திங்கள், 6 ஜூலை, 2009

மும்பையில் சீமானின் இனஎழுச்சி பொதுக்கூட்டம்


மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கம்நடத்தும்,

முத்தான மூன்று தலைவர்களின் முத்தான விழா இன எழுச்சிக் கூட்டம்.

நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009.

நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை

வெளியிடப்படும் நூலின் பெயர் :

தோழர் மதிமாறன் எழுதிய

நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை- அம்பேத்கர் குறித்த ஆய்வு நூல்

கலந்து கொள்வோர்:

திரைப்பட இயக்குனர், செந்தமிழன் சீமான்

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி

எழுத்தாளர் வே.மதிமாறன்

தங்கள் பங்களிப்புகளை வழங்கிட, இன எழுச்சிக்கான ஒரு களத்தில் சேர்ந்து பணியாற்றிட தமிழ் தேசிய உணர்வாளர்கள், பெரியாரியல் அன்பர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் முன்வர வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:

மகிழ்நன் : +919769137032, பாண்டியன் : +919821072848

பன்னீர் செல்வம் : +919867488167, சிரீதர் : +919987379815,

http://vizhithezhuiyakkam.blogspot.com

2 கருத்துகள்:

  1. பெருமதிப்பிற்குரிய விழித்தெழு இளைஞர் இயக்கம் தோழர்களுக்கு, தமிழக தோழர்களின் மனமார்ந்த நன்றிகள்.
    சிறை சென்ற தோழர்களுக்கு எங்களின் வீர வணக்கம்.
    இந்த முதலாமாண்டு பொது கூட்டத்தின் பிறகு,மென் மேலும் எழுச்சி பெற்று மாபெரும் எழுச்சி இயக்கமா வளர, உலக தமிழர்களின் துயர் துடைக்கும் இயக்கமாக வளர எங்களின் வாழ்த்துக்கள்.

    உங்கள் போராட்டங்கள் தொடந்து செல்ல எண்களின் வாழ்த்துக்கள்.நம்முடைய முதல் பணி முள் கம்பிகளுக்குள் இருக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும்.

    உலக தமிழர்களின் போற்றுதலுக்குரிய உங்கள் பணிய தொடர எண்களின் வாழ்த்துக்கள்

    வாழ்க விழித்தெழு இளைஞர் இயக்கம்,வளர்க உங்கள் பணி .

    உங்களுக்கு உறுதுணையாக சீமானின் தம்பிகளாகிய நாங்கள் களத்தில் நிற்ப்போம்

    தமிழகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள தோழருக்கு,
    தங்களது கருப்பு வெளி மிகவும் சிறப்பு.தங்களது முயற்சி தொடரட்டும்.மேலும் எனது கருப்பில் உள்ள விசயங்களை ப்டித்து விமர்சிக்க வேண்டுகிறேன்.ஏனெனில் விமர்சனம்தான் உரைகல்.
    நன்றி.
    என் கருப்பு முகவரி arivunaanayam.blogspot.com
    இவண்
    மௌ.அர்.சவகர்,
    பழனி.

    பதிலளிநீக்கு