வியாழன், 16 ஏப்ரல், 2009

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மும்பையில்

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவன்று, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இயக்க தோழர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்து, சற்றொப்ப 200 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எழுதுவதற்கான ஏடுகளும் கருவிகளும் வழங்கினர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக