புதன், 23 ஜனவரி, 2013

மும்பையில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்க்கல்வியில் படித்த 3 ஆயிரத்து 243 (மும்பை வாழ் தமிழ்) மாணவர்கள் படிப்பை நிறுத்தி உள்ளனர்../MVI

சிஏ தேர்வில் முதல் இடம் பிடித்த மும்பை வாழ் தமிழ் மாணவி.பிரேமா ..
(மும்பை மாணவி பிரேமாவுக்கு மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக பாராட்டுகள் .இவரே போன்று பல மாணவர்கள் உருவாக வேண்டும் ...என்பதே எங்கள் விருப்பம் ).

தமிழ் மாணவி பிரேமா போல் பல மாணவர்கள் உருவாகும் வாய்ப்பு மும்பையில்  மிக குறைவாகவே உள்ளது.. காரணம்  2007- 2008 கல்வி ஆண்டு முதல் 2010 - 2011 கல்வி ஆண்டு வரையிலும் மும்பை மாநகராட்சி பள்ளிகளில் ஆண்டுகளில் தமிழ்க்கல்வியில் படித்த  3 ஆயிரத்து 243  மாணவர்கள் படிப்பை நிறுத்தி உள்ளனர்.. இந்த கல்வி 2012 - 2013 ஆண்டிலும் ஆயிரத்து மேற்பட்ட மாணவர்கள் (மலாடு மாநகராட்சி நடத்தும் நேமானி பள்ளியில் தமிழ் வழி கல்வி ஆசிரியர்கள் இல்லை )படிப்பை நிறுத்தும் வாய்ப்பு உள்ளது .(இதனை தடுக்க வேண்டும்)

தமிழ் வழி கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த உதவி செய்ய வேண்டும் என்ற  நோக்கத்துடன் தமிழக அரசிடம் இந்த கோரிக்கையே கொண்டு  செல்ல முடியவில்லை..........வாய்ப்பு உள்ள நபர்கள், அதிகாரிகள், பத்திரிக்கைகள்   அல்லது அமைப்புகள் இதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டுகிறோம்...........(ஏற்கனவை கடந்த ஆண்டு புதிய தலைமுறையின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும்  அக்னிப்பார்வை  நிகழ்ச்சி மூலமாக   இந்த கோரிக்கையே எடுத்து சென்றோம் )








விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் பெருமாள் மும்பையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பிரேமா சிஏ தேரவில் இந்திய அளவில் முதலிடத்தில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.



அண்ணல் அம்பேத்கர் (தமிழ்) திரைப்பட குறுந்தகடு

MVI#அண்ணல் அம்பேத்கர் (தமிழ்) திரைப்பட குறுந்தகடு விரைவில் தமிழ்நாட்டிலும் கிடைக்கும் #
தோழர்களே, இந்த மாதம் இறுதியில் பெங்களூர் & அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை அல்லது கோயம்புத்தூரில் அண்ணல் அம்பேத்கரின் (தமிழ்)திரைப்படத்தை திரையிடல் & குறுந்தகடை சில முக்கிய  அமைப்புகளுடன் சேர்ந்து வெளியிட பேசி வருகிறோம். உறுதி செய்து பின் இடம் & மற்றும் தேதிகள் தெரியப்படுத்துவோம்.

அண்ணல் அம்பேத்கரை வெறும் புத்தகங்களின் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கும் சூழலில்.அண்ணலின்  திரைப்படகளை திரையிடல் வாயிலாக அண்ணலை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்..

(அண்ணல் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடை மாவட்டரிதியாக பெற்றுக்கொள்பவர்கள்.  
1.திருநெல்வேலி எம் எம் சி அம்பேத்கர்,

2.தென்காசி ரஜினி,

3.தூத்துக்குடி பிரபு,

4.வந்தவாசி பூங்குயில் டி வி ல் சிவகுமார்,

5.கோயம்புத்தூர்

 i.வழக்குரைஞர் காசி,
ii. சிவா,

6. சேலம்
i.முருகேஷ்,
ii.ரமேஷ்,
iii.செல்வா பாரதி
iv.பண்டிதர் அயோத்திதாசர் படிப்பகம்

7. தருமபுரி
i.பழனி,
ii. அம்பேத்கர் அம்பேத், 

8.தேனீ மதியவன்

9.மதுரை வினோத், கண்ணம்மா,

10.திருப்பூர் நீலவேந்தன்,

11. சென்னை
  i. தலித் முரசு
  ii. எழுத்தாளர் வே .மதிமாறன்,
iii.திராவிடர் கழகம்  .பிரின்ஸ்,
iv.விமலதாசன், அம்பேத்கர் இளைஞர் இயக்கம்
v.சென்னை விழித்தெழு இயக்கம் -- தோழர்,மகிழ்நன்,
vi.புத்தர் அறிவு உலகம்

12.அரக்கோணம் , வேலூர்
     பொன் அரசு

13. பெங்களூர் ரா.வினோத்,

14. பிரான்ஸ்- எழுத்தாளர், யமுனா ராஜேந்திரன்

15. கனடா – தோழர் ஈழ வேந்தன்


#மேலே குறிப்பிட நபர்களுக்கு குறுந்தகடை பிப்ரவரி முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்கிறோம் .குறிப்பிட பகுதியில் /அருகில் உள்ள தோழர்கள் .அவர்களே தொடர்பு கொள்ளுங்கள் (தொடர்பு எண் பிப்ரவரி 10க்கு  பின்னர் அறிவிப்போம்).)

மும்பையில் உள்ளவர்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .

நன்றி .

தோழமையுடன்

சிரிதரன் துரைசுந்தரம் 
விழித்தெழு இயக்கம் , மும்பை/ MVI..

Vizhithezhu.org@gmail.com

www.vizhithezhuiyakkam.blogspot.in

http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/


சிரிதரன்  09702481441, பன்னீர் செல்வம் 9867488167, தங்க பாண்டியன் 9821072848, பொன் தமிழ் செல்வன்  9768731133

Note:- Dr. Babasaheb Ambedkar DVD is not for sale. If anyone need Babsaheb (Tamil) Film DVD ,give us a blank DVD .we copy the film and provided/send  it to you
 (Pls contact us between 7pm to 11pm)

6L








  
















வியாழன், 17 ஜனவரி, 2013

அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் திரையிடல் & குறுந்தகடு வெளியீட்டு விழா (20/1/2013; 11மணிக்கு )



Bottom of Form

நாள் & நேரம் : 20-01-2013, ஞாயிற்றுக்கிழமை, சரியாக காலை பதினொரு மணிக்கு

இடம்: வைபவ் மண்டல் அரங்கம், சாகு நகர், மாநகராட்சி  பள்ளி, ஜாஸ்மின் மில் சாலை, மட்டுங்கா  லேபர் கேம்ப், மட்டுங்கா (கிழக்கு)



திரைப்படம்:  அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் திரையிடல்.

தலைமை:- திரு. செல்லப்பா, விழித்தெழு இயக்கம்
                      திரு. பன்னீர் செல்வம், விழித்தெழு இயக்கம்
                      திரு. பாண்டியன், விழித்தெழு இயக்கம்  
                      
குறுந்தகடு வெளியீடு : விழித்தெழு இயக்கம்

பெற்றுக் கொள்பவர்கள் :
  • திரு.சிரிகாந்த், தலைவர், வைபவ் சன்ச்க்ருடி கேந்திர, மும்பை  
(Srikanth, President, Vaibhav Sanskruti Kendra,Mumbai  )
  • திரு.அமர்நாத் பி. ஜாதவ்,
பொதுச்செயலாளர்,மகாராஷ்டிரா  நவநிர்மன் நவிக் சேனா.
(Amarnath . B. Jadhav, General Secretary, Mahrashtra Navnirman Navik Sena)
 
  • திரு.எஸ்.நடேசன், தலைவர், மும்பை அருந்ததியர்கள் சங்கம்
  • திரு.ராஜேஷ், விடிவெள்ளி இயக்கம், தாராவி
  • திரு. ஞான அய்யாபிள்ளை, கம்யூனிஸ்ட் கட்சி 
  • கவிஞர் முருகன், விடுதலை சிறுத்தைகள் , செம்பூர்  
  • திரு. ராஜேந்திரன், தமிழ் காப்போம், மும்பை  
  • திரு. அ. ரவிச்சந்திரன், பகுத்தறிவாளர்கள் கழகம்,மும்பை  
  • திரு.சேகர் சுப்பையா, ஆதிதிராவிட முன்னேற்றப் பேரவை, பாண்டுப் 
  • திரு.முருகேஷ், மாராத்திய தமிழ்ச்சங்கம், செம்பூர்
  • திரு.பாலா, மதிமுக, மும்பை   
  • திரு. ராஜேந்திரன், ரே ரோடு
  • திரு. கதிர் செல்வராஜ் , கதிர் வகுப்பு, தாராவி


நாள் & நேரம் : 20-01-2013, ஞாயிற்றுக்கிழமை, சரியாக காலை பதினொரு மணிக்கு

இடம்: வைபவ் மண்டல் அரங்கம், சாகு நகர், மாநகராட்சி  பள்ளி, ஜாஸ்மின் மில் சாலை, மட்டுங்கா  லேபர் கேம்ப், மட்டுங்கா (கிழக்கு)

Vaibhav Mandal Hall, Near to Saghu Nagar,Municipality School, Jasmine Mill road, M.L.camp, Matunga(E)
 
(அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மூன்று  மணி நேரத்தில்  சொல்ல முயற்சிக்கும் திரைப்படம்.
அண்ணல் அம்பேத்கரை வெறும் புத்தகங்களின்  வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கும் சூழலில் இது போன்ற திரைப்படங்கள் வாயிலாக அண்ணலை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்.../விழித்தெழு இயக்கம், மும்பை )

அனைவரும் வருக.. அனுமதி இலவசம்.

விழா ஒருங்கிணைப்பு:-

சிரிதரன் துரைசுந்தரம் -9702481441 ,
பொன் தமிழ்ச்செல்வன்-9768731133 ,
பிரபு, வேல்முருகன் , அருண்

விழித்தெழு இயக்கம், மும்பை /MVI

சனி, 12 ஜனவரி, 2013

விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் தாராவியில் 5 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா



விழித்தெழு இளைஞர் இயக்கம்மும்பை

பெறுநர்: பத்திரிகை ஆசிரியர்,அவர்கள்
வணக்கம் அய்யா :
பொருள் :
விழித்தெழு இளைஞர் இயக்கம்  சார்பில் தாராவியில் 5 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா.

விழித்தெழு இளைஞர் இயக்கம்  சார்பில் தமிழ் ஆண்டு தை மாதம் முதலாம் நாள் (திருவள்ளுவர் ஆண்டு) ஜனவரி 14 அன்று காலை  6 மணி அளவில் தமிழ் எழுத்துக்கள் 247 ஆம் பானைக்கு ஒன்று வீதம் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு தமிழர்கள் நடுவில் நிலவும் சாதி, மத பிளவுகளை களையும் நோக்குடன் தமிழர் பண்டிகையான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தாராவி கிராஸ் ரோட்டில் நடக்கிறது.
சிறப்பு விருத்தினராக தமிழ் லெமுரியா, முதன்மை ஆசிரியர் சு.குமணராசன்,
 மும்பை தமிழின ரயில் பயணிகள் நலசங்கம் .தலைவர், அண்ணாமலை
கிங் மேக்கர் காமராஜர் தமிழ் டிரஸ்ட், தலைவர் எம் சி கே பொன்ராஜ், தே. வா. கா. தென் மும்பை தலைவர்,ஆல்வின் தாஸ். 
 வெண்புறா அறக்கட்டளை, ஒருக்கிணைப்பாளர் செல்வகுமார்,  
மும்பை அருந்ததியர் சங்கம், தலைவர், எஸ் .நடேசன் ஆகியோர் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்

இதில். பன்னீர் செல்வம் தலைமை உரையாற்றுகிறார் , தங்க பாண்டியன் வரவேற்புரை, நெல்லை. சிரிதரன், நன்றி கூறுகிறார்.


தோழமை மிகு உறவுகளுக்கு

விழித்தெழு இளைஞர்  இயக்கம் ,மும்பை & தமிழ்நாடு
(உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்)

சாதி, மதம் இல்லாத  எனக்கு என ஒரு  நாடு உருவாகும் வரை நானும் அகதியே........
email id:-
vizhithezhu.org@gmail.com


http:// vizhithezhuiyakkam.blogspot.in

Social Network:-

http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/
https://twitter.com/vizhithezhu
SMS group:-
MVI -Mumbai Vizhithezhu Iyakkam --
மும்பை விழித்தெழு இயக்கம் குறுஞ்செய்தி வட்டம்)

http://www.facebook.com/groups/vizhithezhu.org/ (
அம்பேத்கரியல் என்ற தத்துவம்--Philosophy of Ambedkarism)

http://www.facebook.com/groups/506778609355007/ (சாதி வெறிக்கு எதிரான கூட்டமைப்பு )