வெள்ளி, 16 ஜனவரி, 2009

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாநிலை போராட்டம்.


ஈழத்தமிழர்களுக்காக கோரிக்கைகள் ஏற்காவிடில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் அறிவித்திருக்கும் அண்ணன் திருமாவிற்கு ஆதரவாக மும்பை தாராவி பகுதியில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்.

நாள்: காவல் துறை அனுமதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக