திங்கள், 15 நவம்பர், 2010

மும்பையில் பெரியார் பிறந்தாள் விழா





தீண்டாமை கொடுமையின் வலியை ஆழமாக உணர்த்தும் இயக்குனர் பொன்.சுதா இயக்கத்தில் வெளிவந்த "நடந்த கதை" குறும்படம் தோழர்களுக்கு காண்பிக்கப்பட்டது.