செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

மும்பையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும், முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம்

நாள்: 8,சனவரி 2009





எம் இளைஞர் படை





ஒலி-ஒளிப்படமாக காண்பிக்கப்பட்ட ஈழ அவலத்தை பார்த்து கலங்கி நிற்கும் எம் உறவுகள்



குமணராசன் உரையாற்றுகிறார்

ஜெயக்காண்டீபனின் ஈழ வரலாற்றை தெளிவுபடுத்தும் உரை

மாறன் நாயகம் உரையாற்றுகிறார்
நான்


மும்பை திராவிடர் கழக தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்
பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.எஸ். அன்பழகன் உரையாற்றுகிறார்
எங்கள் அமைப்பாளர் தோழர் பாண்டியன்



பெரியார் பெருந்தொண்டர் வே.சித்தார்த்தனின் ஆவேச உரை

திருவள்ளுவர் நற்பணி இயக்க தலைவர் ராதா கிருட்டிணன்




ஐயா பால்வண்ணன்


பிஜேபி தென்னிந்திய பிரிவை சார்ந்த நடேசன் அவர்கள்
மாவீரன் முத்துக்குமரன்






1 கருத்து:

  1. தங்கள் அக்கறை மிகுந்த எழுச்சிக்கு நன்றிகள். நன்றியுடன் உங்கள் உணர்வுகளோடு இணைகிறோம்.

    சாந்தி

    பதிலளிநீக்கு