வியாழன், 17 ஜூலை, 2014

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் (காரிக்கிழமை) ஆவணப்பட திரையிடல் மற்றும் புத்தகம், பத்திரிக்கை வெளியீடு


மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக தாராவியில் நடந்த கருத்தரங்கத்தில் வீடு திரைப்படம் திரையிடப்பட்டது அதோடு கவிஞர் மதிவண்ணன் எழுதிய ராவ் சாஹிப் எல் சி குருசாமி கவிஞர் வதிலை பிரதாபன் வெளியிட்டார் .

MVI :-9 ஆம் அமர்வு
பாலு மகேந்திர இயக்கத்தில் 1988 இல் வெளிவந்த "வீடு" திரைப்படம் இந்த மாதம் (09/8/2014 )காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கம்பன் உயர் நிலைப்பள்ளியில் திரையிடப்படுகிறது ..
இது இன்றுவரை ஒரு முக்கிய படைப்பாக திகழ்கிறது.
‪#‎நூல்‬ அறிமுகம் :
கவிஞர் ம. மதிவண்ணன் எழதிய ராவ் சாகிப் எல்.சி .குருசாமி (சட்டமேலவை உரைகள் ) நூல்
===========================================
‪#‎சிறப்பு‬ விருத்தினர்கள் :
‪#‎திரு‬. வதிலை பிரதாபன் , செயலாளர் , மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் ,
#திரு ரவிச்சந்திரன், அமைப்பாளர் ,பகுத்தறிவாளர் கழகம் , மும்பை
=============================================================
(அனுமதி இலவசம்)
‪#‎நாள்‬ :- 09/8/2014; காரிக்கிழமை, நேரம் மாலை 6.30 மணி முதல்
‪#‎இடம்‬ :- கம்பன் உயர் நிலைப்பள்ளி, (ONGC , tambar galli அருகில் தாராவி ,) சியன் ரயில் நிலையம் அருகில்
‪#‎ஒருங்கிணைப்பு‬ :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :Francis Buddh 7738726921 |pandian 9821072848|Madhan Lal 9987325848 .. vizhithezhu.org@gmail.com.. 9702481441/
‪#‎குறிப்பு‬ :-
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் காரிக்கிழமை (சனிக்கிழமை ) ஆவணப்பட திரையிடல்;
நூல் வெளியீடு /அறிமுகம் ;
மும்பையில் எதோ ஒரு தளத்தில் செயல்ப்பட்டு வருகிற நபர்களை சிறப்பு விருத்தினர்களாக அழைத்து கௌரவிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறன..
#மீத்தேன்" ஆவணப்படத்தை தந்து உதவிய மே பதினேழு இயக்க தோழர்களுக்கு நன்றி /MVI ..
========================================================
MVI: #8 ஆம் அமர்வு ..
"பாலைவனமாகும் காவேரி டெல்டா"--மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்.

..வருகிற 12/7/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல்
மும்பை, தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளியில் (ONGC & சயான் ரயில் நிலையம் அருகில்) திரையிடப்படுகிறது .

#நூல் அறிமுகம் :
கே. முத்தையா (தமிழ்நாடு முற்போக்கு எழத்தாளர் சங்கம்) எழதிய
"தமிழ் இலக்கியம்" என்கிற புத்தகம் அறிமுகம் செய்யப்படுகிறது..
===========================================
#சிறப்பு விருத்தினர்கள் :
#திரு. கென்னடி. ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, மும்பை
#திரு .மாரியப்பன் , உலகத்தமிழர் பேரமைப்பு , மும்பை
============================================
#மீத்தேன் பேரழிவுத் திட்டத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் இப்படமும் ஒரு ஆயுதமாகப் பயன்படும் என்று நம்புகிறோம்.

மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் அயோக்கியத் திட்டத்தினை அம்பலப்படுத்துவோம்.
======================================================
#மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக மே பதினேழு இயக்கத்தின் ”நிமிர்” வெளியீடாக உருவான
"பாலைவனமாகும் காவேரி டெல்டா" :மீத்தேன் ஆவணப்படம் திரையிடப்படுகிறது.

(இவ் ஆவணப்படம் மே பதினேழு இயக்க தோழர்களின் பல மாத கால உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது)
============================================

#அனுமதி இலவசம்....

#நாள் :- 12/7/2014; காரிக்கிழமை
#நேரம் :இரவு 6 மணி முதல்
#இடம் : மும்பை, தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளியில்
(ONGC & சயான் ரயில் நிலையம் அருகில்)

#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- 7738726921 |9821072848 ..
vizhithezhu.org@gmail.com.. 9702481441/
============================================================
#குறிப்பு :-
ஆவணப்பட திரையிடல் & நூல் வெளியீடு /அறிமுகம்:

மும்பை மக்கள் மற்றும் மாணவர்களிடம் சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு அறிவியல் பார்வை/விழுப்புனர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாதமும் இரண்டாம் காரிக்கிழமை (சனிக்கிழமை ) ஆவணப்பட திரையிடல் மற்றும்
மாதம் ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையை வெளியீடு செய்வது அல்லது அறிமுகம் செய்து வருகிறோம் .
மேலும் மும்பையில் எதோ ஒரு தளத்தில் செயல்ப்பட்டு வருகிற நபர்களை சிறப்பு விருத்தினர்களாக அழைத்து கௌரவிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறன..


மும்பை விழித்தெழு இயக்கம் .

Photo: #மீத்தேன்" ஆவணப்படத்தை தந்து உதவிய மே பதினேழு இயக்க தோழர்களுக்கு நன்றி /MVI ..
========================================================
MVI: #8 ஆம் அமர்வு .. 
"பாலைவனமாகும் காவேரி டெல்டா"--மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்.

..வருகிற 12/7/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல்  
மும்பை, தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளியில் (ONGC & சயான் ரயில் நிலையம் அருகில்) திரையிடப்படுகிறது .

#நூல் அறிமுகம் :
கே. முத்தையா  (தமிழ்நாடு முற்போக்கு எழத்தாளர் சங்கம்) எழதிய
"தமிழ் இலக்கியம்"  என்கிற புத்தகம்  அறிமுகம் செய்யப்படுகிறது..
===========================================
#சிறப்பு விருத்தினர்கள் :
#திரு. கென்னடி. ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, மும்பை   
#திரு .மாரியப்பன் , உலகத்தமிழர் பேரமைப்பு , மும்பை 
============================================
#மீத்தேன் பேரழிவுத் திட்டத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் இப்படமும் ஒரு ஆயுதமாகப் பயன்படும் என்று நம்புகிறோம்.

மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் அயோக்கியத் திட்டத்தினை அம்பலப்படுத்துவோம்.
======================================================
#மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக மே பதினேழு இயக்கத்தின் ”நிமிர்” வெளியீடாக உருவான
 "பாலைவனமாகும் காவேரி டெல்டா" :மீத்தேன் ஆவணப்படம் திரையிடப்படுகிறது. 

(இவ் ஆவணப்படம் மே பதினேழு இயக்க தோழர்களின் பல மாத கால உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது)
============================================

#அனுமதி இலவசம்.... 

#நாள் :- 12/7/2014; காரிக்கிழமை 
#நேரம் :இரவு 6 மணி முதல் 
#இடம் : மும்பை, தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளியில்
 (ONGC & சயான் ரயில் நிலையம் அருகில்)

#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- 7738726921 |9821072848 .. 
vizhithezhu.org@gmail.com.. 9702481441/
============================================================
#குறிப்பு :- 
ஆவணப்பட திரையிடல் & நூல் வெளியீடு /அறிமுகம்:

மும்பை மக்கள் மற்றும்  மாணவர்களிடம் சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு அறிவியல் பார்வை/விழுப்புனர்வை ஏற்படுத்த  ஒவ்வொரு மாதமும் இரண்டாம் காரிக்கிழமை (சனிக்கிழமை ) ஆவணப்பட திரையிடல் மற்றும் 
மாதம் ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையை வெளியீடு செய்வது அல்லது அறிமுகம் செய்து வருகிறோம் .
மேலும் மும்பையில் எதோ ஒரு தளத்தில் செயல்ப்பட்டு வருகிற நபர்களை சிறப்பு விருத்தினர்களாக அழைத்து கௌரவிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறன..
 

மும்பை விழித்தெழு இயக்கம் .


திரையிட குறுந்தகடை அனுப்பி வைத்த இயக்குனர் கமலகன்ணனுக்கு நன்றி.........

MVI: #7 ஆம் அமர்வு .. “மதுபான கடை” .திரைப்பட திரையிடல் மற்றும் "மும்பை" நூல் வெளியீடு ..வருகிற 14/6/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல்....
======================================================
#மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக Montage Media Productions தயாரிப்பில், தோழர் கமலகண்ணன் இயக்கிய “மதுபான கடை" திரைப்படம் திரையிடல்...
#நூல் வெளியீடு :
தமிழ் மணி பாலா எழதிய
"மும்பை" (மும்பை நகரம் குறித்த தகவல்) என்கிற நூல் வெளியீடு ..
===========================================
#சிறப்பு விருத்தினர்கள் :
#திரு. ரவி ரஜினி, செயலாளர், தமிழ் டிரைவர் சங்கம், மும்பை .
#திரு .எம். ராஜா, செயலாளர், பா ஜ க குடிசை பிரிவு , மும்பை
#திரு.Humanist , Shankar Dravid (International Humanist Movement )
============================================
(அனுமதி இலவசம்)
#நாள் :- 14/6/2014; காரிக்கிழமை, நேரம் மாலை 5 மணி முதல்
#இடம் :-கம்பன் உயர்நிலைப்பள்ளி , தாராவி ( ONGC அருகில் சயான் ரயில்நிலையம்)
#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- 7738726921 |9821072848 .. vizhithezhu.org@gmail.com.. 9702481441/ MVI:
=======================================================

Photo: திரையிட குறுந்தகடை அனுப்பி வைத்த இயக்குனர் கமலகன்ணனுக்கு நன்றி.........

MVI: #7 ஆம் அமர்வு .. “மதுபான கடை”  .திரைப்பட  திரையிடல் மற்றும் "மும்பை" நூல் வெளியீடு ..வருகிற 14/6/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல்....
======================================================
#மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக Montage  Media  Productions  தயாரிப்பில், தோழர் கமலகண்ணன் இயக்கிய “மதுபான கடை" திரைப்படம்  திரையிடல்...
#நூல் வெளியீடு :
தமிழ் மணி பாலா எழதிய
"மும்பை" (மும்பை நகரம் குறித்த தகவல்) என்கிற நூல் வெளியீடு ..
===========================================
#சிறப்பு விருத்தினர்கள் :
#திரு. ரவி ரஜினி, செயலாளர், தமிழ் டிரைவர் சங்கம், மும்பை  .
#திரு .எம். ராஜா,  செயலாளர், பா ஜ க குடிசை பிரிவு   , மும்பை    
#திரு.Humanist , Shankar  Dravid  (International  Humanist Movement )  
============================================
(அனுமதி இலவசம்)
#நாள் :- 14/6/2014; காரிக்கிழமை, நேரம் மாலை 5 மணி முதல்
#இடம் :-கம்பன் உயர்நிலைப்பள்ளி , தாராவி ( ONGC அருகில் சயான் ரயில்நிலையம்)
#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- 7738726921 |9821072848 .. vizhithezhu.org@gmail.com.. 9702481441/ MVI: 
=======================================================


மும்பை தினகரன் செய்தி

MVI: # மும்பை விழித்தெழு இயக்க சார்பாக நடந்த 7 ஆம் அமர்வில் .. இயக்குனர் கமலகண்ணனின் “மதுபான கடை” .திரைப்பட திரையிடல் மற்றும் "மும்பையில் பாலா" நூல் வெளியீடப்பட்டது ..

MVI: #டாஸ்மாக்வரலாறு...
தமிழகத்தை சீரழிக்கும் டாஸ்மாக் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள இக்கட்டுரையை படிக்கவும்...
======================================================
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்
(Tamil Nadu State Marketing Corporation) #TASMAC

தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்திற்கு தமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக்கிடங்குகளும்உள்ளன. இந்நிறுவனத்தில்மொத்தம் 36,000 ஊழியர்கள்பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில் ஆளும்கட்சி தவிர்த்து அனைத்து கட்சியினரும் டாஸ்மாக் ஒழிப்புப்பற்றி பேசி வருகின்றனர். டாஸ்மாக் எதிர்ப்புபற்றி பேசாதகட்சிகளே இல்லை என்றநிலையில் தங்கள் தொண்டனுக்கு மட்டும் டாஸ்மாக்சரக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவழிவகை செய்து வருகின்றனர்....

#தமிழ்நாட்டில்நீண்டகாலமாகமதுவிலக்குஅமலில்இருந்துவந்துள்ளது.
முதன்முதலில்1937ஆம்ஆண்டு சென்னைமாகாணத்தில்
சி.ராஜகோபாலச்சாரியின் காங்கிரசுஅரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகிய சிறுகால இடைவெளிகளைத்தவிர தமிழகத்தில் மதுவிற்பனை தடைசெய்யப்பட்டிருந்தது....

========================================================
#7 ஆம் அமர்வு .. “மதுபான கடை” .திரைப்பட திரையிடல் மற்றும் "மும்பை" நூல் வெளியீடு ..வருகிற 14/6/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல்.

(அனுமதி இலவசம்)
#இடம் :-கம்பன் உயர்நிலைப்பள்ளி , தாராவி ( ONGC அருகில் சயான் ரயில்நிலையம்)
#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- 7738726921 |9821072848 .. vizhithezhu.org@gmail.com.. 9702481441/ MVI:
=========================================================
#டாஸ்மாக்வரலாறு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ((Tamil Nadu State Marketing Corporation) #TASMAC-டாஸ்மாக்)

வகை மாநிலஅரசுநிறுவனம்

தொடக்கம் 1983
தலைமையகம் சென்னை, இந்தியா

முக்கியமானநபர்கள்
மாண்புமிகு
செல்விஜெயலலிதா அவர்கள்,முதலமைச்சர்,தமிழ்நாடு.
நத்தம்ஆர். விசுவநாதன்
அவர்கள்
(தமிழ்நாட்டின்சுங்கவரிமற்றும்மதுவிலக்குத்துறைஅமைச்சர்))
தொழில்துறை
மதுபானவர்த்தகம் (மொத்தமற்றும்சில்லறைவிற்பனை)
நிகரவருமானம்
14,965 கோடிரூபாய் (2010-11 நிதியாண்டில்)
ஊழியர்கள் 36,000
முதலாளி
தமிழ்நாடுஅரசு

வலைத்தளம்
http://tasmac.tn.gov.in/

டாஸ்மாக் (டாசுமாக்,TASMAC) எனப்படும்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ்நாட்டில் மதுவகைகளை வர்த்தகம் செய்யும் அரசுநிறுவனம். இந்நிறுவனம் தமிழ்நாட்டில்மதுபானங்களைமொத்தமற்றும்சில்லறைவர்த்தகம்செய்யஏகபோகஉரிமைபெற்றுள்ளது.

வரலாறு

தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம், 1983 ஆம்ஆண்டுஎம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலானஅதிமுகஅரசாங்கத்தால்,தமிழகத்தில்மதுவகைகளின்மொத்தவிற்பனைக்காகதொடங்கப்பட்டது. இந்தியநிறுவனச்சட்டம் - 1956இன்படிஇந்நிறுவனம்மாநிலஅரசின்கட்டுப்பாட்டின்கீழியங்கும்அமைப்பாகநிறுவப்பட்டது. தமிழ்நாட்டில்நீண்டகாலமாகமதுவிலக்குஅமலில்இருந்துவந்துள்ளது. முதன்முதலில்1937ஆம்ஆண்டுசென்னைமாகாணத்தில்சி. ராஜகோபாலச்சாரியின்காங்கிரசுஅரசாங்கத்தினால்மதுவிலக்குஅமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து2001வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகியசிறுகாலஇடைவெளிகளைத்தவிரதமிழகத்தில்மதுவிற்பனைதடைசெய்யப்பட்டிருந்தது.

விஸ்கி,பிராந்தி,ரம்,ஓட்கா,வைன்போன்றஇந்தியாவில்தயாரிக்கப்படும்வெளிநாட்டுமதுவகைகளும்கள்,சாராயம்போன்றஉள்நாட்டுமதுவகைகளும்தடைசெய்யப்பட்டிருந்தன. 2001 இல்மதுவிலக்குவிலக்கப்பட்டபோது,மாநிலஅரசுடாஸ்மாக்நிறுவனத்தைமீண்டும்மொத்தவிற்பனைநிறுவனமாகபயன்படுத்தியது. சில்லறைவிற்பனைக்குமதுக்கடைகள்தனியாருக்குஏலம்விடப்பட்டன. ஆனால்பலகடைமுதலாளிகள்தங்களுக்குள்குழுஅமைத்துசெயல்பட்டதால் (cartelisation)கடைகள்குறைவானஏலத்திற்குச்சென்றன. இதனால்அரசுக்குப்பெரும்வருவாய்இழப்புஏற்பட்டது. இதனைஎதிர்கொள்ள 2002-03 ஆம்நிதியாண்டில்அரசுஏலமுறையைமாற்றியமைத்தது. ஒரேசீரானவருவாயுள்ளமதுக்கடைகள்ஏலம்விடப்பட்டுபின்குலுக்கல்முறையில்பிரித்தளிக்கப்பட்டன. ஆனால்முதலாளிகள்இம்முறையைஎளிதில்முறியடித்துவிட்டனர். ஏலம்முடிந்தபின்பிறருக்காகவிட்டுக்கொடுத்தல்,பலகடைகளைமுன்திட்டமிட்டபடிஎவரும்ஏலம்எடுக்காமல்விடுதல்போன்றஉத்திகளைக்கையாண்டனர். எனவேமாநிலஅரசுசில்லறைவிற்பனையையும்தானேசெய்யமுன்வந்தது. அக்டோபர்2003இல்தமிழ்நாடுமதுவிலக்குச்சட்டம் - 1937இல்ஒருதிருத்தத்தைசெய்ததன்மூலம்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்திற்குமதுவிற்பனையில்மாநிலம்முழுவதும்ஏகபோகஉரிமையைஅளித்தது. ஜெயலலிதாதலைமையிலானஅதிமுகஅரசால்செய்யப்ப்பட்டஇம்மாற்றம்நவம்பர் 29,2003இல்அமலுக்குவந்தது. தொடக்கத்தில்திமுகஇதைஎதிர்த்தாலும்,2006ஆம்ஆண்டுமு.கருணாநிதிதலைமையிலானஅரசுபொறுப்பேற்றபின்னர்,தமிழ்நாடுஅரசுநிறுவனமானதமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்தின்ஏகபோகமதுவிற்பனையால்அரசுக்குஅதிகமானவருவாய்கிட்டியதால்இம்முடிவைமாற்றவிருப்பமின்றிதொடர்ந்துசெயல்படுத்திவந்ததுஇதனால்மதுவிற்பனையில்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்தின்தனியுரிமைதொடர்கிறது.

தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம்ஒருமாநிலஅரசுநிறுவனம். தமிழ்நாடுஅரசேஇதன்நூறுசதவிகிதஉரிமையாளர். இந்நிறுவனம்அரசின்மதுவிலக்குமற்றும்சுங்கவரித்துறையின்கட்டுப்பாட்டில்இருந்துவருகிறது. இதன்இயக்குநர்குழுமத்தில்உள்ளவர்கள்அனைவரும்இந்தியஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரிகள். இதன்தலைமைஅலுவலகம்சென்னை,எழும்பூரில்உள்ளசென்னைபெருநகர்வளர்ச்சிகுழுமக்கட்டிடத்தில்அமைந்துள்ளது. தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம்ஐந்துநிர்வாகமண்டலங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை,கோவை,மதுரை,திருச்சிமற்றும்சேலம்ஆகியஇவ்வைந்துமண்டலங்களும்மண்டலமேலாளர்களின்தலைமையில்நிர்வகிக்கப்படுகின்றன. இவைமேலும் 33 வருவாய்மாவட்டங்களாகப்பிரிக்கப்பட்டு,ஒவ்வொருமாவட்டமும்ஒருமாவட்டமேலாளரின்கீழ்இயங்குகின்றது.

2010ஆம்ஆண்டுவாக்கில்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்திற்குதமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக்கிடங்குகளும்உள்ளன. இந்நிறுவனத்தில்மொத்தம் 36,000 ஊழியர்கள்பணியாற்றுகின்றனர். இவர்கள்அரசுநிறுவனத்தில்பணிபுரிந்தாலும்ஏனையஅரசுஊழியர்களுக்குவழங்கப்படும்சலுகைகளும்உரிமைகளும் (எட்டுமணிநேரவேலைநாள்,ஊதியத்துடன்விடுமுறைகள்போன்றவை) கொடுக்கப்படவில்லை;மேலும்இவர்களுக்குதொகுப்பூதியமேவழங்கப்படுகிறது.

தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்தின்மதுக்கடைகளுக்குதனிப்பெயர்கள்எதுவும்கிடையாது;முன்புடாஸ்மாக்கடைஎன்றுபெயர்ப்பலகைவைக்கப்பட்டதுடன்அவ்வாறேஅழைக்கப்பட்டன. பின்னர்இதுகோயம்புத்தூரில்நடைபெற்றஉலகத்தமிழ்செம்மொழிமாநாட்டைஒட்டி "தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம்" என்கிறபெயர்ப்பலகைக்குமாற்றப்பட்டது. இக்கடைகளில்அதிகமானகடைகளில்மதுஅருந்ததனிஇடவசதி (பார்) செய்துதரப்பட்டுள்ளது. இந்தமதுஅருந்தும்இடம்மற்றும்சிறுஉணவகவசதிகளைசெய்துஅதற்கானகட்டணத்தைப்பெற்றுக்கொள்ளும்உரிமைதனிநபர்களுக்குவழங்கப்படுகிறது. இந்தஉரிமைஆண்டுதோறும்தனிஏலம்மூலம்விடப்படுகிறது. இக்கடைகள்பொதுமக்களால் "வைன்ஷாப்" என்றுபரவலாகவழங்கப்பட்டாலும்பிறமதுவகைகளும்இங்குவிற்கப்படுகின்றன.

டாஸ்மாக்கின்ஆண்டுவருவாய்
நிதியாண்டு வருவாய்
(கோடிகளில்) % மாற்றம்
2002 - 03 2,828.09
2003 - 04 3,639 28.67%
2004 - 05 4,872 33.88%
2005 - 06 6,086.95 24.94%
2006 - 07 7,300 19.93%
2007 - 08 8,822 20.85%
2008 - 09 10,601.5 20.17%
2009 - 10 12,491 17.82%
2010 - 11 14,965 19.80%

அரசுமதுக்கடைகளைகையகப்படுத்தியபின்டாஸ்மாக்கின்வருவாய்ஆண்டுதோறும் 20 சதவிகிதஅளவில்அதிகரித்துவந்துள்ளது. இந்நிறுவனம்தொடங்கப்பட்ட 1983 ஆம்ஆண்டில்இதன்மொத்தவருவாய் 183 கோடிரூபாயாகஇருந்தது. சில்லறைவிற்பனையில்ஈடுபடுவதற்குமுந்தயநிதியாண்டில் (2002-03) இதன்மொத்தவருவாய் 3499.75 கோடிகள். இதில்அரசுக்குக்கிட்டியவரிவருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளைநடத்தஆரம்பித்தபின் 2003-04 நிதியாண்டிற்கானவரிவருவாய் 3,639 கோடியாகஉயர்ந்தது.

இதில்சுங்கவரியும்,விற்பனைவரியும்தலா 50 சதவிகிதம். நிர்வாகச்செலவுகளையும்,பணியாளர்ஊதியத்தொகையையும்கழித்தபின்னர்,மிச்சமுள்ளவரிவருவாய்முழுக்கஅரசுக்குலாபமே. ஏனெனில்அரசேமொத்தவிற்பனையாளராகவும்,சில்லறைவிற்பனையாளராகவும்உள்ளதால்,இருவிலைகளுக்கும்உள்ளவித்தியாசம்அரசின்கைக்கேவந்துசேர்கிறது. அடுத்தநான்குநிதியாண்டுகளில்வரிவருவாய்முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822 கோடிரூபாய்களாகஇருந்தது. 2005-06 ஆம்நிதியாண்டில் 23 ஆண்டுகளாகநிலைத்துவந்தமதுவிற்பனைவருவாய்சாதனைமுறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601.5 கோடிகளாகஉயர்ந்து, 10,000 கோடிஇலக்குஎட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில்வருவாய்முறையே 12,491 மற்றும் 14,965 கோடிகளாகஇருந்தது. மதுவிற்பனையில் 80 சதவிகிதம்விஸ்கி,பிராந்தி,ரம்,வோத்காபோன்ற "ஹாட்" மதுவகைகளும்,மிச்சமுள்ள 20 சதவிகதத்தைபீர்களும்பிடித்துள்ளன.

வரிவருவாயைத்தவிர,பார்உரிமங்களைஆண்டுதோறும்தனியாருக்குஏலம்விடுவதன்மூலமும்அரசுக்குவருவாய்கிடைக்கிறது. மாநிலத்தில்பெருகிவரும்குடிப்பழக்கமும்,அவ்வப்போதுநிகழும்மதுவிலையேற்றமும்இச்சீரானவருவாய்வளர்ச்சிக்குகாரணங்களாகக்கருதப்படுகின்றன.

• தமிழகத்தில்மதுவர்த்தகம்புனரமைக்கப்பட்டபின்னர்அரசுக்குஆண்டுதோறும்பெருவாரியானவருவாய்கிட்டத்தொடங்கியுள்ளது. எனவேநலத்திட்டங்களுக்கானநிதிஒதுக்கீட்டைஅரசால்உயர்த்தமுடிந்துள்ளது. மதுவர்த்தகத்தில்கிட்டும்வரிவருவாய்,அரசின்மொத்தவரிவருவாயில்சரிபாதிக்குசற்றேகுறைவாகஉள்ளது. இந்தியமாநிலங்களிலேயேமதுவிற்பனைமூலம்வருவாய்ஈட்டுவதில்தமிழகம்முதலிடத்தில்உள்ளது. இதனால்மக்களிடையேகுடிப்பழக்கம்அதிகமானாலும்,விஷச்சாராயச்சாவுகள்பெருமளவுகுறைந்துள்ளன. (மதுவிலக்குஅமலில்உள்ளகாலகட்டங்களில்கள்ளச்சாராயச்சாவுகள்மிகுந்திருந்தன). ஏகபோக வர்த்தகத்தின் பலனாக டாஸ்மாக்நிறுவனத்தில் முறைகேடுகள் மலிந்து விட்டன.. டாஸ்மாக் ஊழியர்களுக்கள் அரசு பணியாளர்களின் உரிமைகள் வழங்கப்படாமல் சுரண்டப் படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

டாஸ்மாக்விற்பனைகுறைந்துள்ளதா?




தமிழகத்தில்மதுபானவிற்பனையைஅரசேஎடுத்துநடத்திவருவதுஅனைவரும்அறிந்ததே. கடந்தநிதியாண்டில், "டாஸ்மாக்' மூலம்கிடைக்கவேண்டியவிற்பனைவருவாய், 1,400 கோடிரூபாய்குறைந்துள்ளதாகபரவலாகசெய்திகள்வெளியிடப்பட்டுவருகின்றது. வருவாயைப்பெருக்க, மாவட்டஆட்சியர்கள்சிறப்புக்கவனம்செலுத்தவேண்டும்எனவும் தமிழகஅரசுரகசியமாக உத்தரவிட்டுள்ளதாகவும்செய்திகள்வந்தவண்ணம்உள்ளன.

அப்படியானல்டாஸ்மாக்விற்பனைஉண்மையில்குறைந்துள்ளதா? என்பதனைஅறியவேஇக்கட்டுரை. தமிழகத்தில், 6,830 டாஸ்மாக்கடைகள்உள்ளன.. இதன்மூலம்கிடைக்கும்வருவாய்தான், தமிழகத்தில்அரசின்இலவசதிட்டங்களைசெயல்படுத்தபெரும்பாலும்பயன்படுகின்றன. 2003ல்மதுவிற்பனையைடாஸ்மாக்மூலம்அரசுஎடுத்தபொழுது 3000கோடியாகஅதன்விற்பனைஇருந்தது.2013ல்அதன்விற்பனை 22 ஆயிரம்கோடிரூபாயில்இருகின்றது.வருடந்தோறும்டாஸ்மாக்நிர்வாகம்விற்பனைஇலக்குஒன்றினைநிர்ணயம்செய்துஅதனைநோக்கிஊழியர்களைவிரட்டுகின்றது.


அந்தஅடிப்படையில்கடந்தநிதியாண்டில், 23,400 கோடிரூபாய்மதுபானவிற்பனைவருவாய், இலக்குநிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 22 ஆயிரம்கோடிரூபாய்அளவுக்கே, வருவாய்கிடைத்துள்ளது. இவர்களின்இலக்கினைவிட 1,400 கோடிரூபாய்வருவாய்குறைந்துள்ளது, உடன்டாஸ்மாக்நிர்வாகம்தாங்கள்எதிர்பார்த்தஇலக்கினைஅடையாதத்திற்கானகாரணங்களைஆராயவில்லை.

காரணங்களைடாஸ்மாக்செய்திகள்தளம்ஆராய்ந்ததில்


1.தமிழகம்முழுவதுமேசென்றஆண்டுமிகுந்தவறட்சியில்இருந்ததால்அனைத்துவியாபாரங்களும்சொல்லிகொள்ளதக்கவகையில்இலாபத்தினைகொடுக்கவில்லை.அந்தபாதிப்புடாஸ்மாக்கில்விற்பனைஇலக்கில் நடந்துள்ளது.


2.சென்றதிமுகஆட்சியில்கிளப்கள்என்றபெயரில்தனியார்பார்களைமதுபானம்விற்கபெரியதொகைகளைலட்சமாகபெற்றுஅனுமதித்தது.தொடர்ந்துவந்தஅதிமுகஅரசும்கிளப்களுக்குதடைவிதிக்காமல்கிளப்களைவளர்த்தது. இந்தகிளப்களில்பாண்டிசேரி, மிலிட்டரிசரக்குகள்பரிமாறப்படுவதாலும்இலக்கினைடாஸ்மாக்அடையமுடியாததற்குஇதுவும் ஒருகாரணமாகும்.

3.பார்களைநடத்தும்அரசியல்வாதிகள்தலையீடுகளால்பாண்டிச்சேரி, மிலிட்டரிமற்றும்போலிசரக்குகள் 24மணிநேரகடைகள்எனபகுதிகள்தோறும்இருக்கும்கடைகளால்இலக்கினைடாஸ்மாக்அடையமுடியாததற்கானமற்றும்ஒருகாரணமாகும்.டாஸ்மாக்விற்பனையைகுறைக்கஒரேவழிடாஸ்மாக்கடைகளைதனியார்வசம்ஒப்படைப்பதுதான்என்றுடாஸ்மாக்செய்திகள்தளம்பலஆண்டுகளாககூறிவருகின்றது. எப்படிஎன்கின்றீர்களா? ஆம்டாஸ்மாக்விற்பனையைதனியார்களிடம்ஒப்படைத்தால் 80 சதவீதம்போலிசரக்குகளையும் 20 சதவிதம்அரசுசரக்குகளையும் விற்பனைக்குகாட்டிவிற்பனையைகுறைத்துவிடுவர். மதுஎதிர்ப்பாளர்களும்சந்தோசமடையலாம்.

4.டாஸ்மாக்கில்பணியாற்றும்ஊழியர்கள்கடந்த 10 ஆண்டுகளாகவிற்பனையை (3000 கோடியிலிருந்து 22000 கோடிக்கு) பன்மடங்குஅதிகரிக்கச்செய்தும் இன்றுவரைபணிநிரந்தம்செய்யாதநிலையில்சோர்வுற்றுஇருந்துவருகின்றகாரணமும்இலக்கினை டாஸ்மாக்அடையமுடியாததற்கானமற்றும்ஒருகாரணமாகும்.

வேண்டுகோள்:


டாஸ்மாக்கில்பார்உரிமையாளர்கள்மற்றும்அரசியல்வாதிகளாகியதனியார்களின்தலையீடுஇருக்கும்வரைவிற்பனைஇலக்கினைஅடைவதுகடினம். எனவேபார்களையும்,கடைக்குசரக்குகொண்டுவரும்வேன்போக்குவரத்துகளையும்அரசேஏற்றுநடத்துவதுடன்டாஸ்மாக்ஊழியர்களின்நீண்டநாள்கோரிக்கையும்முதல்வர்அம்மாஅவர்களின்வாக்குறுதியுமானபணிநிரந்தரம், டாஸ்மாக்ஊழியர்களைசெய்யும்பட்சத்தில்டாஸ்மாக்விற்பனைஇலக்கினைஅடைந்துதமிழகஅரசின்விலையில்லாதிட்டங்கள்சிறப்பாகசெயல்படும்என்றுடாஸ்மாக்செய்திகள்தளம்வேண்டுகின்றது.

http://tasmacnews.blogspot.in/2014/05/blog-post.html#more

தேர்தல்களத்தில்டாஸ்மாக்.

இன்னறயஅதிபுத்திசாலிசிறுகுழந்தைகள்தங்களின்காரியங்கள்நடக்கபெற்றோர்கள்முன்சிறிதுநேரம்சமத்தாகநடந்து (நடித்து) தங்கள்தேவைகளைபூர்த்திசெய்துகொள்வர்.அலுவலகங்களில்அடுத்தநாள்விடுப்புதேவைஎன்றால்ஓடிஓடிவேலைசெய்தும், அதிகாரியைகாக்காபிடித்துநடித்துபின்புவிடுப்புகேட்பதுவழமை. மனிதன்இயல்புசிலநேரங்களில்தங்கள்காரியம்நடக்கநடிப்பர்ஆனால்அரசியல்வாதிகளோஎல்லாகாலங்களில்எல்லாநேரங்களிலும்நடித்துவரும் நிலைபாரதத்தில்தொடர்கதையாகிவிட்டது. ஆளும்கட்சிஎதிர்கட்சிஎனஅனைத்துஅரசியல்கட்சிகளும்மக்கள்பிரச்சனைகளில்கவனம்செலுத்தாததுபோல்தொண்டர்களையும்கண்டுகொள்வது இல்லை.தேர்தல்நேரத்தில்மட்டும்மக்கள்பிரச்சனைக்களைகையில்எடுப்பதுபோல்தொண்டர்களையும்தங்கள்கைப்பிடிக்குள்வைத்துக்கொள்ளபயன்படுத்தப்படும்மிகப்பெரியஆயுதமாகஅரசியல்வாதிகளின்கண்டுபிடிப்புதான்டாஸ்மாக்மதுபானம். இந்தியாவில் 2009-ம்ஆண்டுமக்களவைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 30 % குற்றவாளிக்கூண்டில்நிற்பவர்கள் என்றுசெய்திகள்தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாதுபலர்கோடிஸ்வரர்கள் இவர்கள்தேர்தல்பரப்புரைக்குமட்டும்செலவுசெய்துபயன்படுத்தும் ஆயுதம்டாஸ்மாக்மதுபானம்.

Source:-
http://tasmac.tn.gov.in/

Photo: MVI:  #டாஸ்மாக்வரலாறு...
தமிழகத்தை சீரழிக்கும் டாஸ்மாக் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள இக்கட்டுரையை படிக்கவும்...
======================================================
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்
(Tamil Nadu State Marketing Corporation) #TASMAC

தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்திற்கு தமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக்கிடங்குகளும்உள்ளன. இந்நிறுவனத்தில்மொத்தம் 36,000 ஊழியர்கள்பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில் ஆளும்கட்சி தவிர்த்து அனைத்து கட்சியினரும் டாஸ்மாக் ஒழிப்புப்பற்றி பேசி வருகின்றனர். டாஸ்மாக் எதிர்ப்புபற்றி பேசாதகட்சிகளே இல்லை என்றநிலையில் தங்கள் தொண்டனுக்கு மட்டும் டாஸ்மாக்சரக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவழிவகை செய்து வருகின்றனர்....

#தமிழ்நாட்டில்நீண்டகாலமாகமதுவிலக்குஅமலில்இருந்துவந்துள்ளது. 
முதன்முதலில்1937ஆம்ஆண்டு சென்னைமாகாணத்தில்
சி.ராஜகோபாலச்சாரியின் காங்கிரசுஅரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகிய சிறுகால இடைவெளிகளைத்தவிர தமிழகத்தில் மதுவிற்பனை தடைசெய்யப்பட்டிருந்தது....

========================================================
#7 ஆம் அமர்வு .. “மதுபான கடை” .திரைப்பட திரையிடல் மற்றும் "மும்பை" நூல் வெளியீடு ..வருகிற 14/6/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல்.

(அனுமதி இலவசம்)
#இடம் :-கம்பன் உயர்நிலைப்பள்ளி , தாராவி ( ONGC அருகில் சயான் ரயில்நிலையம்)
#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- 7738726921 |9821072848 .. vizhithezhu.org@gmail.com.. 9702481441/ MVI:
=========================================================
#டாஸ்மாக்வரலாறு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ((Tamil Nadu State Marketing Corporation) #TASMAC-டாஸ்மாக்)

வகை மாநிலஅரசுநிறுவனம்

தொடக்கம் 1983
தலைமையகம் சென்னை, இந்தியா

முக்கியமானநபர்கள் 
மாண்புமிகு
 செல்விஜெயலலிதா     அவர்கள்,முதலமைச்சர்,தமிழ்நாடு. 
நத்தம்ஆர். விசுவநாதன்
  அவர்கள்
(தமிழ்நாட்டின்சுங்கவரிமற்றும்மதுவிலக்குத்துறைஅமைச்சர்))
தொழில்துறை
மதுபானவர்த்தகம் (மொத்தமற்றும்சில்லறைவிற்பனை)
நிகரவருமானம்
14,965 கோடிரூபாய் (2010-11 நிதியாண்டில்)
ஊழியர்கள் 36,000
முதலாளி
தமிழ்நாடுஅரசு

வலைத்தளம்
http://tasmac.tn.gov.in/

டாஸ்மாக் (டாசுமாக்,TASMAC) எனப்படும்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ்நாட்டில் மதுவகைகளை வர்த்தகம் செய்யும் அரசுநிறுவனம். இந்நிறுவனம் தமிழ்நாட்டில்மதுபானங்களைமொத்தமற்றும்சில்லறைவர்த்தகம்செய்யஏகபோகஉரிமைபெற்றுள்ளது.

வரலாறு

 தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம், 1983 ஆம்ஆண்டுஎம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலானஅதிமுகஅரசாங்கத்தால்,தமிழகத்தில்மதுவகைகளின்மொத்தவிற்பனைக்காகதொடங்கப்பட்டது. இந்தியநிறுவனச்சட்டம் - 1956இன்படிஇந்நிறுவனம்மாநிலஅரசின்கட்டுப்பாட்டின்கீழியங்கும்அமைப்பாகநிறுவப்பட்டது. தமிழ்நாட்டில்நீண்டகாலமாகமதுவிலக்குஅமலில்இருந்துவந்துள்ளது. முதன்முதலில்1937ஆம்ஆண்டுசென்னைமாகாணத்தில்சி. ராஜகோபாலச்சாரியின்காங்கிரசுஅரசாங்கத்தினால்மதுவிலக்குஅமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து2001வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகியசிறுகாலஇடைவெளிகளைத்தவிரதமிழகத்தில்மதுவிற்பனைதடைசெய்யப்பட்டிருந்தது.

விஸ்கி,பிராந்தி,ரம்,ஓட்கா,வைன்போன்றஇந்தியாவில்தயாரிக்கப்படும்வெளிநாட்டுமதுவகைகளும்கள்,சாராயம்போன்றஉள்நாட்டுமதுவகைகளும்தடைசெய்யப்பட்டிருந்தன. 2001 இல்மதுவிலக்குவிலக்கப்பட்டபோது,மாநிலஅரசுடாஸ்மாக்நிறுவனத்தைமீண்டும்மொத்தவிற்பனைநிறுவனமாகபயன்படுத்தியது. சில்லறைவிற்பனைக்குமதுக்கடைகள்தனியாருக்குஏலம்விடப்பட்டன. ஆனால்பலகடைமுதலாளிகள்தங்களுக்குள்குழுஅமைத்துசெயல்பட்டதால் (cartelisation)கடைகள்குறைவானஏலத்திற்குச்சென்றன. இதனால்அரசுக்குப்பெரும்வருவாய்இழப்புஏற்பட்டது. இதனைஎதிர்கொள்ள 2002-03 ஆம்நிதியாண்டில்அரசுஏலமுறையைமாற்றியமைத்தது. ஒரேசீரானவருவாயுள்ளமதுக்கடைகள்ஏலம்விடப்பட்டுபின்குலுக்கல்முறையில்பிரித்தளிக்கப்பட்டன. ஆனால்முதலாளிகள்இம்முறையைஎளிதில்முறியடித்துவிட்டனர். ஏலம்முடிந்தபின்பிறருக்காகவிட்டுக்கொடுத்தல்,பலகடைகளைமுன்திட்டமிட்டபடிஎவரும்ஏலம்எடுக்காமல்விடுதல்போன்றஉத்திகளைக்கையாண்டனர். எனவேமாநிலஅரசுசில்லறைவிற்பனையையும்தானேசெய்யமுன்வந்தது. அக்டோபர்2003இல்தமிழ்நாடுமதுவிலக்குச்சட்டம் - 1937இல்ஒருதிருத்தத்தைசெய்ததன்மூலம்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்திற்குமதுவிற்பனையில்மாநிலம்முழுவதும்ஏகபோகஉரிமையைஅளித்தது. ஜெயலலிதாதலைமையிலானஅதிமுகஅரசால்செய்யப்ப்பட்டஇம்மாற்றம்நவம்பர் 29,2003இல்அமலுக்குவந்தது. தொடக்கத்தில்திமுகஇதைஎதிர்த்தாலும்,2006ஆம்ஆண்டுமு.கருணாநிதிதலைமையிலானஅரசுபொறுப்பேற்றபின்னர்,தமிழ்நாடுஅரசுநிறுவனமானதமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்தின்ஏகபோகமதுவிற்பனையால்அரசுக்குஅதிகமானவருவாய்கிட்டியதால்இம்முடிவைமாற்றவிருப்பமின்றிதொடர்ந்துசெயல்படுத்திவந்ததுஇதனால்மதுவிற்பனையில்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்தின்தனியுரிமைதொடர்கிறது. 
 
தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம்ஒருமாநிலஅரசுநிறுவனம். தமிழ்நாடுஅரசேஇதன்நூறுசதவிகிதஉரிமையாளர். இந்நிறுவனம்அரசின்மதுவிலக்குமற்றும்சுங்கவரித்துறையின்கட்டுப்பாட்டில்இருந்துவருகிறது. இதன்இயக்குநர்குழுமத்தில்உள்ளவர்கள்அனைவரும்இந்தியஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரிகள். இதன்தலைமைஅலுவலகம்சென்னை,எழும்பூரில்உள்ளசென்னைபெருநகர்வளர்ச்சிகுழுமக்கட்டிடத்தில்அமைந்துள்ளது. தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம்ஐந்துநிர்வாகமண்டலங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை,கோவை,மதுரை,திருச்சிமற்றும்சேலம்ஆகியஇவ்வைந்துமண்டலங்களும்மண்டலமேலாளர்களின்தலைமையில்நிர்வகிக்கப்படுகின்றன. இவைமேலும் 33 வருவாய்மாவட்டங்களாகப்பிரிக்கப்பட்டு,ஒவ்வொருமாவட்டமும்ஒருமாவட்டமேலாளரின்கீழ்இயங்குகின்றது.

2010ஆம்ஆண்டுவாக்கில்தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்திற்குதமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக்கிடங்குகளும்உள்ளன. இந்நிறுவனத்தில்மொத்தம் 36,000 ஊழியர்கள்பணியாற்றுகின்றனர். இவர்கள்அரசுநிறுவனத்தில்பணிபுரிந்தாலும்ஏனையஅரசுஊழியர்களுக்குவழங்கப்படும்சலுகைகளும்உரிமைகளும் (எட்டுமணிநேரவேலைநாள்,ஊதியத்துடன்விடுமுறைகள்போன்றவை) கொடுக்கப்படவில்லை;மேலும்இவர்களுக்குதொகுப்பூதியமேவழங்கப்படுகிறது. 

தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகத்தின்மதுக்கடைகளுக்குதனிப்பெயர்கள்எதுவும்கிடையாது;முன்புடாஸ்மாக்கடைஎன்றுபெயர்ப்பலகைவைக்கப்பட்டதுடன்அவ்வாறேஅழைக்கப்பட்டன. பின்னர்இதுகோயம்புத்தூரில்நடைபெற்றஉலகத்தமிழ்செம்மொழிமாநாட்டைஒட்டி "தமிழ்நாடுமாநிலவாணிபக்கழகம்" என்கிறபெயர்ப்பலகைக்குமாற்றப்பட்டது. இக்கடைகளில்அதிகமானகடைகளில்மதுஅருந்ததனிஇடவசதி (பார்) செய்துதரப்பட்டுள்ளது. இந்தமதுஅருந்தும்இடம்மற்றும்சிறுஉணவகவசதிகளைசெய்துஅதற்கானகட்டணத்தைப்பெற்றுக்கொள்ளும்உரிமைதனிநபர்களுக்குவழங்கப்படுகிறது. இந்தஉரிமைஆண்டுதோறும்தனிஏலம்மூலம்விடப்படுகிறது. இக்கடைகள்பொதுமக்களால் "வைன்ஷாப்" என்றுபரவலாகவழங்கப்பட்டாலும்பிறமதுவகைகளும்இங்குவிற்கப்படுகின்றன. 

டாஸ்மாக்கின்ஆண்டுவருவாய்
நிதியாண்டு வருவாய்
(கோடிகளில்) % மாற்றம்
2002 - 03 2,828.09 
2003 - 04 3,639 28.67%
2004 - 05 4,872 33.88%
2005 - 06 6,086.95 24.94%
2006 - 07 7,300 19.93%
2007 - 08 8,822 20.85%
2008 - 09 10,601.5 20.17%
2009 - 10 12,491 17.82%
2010 - 11 14,965 19.80%

அரசுமதுக்கடைகளைகையகப்படுத்தியபின்டாஸ்மாக்கின்வருவாய்ஆண்டுதோறும் 20 சதவிகிதஅளவில்அதிகரித்துவந்துள்ளது. இந்நிறுவனம்தொடங்கப்பட்ட 1983 ஆம்ஆண்டில்இதன்மொத்தவருவாய் 183 கோடிரூபாயாகஇருந்தது. சில்லறைவிற்பனையில்ஈடுபடுவதற்குமுந்தயநிதியாண்டில் (2002-03) இதன்மொத்தவருவாய் 3499.75 கோடிகள். இதில்அரசுக்குக்கிட்டியவரிவருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளைநடத்தஆரம்பித்தபின் 2003-04 நிதியாண்டிற்கானவரிவருவாய் 3,639 கோடியாகஉயர்ந்தது.

இதில்சுங்கவரியும்,விற்பனைவரியும்தலா 50 சதவிகிதம். நிர்வாகச்செலவுகளையும்,பணியாளர்ஊதியத்தொகையையும்கழித்தபின்னர்,மிச்சமுள்ளவரிவருவாய்முழுக்கஅரசுக்குலாபமே. ஏனெனில்அரசேமொத்தவிற்பனையாளராகவும்,சில்லறைவிற்பனையாளராகவும்உள்ளதால்,இருவிலைகளுக்கும்உள்ளவித்தியாசம்அரசின்கைக்கேவந்துசேர்கிறது. அடுத்தநான்குநிதியாண்டுகளில்வரிவருவாய்முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822 கோடிரூபாய்களாகஇருந்தது. 2005-06 ஆம்நிதியாண்டில் 23 ஆண்டுகளாகநிலைத்துவந்தமதுவிற்பனைவருவாய்சாதனைமுறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601.5 கோடிகளாகஉயர்ந்து, 10,000 கோடிஇலக்குஎட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில்வருவாய்முறையே 12,491 மற்றும் 14,965 கோடிகளாகஇருந்தது. மதுவிற்பனையில் 80 சதவிகிதம்விஸ்கி,பிராந்தி,ரம்,வோத்காபோன்ற "ஹாட்" மதுவகைகளும்,மிச்சமுள்ள 20 சதவிகதத்தைபீர்களும்பிடித்துள்ளன.

வரிவருவாயைத்தவிர,பார்உரிமங்களைஆண்டுதோறும்தனியாருக்குஏலம்விடுவதன்மூலமும்அரசுக்குவருவாய்கிடைக்கிறது. மாநிலத்தில்பெருகிவரும்குடிப்பழக்கமும்,அவ்வப்போதுநிகழும்மதுவிலையேற்றமும்இச்சீரானவருவாய்வளர்ச்சிக்குகாரணங்களாகக்கருதப்படுகின்றன. 

• தமிழகத்தில்மதுவர்த்தகம்புனரமைக்கப்பட்டபின்னர்அரசுக்குஆண்டுதோறும்பெருவாரியானவருவாய்கிட்டத்தொடங்கியுள்ளது. எனவேநலத்திட்டங்களுக்கானநிதிஒதுக்கீட்டைஅரசால்உயர்த்தமுடிந்துள்ளது. மதுவர்த்தகத்தில்கிட்டும்வரிவருவாய்,அரசின்மொத்தவரிவருவாயில்சரிபாதிக்குசற்றேகுறைவாகஉள்ளது. இந்தியமாநிலங்களிலேயேமதுவிற்பனைமூலம்வருவாய்ஈட்டுவதில்தமிழகம்முதலிடத்தில்உள்ளது. இதனால்மக்களிடையேகுடிப்பழக்கம்அதிகமானாலும்,விஷச்சாராயச்சாவுகள்பெருமளவுகுறைந்துள்ளன. (மதுவிலக்குஅமலில்உள்ளகாலகட்டங்களில்கள்ளச்சாராயச்சாவுகள்மிகுந்திருந்தன). ஏகபோக வர்த்தகத்தின் பலனாக டாஸ்மாக்நிறுவனத்தில் முறைகேடுகள் மலிந்து விட்டன.. டாஸ்மாக் ஊழியர்களுக்கள் அரசு பணியாளர்களின் உரிமைகள்  வழங்கப்படாமல் சுரண்டப் படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

டாஸ்மாக்விற்பனைகுறைந்துள்ளதா? 

 

 
தமிழகத்தில்மதுபானவிற்பனையைஅரசேஎடுத்துநடத்திவருவதுஅனைவரும்அறிந்ததே. கடந்தநிதியாண்டில், "டாஸ்மாக்' மூலம்கிடைக்கவேண்டியவிற்பனைவருவாய், 1,400 கோடிரூபாய்குறைந்துள்ளதாகபரவலாகசெய்திகள்வெளியிடப்பட்டுவருகின்றது. வருவாயைப்பெருக்க, மாவட்டஆட்சியர்கள்சிறப்புக்கவனம்செலுத்தவேண்டும்எனவும் தமிழகஅரசுரகசியமாக உத்தரவிட்டுள்ளதாகவும்செய்திகள்வந்தவண்ணம்உள்ளன.

அப்படியானல்டாஸ்மாக்விற்பனைஉண்மையில்குறைந்துள்ளதா? என்பதனைஅறியவேஇக்கட்டுரை. தமிழகத்தில், 6,830 டாஸ்மாக்கடைகள்உள்ளன.. இதன்மூலம்கிடைக்கும்வருவாய்தான், தமிழகத்தில்அரசின்இலவசதிட்டங்களைசெயல்படுத்தபெரும்பாலும்பயன்படுகின்றன. 2003ல்மதுவிற்பனையைடாஸ்மாக்மூலம்அரசுஎடுத்தபொழுது 3000கோடியாகஅதன்விற்பனைஇருந்தது.2013ல்அதன்விற்பனை 22 ஆயிரம்கோடிரூபாயில்இருகின்றது.வருடந்தோறும்டாஸ்மாக்நிர்வாகம்விற்பனைஇலக்குஒன்றினைநிர்ணயம்செய்துஅதனைநோக்கிஊழியர்களைவிரட்டுகின்றது.

 
அந்தஅடிப்படையில்கடந்தநிதியாண்டில், 23,400 கோடிரூபாய்மதுபானவிற்பனைவருவாய், இலக்குநிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 22 ஆயிரம்கோடிரூபாய்அளவுக்கே, வருவாய்கிடைத்துள்ளது. இவர்களின்இலக்கினைவிட 1,400 கோடிரூபாய்வருவாய்குறைந்துள்ளது, உடன்டாஸ்மாக்நிர்வாகம்தாங்கள்எதிர்பார்த்தஇலக்கினைஅடையாதத்திற்கானகாரணங்களைஆராயவில்லை. 

காரணங்களைடாஸ்மாக்செய்திகள்தளம்ஆராய்ந்ததில்

 
1.தமிழகம்முழுவதுமேசென்றஆண்டுமிகுந்தவறட்சியில்இருந்ததால்அனைத்துவியாபாரங்களும்சொல்லிகொள்ளதக்கவகையில்இலாபத்தினைகொடுக்கவில்லை.அந்தபாதிப்புடாஸ்மாக்கில்விற்பனைஇலக்கில்  நடந்துள்ளது.

 
2.சென்றதிமுகஆட்சியில்கிளப்கள்என்றபெயரில்தனியார்பார்களைமதுபானம்விற்கபெரியதொகைகளைலட்சமாகபெற்றுஅனுமதித்தது.தொடர்ந்துவந்தஅதிமுகஅரசும்கிளப்களுக்குதடைவிதிக்காமல்கிளப்களைவளர்த்தது. இந்தகிளப்களில்பாண்டிசேரி, மிலிட்டரிசரக்குகள்பரிமாறப்படுவதாலும்இலக்கினைடாஸ்மாக்அடையமுடியாததற்குஇதுவும் ஒருகாரணமாகும்.

 3.பார்களைநடத்தும்அரசியல்வாதிகள்தலையீடுகளால்பாண்டிச்சேரி, மிலிட்டரிமற்றும்போலிசரக்குகள் 24மணிநேரகடைகள்எனபகுதிகள்தோறும்இருக்கும்கடைகளால்இலக்கினைடாஸ்மாக்அடையமுடியாததற்கானமற்றும்ஒருகாரணமாகும்.டாஸ்மாக்விற்பனையைகுறைக்கஒரேவழிடாஸ்மாக்கடைகளைதனியார்வசம்ஒப்படைப்பதுதான்என்றுடாஸ்மாக்செய்திகள்தளம்பலஆண்டுகளாககூறிவருகின்றது. எப்படிஎன்கின்றீர்களா? ஆம்டாஸ்மாக்விற்பனையைதனியார்களிடம்ஒப்படைத்தால் 80 சதவீதம்போலிசரக்குகளையும் 20 சதவிதம்அரசுசரக்குகளையும் விற்பனைக்குகாட்டிவிற்பனையைகுறைத்துவிடுவர். மதுஎதிர்ப்பாளர்களும்சந்தோசமடையலாம்.

4.டாஸ்மாக்கில்பணியாற்றும்ஊழியர்கள்கடந்த 10 ஆண்டுகளாகவிற்பனையை (3000 கோடியிலிருந்து 22000 கோடிக்கு) பன்மடங்குஅதிகரிக்கச்செய்தும் இன்றுவரைபணிநிரந்தம்செய்யாதநிலையில்சோர்வுற்றுஇருந்துவருகின்றகாரணமும்இலக்கினை டாஸ்மாக்அடையமுடியாததற்கானமற்றும்ஒருகாரணமாகும்.

வேண்டுகோள்:

 
டாஸ்மாக்கில்பார்உரிமையாளர்கள்மற்றும்அரசியல்வாதிகளாகியதனியார்களின்தலையீடுஇருக்கும்வரைவிற்பனைஇலக்கினைஅடைவதுகடினம். எனவேபார்களையும்,கடைக்குசரக்குகொண்டுவரும்வேன்போக்குவரத்துகளையும்அரசேஏற்றுநடத்துவதுடன்டாஸ்மாக்ஊழியர்களின்நீண்டநாள்கோரிக்கையும்முதல்வர்அம்மாஅவர்களின்வாக்குறுதியுமானபணிநிரந்தரம், டாஸ்மாக்ஊழியர்களைசெய்யும்பட்சத்தில்டாஸ்மாக்விற்பனைஇலக்கினைஅடைந்துதமிழகஅரசின்விலையில்லாதிட்டங்கள்சிறப்பாகசெயல்படும்என்றுடாஸ்மாக்செய்திகள்தளம்வேண்டுகின்றது.

http://tasmacnews.blogspot.in/2014/05/blog-post.html#more

தேர்தல்களத்தில்டாஸ்மாக். 
 
இன்னறயஅதிபுத்திசாலிசிறுகுழந்தைகள்தங்களின்காரியங்கள்நடக்கபெற்றோர்கள்முன்சிறிதுநேரம்சமத்தாகநடந்து (நடித்து) தங்கள்தேவைகளைபூர்த்திசெய்துகொள்வர்.அலுவலகங்களில்அடுத்தநாள்விடுப்புதேவைஎன்றால்ஓடிஓடிவேலைசெய்தும், அதிகாரியைகாக்காபிடித்துநடித்துபின்புவிடுப்புகேட்பதுவழமை. மனிதன்இயல்புசிலநேரங்களில்தங்கள்காரியம்நடக்கநடிப்பர்ஆனால்அரசியல்வாதிகளோஎல்லாகாலங்களில்எல்லாநேரங்களிலும்நடித்துவரும் நிலைபாரதத்தில்தொடர்கதையாகிவிட்டது. ஆளும்கட்சிஎதிர்கட்சிஎனஅனைத்துஅரசியல்கட்சிகளும்மக்கள்பிரச்சனைகளில்கவனம்செலுத்தாததுபோல்தொண்டர்களையும்கண்டுகொள்வது இல்லை.தேர்தல்நேரத்தில்மட்டும்மக்கள்பிரச்சனைக்களைகையில்எடுப்பதுபோல்தொண்டர்களையும்தங்கள்கைப்பிடிக்குள்வைத்துக்கொள்ளபயன்படுத்தப்படும்மிகப்பெரியஆயுதமாகஅரசியல்வாதிகளின்கண்டுபிடிப்புதான்டாஸ்மாக்மதுபானம். இந்தியாவில் 2009-ம்ஆண்டுமக்களவைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 30 % குற்றவாளிக்கூண்டில்நிற்பவர்கள் என்றுசெய்திகள்தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாதுபலர்கோடிஸ்வரர்கள் இவர்கள்தேர்தல்பரப்புரைக்குமட்டும்செலவுசெய்துபயன்படுத்தும் ஆயுதம்டாஸ்மாக்மதுபானம்.

Source:-
http://tasmac.tn.gov.in/

மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக தோழர் லீனா மணிமேகலை இயக்கிய #White Van Stories" மற்றும் தோழர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய #This land belongs to the army " ஆவணப்படம் திரையிட்டப்பட்டது ...


மேலும் ஜெ.பிரபாகரன் எழதிய
"பொது சன வாக்கெடுப்பு" (ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை) மற்றும்
"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" என்கிற இரு நூல் சு.குமணராசன், புதிய மாதவி , தமிழகத்தை சார்ந்த எழுத்தாளர் இளம்பரிதி, மும்பை விழித்தெழு இயக்கத்தை சார்ந்த சிறீதர், பிரான்சிஸ், மாதவன் மற்றும் பொன் செல்வன் ஒருங்கிணைத்தனர்.
(படத்தை குறித்தான பார்வையாளர்களின் கருத்துக்கள் கானொளியில் உள்ளது விரைவில் பதிவு செய்யப்படும் )

Invite you all to the Screening of two documentary film ..."White Van stories" & "This Land Belongs to the Army" 10th May, 6pm onwards.. in Kamban High School, Dharavi, (Opp to ONGC, Sion, ) Mumbai.

Two Documentary Film about Sri Lanka's Ongoing Genocide.......

#This Land Belongs to the Army" ...which shows the landscape of militarized Sri Lanka by Comrade. Maga Tamizh Prabhagaran

#White Van Stories.. documentary feature on enforced disappearances in Sri Lanka by Comrade. Leena Manimekalai

=================================================
MVI: #6 ஆம் அமர்வு ...ஆவணப்பட திரையிடல் மற்றும் நூல் வெளியீடு ..வருகிற 10/5/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை)

#மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக தோழர் லீனா மணிமேகலை இயக்கிய #White Van Stories" மற்றும் தோழர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய #This land belongs to the army " ஆவணப்படம் திரையிடல்...

#நூல் வெளியீடு :
ஜெ.பிரபாகரன் எழதிய
"பொது சன வாக்கெடுப்பு" (ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை) மற்றும்
"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" என்கிற இரு நூல் வெளியீடு ..
வெளியீடுபவர் : திரு. சு.குமணராசன்.
===========================================
#சிறப்பு விருத்தினர்கள் :
#திரு. சு.குமணராசன், முதன்மை ஆசிரியர், தமிழ் இலெமுரிய மாத இதழ்
#திரு . நாடோடி தமிழன் (தலைவர் , உலகத்தமிழர் பேரமைப்பு .மராட்டிய மாநிலம் )
#திரு. கதிர், ஒருங்கிணைப்பாளர், தமிழ் விடிவெள்ளி இயக்கம்
============================================
(அனுமதி இலவசம்)
#நாள் :- 10/5/2014; காரிக்கிழமை, நேரம் மாலை 6 மணி முதல்
#இடம் :-கம்பன் உயர்நிலைப்பள்ளி , தாராவி ( ONGC அருகில் சயான் ரயில்நிலையம்)
#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- பிரான்சிஸ் 7738726921 | .. vizhithezhu.org@gmail.com.. 9702481441 .
MVI:-5 ஆம் அமர்வு . #மும்பையில் மார்ச் 8 நாளை "யாதும்"ஆவணப்படம் திரையிடல் .

#யாதும்" ...இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம
MVI:- #மும்பையில் மார்ச் 8 அன்று "யாதும்"ஆவணப்படம் திரையிடல் ...மும்பை விழித்தெழு இயக்கம்
============================================
#யாதும்" ...இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம்..

இயக்கம் கோம்பை எஸ்.அன்வர்.

(யாதும் போன்ற ஆவணப்படத்தை தேர்வு செய்து எமக்கு தந்த தமிழ்நாடு முற்போக்கு எழத்தாளர் சங்க தோழர் அன்பரசனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்)
===========================================
(அனுமதி இலவசம்)

நாள் :- 8/3/2014 நேரம் மாலை 7 மணி முதல்
இடம் :-கம்பன் உயர்நிலைப்பள்ளி , தாராவி ( ONGC அருகில் சயான் ரயில்நிலையம்)
ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- பிரான்சிஸ் 7738726921 | மதன் 9987325848 | 9702481441

(ஒவ்வாரு மாதம் இரண்டாம் காரிக் (சனிக்)கிழமை சிறந்த குறும்படம் ,ஆவணப்படம் திரையிடப்படும் )
============================================
#ஒரு சமூகத்தின் வராற்றுத் தொன்மை என்பது அது வாழும் எல்லாக் காலத்திலும் தேவைப்படும் ஒன்றாகும்.ஒவ்வொரு சமூகமும் தம் வரலாற்று வேர்ககள் குறித்த விசாரனையை மேற்கொள்ள வேண்டும்.ஏனனில் வரலாறு இல்லாத சமூகம் தனது தனித்துவத்தையே இழந்துவிடும்.

அந்தவகையில் தனது வரலாற்றின் வேர்களை நோக்கிய பயணத்தின் நீண்ட தூரத்தைக் கடந்து அதனை ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த எஸ்.அன்வர்.யாதும் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் இந்திய முஸ்லிம்களது வரலாற்றுத் தொன்மையை தேடிப் பயணிக்கிறது. இந்தியாவின் தமிழ் முஸ்லிம் உறவென்பது நூற்றாண்டு களைக் கடந்தது என்று அது நிரூபிக்கிறது.

“ 50 நிமிடங்கள் ஓடும் இந்த யாதும் ஆவணத் திரைப்படம் தமிழ் மண்ணில் இஸ்லாம் வேர் கொண்ட வரலாற்றையும் இஸ்லாமியர்களின் மூதாதையர்களையும் அவர்களோடு வளர்ந்த, வளர்க்கப்பட்ட வணிகம்,கல்வி, இலக்கியம் என எல்லாக் கூறுகளையும் ஆவணப்படுத்தியுள்ளது.“

“தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் பயணம் செய்து தன்னுடைய தமிழ் வேர்களைத் தேடும் அன்வர் பழவேற்காட்டிலும் காயல்பட்டினத்திலும் கீழக்கரையிலும் நாகூரிலும் அவற்றைக் கண்டெடுக்கிறார்.அன்வர் நிறையக் கள்ளுப்பள்ளிகளை அடையாளம் கண்டிருக்கிறார்.“

யாதும் ஒரு முழுமையான ஆவணமாக எம் முன் நிற்கிறது.இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் நாம் தொன்மையான வரலாற்றைக் கொண்டிருக்கிறோம்.எமது வேர்களும் இந்த பூமியில் ஆழமாக இருக்கின்றன.எமது பூர்வீகத்தை ஆவணமாக்கும் பணி எப்போது தொடங்கப்படும்?யார் இதனை முன்னெடுப்பது? என்கின்ற கேள்விகளையே யாதும் மீள மீள எழுப்புகிறது.




MVI:-4 ஆம் அமர்வு



MVI:- #முருகதாசனின் நினைவு நாளான பிப்ரவரி 12இல் நீதி கேட்டு நடைபெறும் மும்பை ஐநா அலுவலக ஆர்ப்பாட்டதிற்கான விளக்க கூட்டம் மற்றும் #வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் திரையிடல்../மும்பை விழித்தெழு இயக்கம் ===========================================
நாள் :- 8/2/2014 நேரம் மாலை 6 மணி முதல்
இடம் :-Mithibai Collage, திறந்த வெளி திரையிடல், விலேபர்லே மேற்கு,மும்பை.
ஒருங்கிணைப்பு :விலே பார்லே பகுதியுள்ள #தமிழ் இன இளைஞர் இயக்கம்.
(ஒவ்வாரு மாதம் இரண்டாம் காரிக் (சனிக்)கிழமை சிறந்த குறும்படம் ,ஆவணப்படம் திரையிடப்படும் )
================================
#தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து,
சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009.....
(முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என ஒவ்வொன்றையும் தரவுகளோடு முன்வைக்கிறது இந்த ஆவணப்படம்.....)
========================
நமது கோரிக்கை :-
இனப்படுகொலைக்கான சர்வேதச விசாரணையும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு.

Photo: MVI:- #முருகதாசனின் நினைவு நாளான பிப்ரவரி  12இல் நீதி கேட்டு நடைபெறும் மும்பை ஐநா அலுவலக ஆர்ப்பாட்டதிற்கான விளக்க கூட்டம்  மற்றும்  #வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் திரையிடல்../மும்பை விழித்தெழு இயக்கம் ===========================================
நாள் :-  8/2/2014 நேரம் மாலை  6 மணி முதல் 
இடம் :-Mithibai Collage, திறந்த வெளி திரையிடல், விலேபர்லே மேற்கு,மும்பை.
ஒருங்கிணைப்பு :விலே பார்லே பகுதியுள்ள #தமிழ் இன இளைஞர் இயக்கம்.
(ஒவ்வாரு மாதம் இரண்டாம் காரிக் (சனிக்)கிழமை சிறந்த குறும்படம் ,ஆவணப்படம் திரையிடப்படும் )
================================
#தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து,
சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009..... 
(முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என ஒவ்வொன்றையும் தரவுகளோடு முன்வைக்கிறது இந்த ஆவணப்படம்.....)
========================
நமது கோரிக்கை :-
இனப்படுகொலைக்கான சர்வேதச விசாரணையும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு.











MVI:-3 ஆம் அமர்வு



#பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் "நாளி "ஆவணப்படம் வரும் சனிக்கிழமை ( 12/1/2014) மும்பையில் திரையிடப்படுகிறது..

வழக்கறிஞரும், சுற்றுசூழலியலில் முக்கிய ஆளுமையுமான தோழர் முருகவேலும், தோழர் 'ஒடியன்' லட்சுமணனும் இணைந்து பெரும் முயற்சியில் உருவாக்கி இருக்கும் ஆவணப்படம்..
============================================
#அனுமதி இலவசம்....

#நாள் &நேரம் : 12/1/2014, இரவு 7 மணி முதல் .
#இடம் :- கம்பன் உயர்நிலைப்பள்ளி (ONGC எதிரில் சயான்) தாராவி,மும்பை
#ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை,சிறந்த படங்களை திரையிட்டு , அதுப் பற்றி விவாதங்கள் நடத்த உள்ளோம்.

#யாதும்' இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம் குறுந்தகடு தபாலில் வருகிறது . சனிக்கிழமை மாலை க்குள் கிடைக்க பெற்றால்.) அந்த ஆவண படமும் திரையிடப்படும்..
=============================================
சில ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் மாநாட்டில் பங்கேற்ற, அதிகமான நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளில் முதலாவதாக உள்ள, அமெரிக்க வல்லரசு வெப்பமயமாதலை தடுக்க உலகில் அதிகமான காடுகளை வைத்துள்ள நாடுகளிடம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி, அவர்கள் ஏற்படுத்தும் வெப்பமயமாதலையும், நச்சுக்கழிவுகளையும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் காடுகளில் உள்ள மரங்களின் மூலம் சரிக்கட்டுவார்கள். இந்த ஒப்பந்தப்படி அதிகம் பணம்பார்க்கும் முதல் நாடு சீனா. இரண்டாவது இந்தியா.

இன்று சாதாரண மக்கள் கூட உல்லாச பயணம் சென்று வரும் மலை வாழ் இடங்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் பணம் படைத்த பெருமுதலைகள் மட்டுமே சென்று வர முடியும். கார்பன் ட்ரேடிங் எனும் ஒப்பந்தத்தின் அடுத்த விளைவு அதுதான். சமீபத்தில் கூட என்பது குறிப்பிடத்தக்கது .சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு எதிராக பழங்குடி மக்களுக்கு பிரச்சாரம் செய்ததுக்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார் ( மேற்கு தொடர்ச்சி மலை மலை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தோழர் மனுவேல்) பின்பு ,சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு ,நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது

#சர்வாதிகார அரசும், அறிவற்ற சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து பழங்குடியின மக்களை மலைகளில் இருந்து அகற்றுவதன் மூலம் மலைகளையும், அதன் காடுகளையும் காப்பாற்றலாம் என்கிற போலித்தனமான மாயயை உருவாக்கி வைத்துள்ளன..அதை உடைத்து எறிவோம்.

/மும்பை விழித்தெழு இயக்கம்/MVI
==========================================









#பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் "நாளி "ஆவணப்படம் வரும் சனிக்கிழமை ( 12/1/2014) மும்பையில் திரையிடப்படுகிறது..

வழக்கறிஞரும், சுற்றுசூழலியலில் முக்கிய ஆளுமையுமான தோழர் முருகவேலும், தோழர் 'ஒடியன்' லட்சுமணனும் இணைந்து பெரும் முயற்சியில் உருவாக்கி இருக்கும் ஆவணப்படம்..
============================================
#அனுமதி இலவசம்....

#நாள் &நேரம் : 12/1/2014, இரவு 7 மணி முதல் .
#இடம் :- கம்பன் உயர்நிலைப்பள்ளி (ONGC எதிரில் சயான்) தாராவி,மும்பை
#ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை,சிறந்த படங்களை திரையிட்டு , அதுப் பற்றி விவாதங்கள் நடத்த உள்ளோம்.

#யாதும்' இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம் குறுந்தகடு தபாலில் வருகிறது . சனிக்கிழமை மாலை க்குள் கிடைக்க பெற்றால்.) அந்த ஆவண படமும் திரையிடப்படும்..
=============================================
சில ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் மாநாட்டில் பங்கேற்ற, அதிகமான நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளில் முதலாவதாக உள்ள, அமெரிக்க வல்லரசு வெப்பமயமாதலை தடுக்க உலகில் அதிகமான காடுகளை வைத்துள்ள நாடுகளிடம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி, அவர்கள் ஏற்படுத்தும் வெப்பமயமாதலையும், நச்சுக்கழிவுகளையும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் காடுகளில் உள்ள மரங்களின் மூலம் சரிக்கட்டுவார்கள். இந்த ஒப்பந்தப்படி அதிகம் பணம்பார்க்கும் முதல் நாடு சீனா. இரண்டாவது இந்தியா.

இன்று சாதாரண மக்கள் கூட உல்லாச பயணம் சென்று வரும் மலை வாழ் இடங்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் பணம் படைத்த பெருமுதலைகள் மட்டுமே சென்று வர முடியும். கார்பன் ட்ரேடிங் எனும் ஒப்பந்தத்தின் அடுத்த விளைவு அதுதான். சமீபத்தில் கூட என்பது குறிப்பிடத்தக்கது .சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு எதிராக பழங்குடி மக்களுக்கு பிரச்சாரம் செய்ததுக்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார் ( மேற்கு தொடர்ச்சி மலை மலை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தோழர் மனுவேல்) பின்பு ,சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு ,நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது

#சர்வாதிகார அரசும், அறிவற்ற சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து பழங்குடியின மக்களை மலைகளில் இருந்து அகற்றுவதன் மூலம் மலைகளையும், அதன் காடுகளையும் காப்பாற்றலாம் என்கிற போலித்தனமான மாயயை உருவாக்கி வைத்துள்ளன..அதை உடைத்து எறிவோம்.

/மும்பை விழித்தெழு இயக்கம்/MVI
==========================================

Photo: MVI:- #நாளி   

 #பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும்  "நாளி "ஆவணப்படம் வரும் சனிக்கிழமை ( 12/1/2014) மும்பையில் திரையிடப்படுகிறது..

வழக்கறிஞரும், சுற்றுசூழலியலில் முக்கிய ஆளுமையுமான தோழர் முருகவேலும், தோழர் 'ஒடியன்' லட்சுமணனும் இணைந்து பெரும் முயற்சியில் உருவாக்கி இருக்கும் ஆவணப்படம்..
============================================
#அனுமதி இலவசம்.... 

#நாள் &நேரம் : 12/1/2014, இரவு 7 மணி முதல் .
#இடம் :- கம்பன் உயர்நிலைப்பள்ளி (ONGC எதிரில் சயான்) தாராவி,மும்பை 
#ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை,சிறந்த படங்களை திரையிட்டு , அதுப் பற்றி விவாதங்கள் நடத்த உள்ளோம்.

#யாதும்' இந்திய தமிழ் முஸ்லிம் உறவின் வரலாற்றுத் தொன்மை பற்றிய ஆவணப்படம் குறுந்தகடு தபாலில் வருகிறது . சனிக்கிழமை  மாலை க்குள் கிடைக்க பெற்றால்.) அந்த  ஆவண படமும் திரையிடப்படும்..
=============================================
சில ஆண்டுகளுக்கு முன்  உலக அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் மாநாட்டில் பங்கேற்ற, அதிகமான நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளில் முதலாவதாக உள்ள, அமெரிக்க வல்லரசு வெப்பமயமாதலை தடுக்க உலகில் அதிகமான காடுகளை வைத்துள்ள நாடுகளிடம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி, அவர்கள் ஏற்படுத்தும் வெப்பமயமாதலையும், நச்சுக்கழிவுகளையும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் காடுகளில் உள்ள மரங்களின் மூலம் சரிக்கட்டுவார்கள். இந்த ஒப்பந்தப்படி அதிகம் பணம்பார்க்கும் முதல் நாடு சீனா. இரண்டாவது இந்தியா.

இன்று சாதாரண மக்கள் கூட உல்லாச பயணம் சென்று வரும் மலை வாழ் இடங்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் பணம் படைத்த பெருமுதலைகள் மட்டுமே சென்று வர முடியும். கார்பன் ட்ரேடிங் எனும் ஒப்பந்தத்தின் அடுத்த விளைவு அதுதான். சமீபத்தில் கூட  என்பது குறிப்பிடத்தக்கது .சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு எதிராக பழங்குடி மக்களுக்கு பிரச்சாரம் செய்ததுக்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார் ( மேற்கு தொடர்ச்சி மலை மலை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் 
தோழர் மனுவேல்) பின்பு ,சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு ,நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது

#சர்வாதிகார அரசும், அறிவற்ற சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து பழங்குடியின மக்களை மலைகளில் இருந்து அகற்றுவதன் மூலம் மலைகளையும், அதன் காடுகளையும் காப்பாற்றலாம் என்கிற போலித்தனமான மாயயை உருவாக்கி வைத்துள்ளன..அதை உடைத்து எறிவோம்.

/மும்பை விழித்தெழு இயக்கம்/MVI
==========================================

  1. #நண்பர் வினோத் மிஸ்ரா இயக்கிய அணில் கூட்டம், (குழந்தைக்குள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகளை பற்றிய கதைகளம்)
    =============================================
    #குழந்தைகள் மீது நடக்கும் சில பாலியல் வன்முறை சம்பவங்களை மூலமாக குழந்தைகளிடம் விழுப்புணர்வு ஏற்படுத்த தனது முதல் படமாக எடுத்துள்ள நண்பர் வினோத்தை பாராட்டுகிறோம். மேலும் வருங்காலங்களில் நேரடியாக திரைப்படங்களை எடுக்க வேண்டும் இதுபோன்ற சிறந்த திரைப்படங்களை தருவார் என்று நம்புகிறோம்.படத்தில் பணியாற்றிய அனைவரும் திறமையானவர்கள் , முதல் படத்தில் பணியாரிவர்கள் மாதிரி தெரியிவில்லை.ரொம்ப நேர்த்தியாக பதிவு செய்து இருக்கிறார்கள். பாலியல் வன்முறைகளுக்கு முடிவுகள் சொல்லி பல ஆய்வுகள் மற்றும் புள்ளி விவரங்களை சேர்த்து ஆவணப்படமாக தயாரித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். பலர் எடுக்க துணியாத காட்சிகளை துணிச்சிலாக நேர்த்தியாக எடுத்துள்ளார்கள். ஆவனாப்படத்தில் வரும் பாடல் மிக அருமை, பாடல் வரி ஆகடும் ,இசை ஆகடும் அருமை. கபடி போன்ற போட்டிகளை மும்பையில் இருக்கும் நாங்கள் நேரடியாக பார்த்தது போன்ற ஒரு உணர்வு .அதுவும் கதைகளை ஒட்டியே நகர்ந்துள்ளது. ஊரில் இருக்கும் பையன்களை ஆசை வார்த்தை, தைரியம் , முளை சலவைகளை செய்து அரசியல் வாதிகள் பயன்படுத்துவதை நேர்த்தியாக சொல்லியுள்ளார்கள். தொடரட்டும் உங்கள் பணி
    ===================

    #தோழர் இளநம்பி (இணையதளத்தில்) சொன்ன கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன் :-

    பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர்.

    2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

    இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

    இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்த நாட்டின் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.

    செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.

    நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் "தொடர்'களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.

    பார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

    இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.

    மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.
    இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.

    இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.

    அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.

    விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.

    உலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.

    இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

    இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், "இவையெல்லாம் சகஜம்தான் போலும்' என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.

    செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.

    தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.

    கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.

    பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.

    பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.

    சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.

    குழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

    ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.

    ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.

    விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.

    பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.

    பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய
    குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.

    ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.
    பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.
    இவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.
    முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.

    #நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்
  2. MVI:- ‘உயிர் வலி’ ஆவணப்படம் மற்றும் 'அணில் கூட்டம்' குறும்படம்; டிசம்பர் 14ஆம் தேதி மும்பை தாராவியில் திரையிடப்பட்டது.
    ===============================================
    #மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் தயாரித்த ‘உயிர் வலி’ ஆவணப்படம் :-

    #அண்ணன் பேரறிவாளனின் பின்னணியை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தி வெளிவந்துள்ள "உயிர் வலி" ஆவணப்படம் முலம் பல உண்மைகள் வெளிச் சத்துக்கு வந்துள்ளன” அண்ணனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் சாத்தியக்கூறுகளை மேலும் அ... See More
  3. MVI:- #மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் நாளை மும்பையில் திரையிடப்படுகிறது..

    #மரண தண்டனையை விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கும் இந்த கால கட்டத்தில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒரு முன் உதாரணமாக எடுத்து அது தொடர்பாக உண்மை நிலையை அறிய ஆதாரங்களுடன் இவ்ஆவணப்படத்தை திரையிடுகிறோம்..
    /மும்பை விழித்தெழு இயக்கம்/MVI
    ==========================================
    #அனுமதி இலவசம்....

    #நேரம் :இரவு 7 மணிக்கு ... See More

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக