இன்னும் தொடரும் 'இரட்டைக் குவளை' கொடுமை!
இங்கு தீண்டாமை கடைபிடிக்கப்படும்!
'வரலாற்றில் மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், எப்போதும் தீண்டப்படாதவர்கள், தீண்டப்படாத வர்களாகவே இருக்கிறார்கள்!’ என்றார் பாபா சாகேப் அம்பேத்கர்.
தமிழகத்தின் 103 கிராமங்களில் இன்றும் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகச் சமீபத்தியப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
ஆனால், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 213 பஞ்சாயத்துகளில் தீண்டாமைக் கொடுமை இருப்பதாகக் கள ஆய்வு தெரிவிக்கிறது.
மதுரையில் இருந்து செயல்படும் 'எவிடென்ஸ்’ அமைப்பு, தமிழகக் கிராமங்களில் இரட்டை டம்ளர் கொடுமை நிலவும் கிராமங்களைப் பட்டியல் இட்டு இருக்கிறது.
இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டம், திருச்சியில் உள்ள தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் ஆகியவற்றை நடத்தியிருக்கிறது, -
பெரியார் திராவிடர் கழகம்.
இந்தக் கழகம் வெளியிட்டு இருக்கும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்த பட்டியல்களும் அதிர்ச்சி அளிப்பவை.
உதாரணத்துக்குச் சில...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள ஊர் வெரியப்பூர். இங்குள்ள தபால் அலுவலகத்தில் உள்ள தபால்காரார் தலித் என்பதால், அவர் தரையில் அமர்ந்துதான் பணிபுரிய வேண்டுமாம். இந்த ஊர், அமைச்சர் தங்கம் தென்னரசு மணம் முடித்துஇருக்கும் ஊர். மேலும், சென்னை டிராஃபிக் கூடுதல் ஆணையர் ரவியின் சொந்த ஊர். அதே ஒன்றியத்தில் குப்பாயிவலசு என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளில் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 24 பஞ்சாயத்துகளில், 14 பஞ்சாயத்துகளில் நிலவும் இரட்டைக் குவளை முறை, அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் 99 சதவிகித வழிபாட்டுத் தலங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அர்ச்சனை மறுப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறது 'எவிடென்ஸ்’ அமைப்பின் அறிக்கை.
'2010-2011-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு பிரசாரத்துக்கு தமிழக அரசு ஒதுக்கிய தொகை 49,80,000 ரூபாய் மட்டுமே. இதைவைத்து ஐந்து வீடுகள்கூடக் கட்ட முடியாது. நாடு முழுவதும் புரையோடி உள்ள தீண்டாமைப் பாகுபாடுகளை ஒழிக்க இந்தப் பணம் எந்த வகையில் போதுமானதாக இருக்கும்?’ என்பது அந்த அறிக்கையின் முத்தாய்ப்புக் கேள்வி.
''நமது கடவுள், சாதி காப்பாற்றும் கடவுள். நமது மதம், சாதி காப்பாற்றும் மதம். நமது அரசாங்கம், சாதி காப்பாற்றும் அரசாங்கம்!'' என்றார் பெரியார்.
பெரியார் வழி வந்ததாகச் சொல்லிக்கொள்பவர்கள், எதைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ... பெரியாரின் மேற்கண்ட வார்த்தைகளைப் பின்பற்றத் தயங்குவது இல்லை.
நாமக்கல் மாவட்டம் வீசாணம் கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி சுடுகாடும் மற்றவர்களுக்குத் தனி சுடுகாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
''தமிழகம் முழுவதும் தீண்டாமை நீக்கமற நிறைந்துள்ளது. அதற்கு ஒரு சான்றுதான் திண்டுக்கல் மாவட்டம்!'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பெரியார் நம்பி.
''அம்பிளிக்கை தபால் அலுவலகத்தில் லூர்துராஜ் என்ற தபால்காரர் இறந்துபோனதால், கருணை அடிப்படையில் அவருடைய மகள் ரீட்டாவுக்கு வேலை கிடைத்தது. ஆனால், ரீட்டா ஒரு தலித் பெண் என்பதால், அவர் கையால் யாரும் தபால்களை வாங்க மாட்டார்கள் என்று, அம்பிளிக்கை ஊராட்சித் தலைவர் ராமசாமியே ஆதிக்க சாதிக்காரர்களுக்குத் தபால் பட்டுவாடா செய்கிறார். ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் மகாமுனி. அவர் ஒரு தலித். அதே காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரிந்தவர் பெருமாள். அவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். மகாமுனி தனக்கு துணைக் கருவூலத்தில் பணி போட்டதற்காக ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் ஏட்டு பெருமாள், மகாமுனியை அடித்து உதைத்தார். இப்போது மகாமுனி, பணி ஓய்வு பெற்றுவிட்டார். அரசு அலுவல கங்களும்கூட எந்த அளவுக்குச் சாதி யைக் காப்பாற்றுகின்றன என்பதற்கு உதாரணங்கள்தான் மேற்கண்ட சம்பவங் கள்!'' என்கிறார் பெரியார்நம்பி
கே.கீரனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமலிங்கத்தின் சோகம், நாம் சினிமாக்களில்கூடப் பார்த்திராதது. ''ஆறு மாசத்துக்கு முந்தி எங்க தெருவுல தெரு விளக்கு எரிய மாட்டேங்குதுன்னு சொல்லி, கரன்ட் வேலை பாக்குற பையன்கிட்ட சொன்னேனுங்க. அதுக்கு அந்தப் பையன், 'எங்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம். ஊர் தலைவருட்ட சொல்லுங்க’ன்னு சொன்னாருங்க. அதனால ஊர் தலைவர் நாட்டுத்துரைகிட்ட சொன்னேனுங்க. மூணு மாசம், நாலு மாசம் ஆச்சுங்க. ஆனா, லைட் எரியலைங்க. திருப்பியும் நாட்டுத்துரை 'பண்ணாடி’கிட்ட சொன்னேனுங்க. அதுக்கு அவரு, 'நீ சொன்ன உடனே போடோணுமாக்கும்’னு சொல்லிக்கிட்டே என்னை அடிச்சுப்புட்டாருங்க. மறுநாள் காலைல ஊர்த் தலைவர் மகன் அருண்குமார், அரப்பு வேலுச்சாமி, மடக்காட்டுத்துரை, சண்முகசுந்தரம், ஆனந்த்னு சில ஆளுங்க வந்து 'அப்பாவை எதிர்த்துப் பேசுற துணிச்சல் உனக்கு எப்படிடா வந்தது’ன்னு சொல்லிக்கிட்டே, என்னை அடிச்சுட்டு, என் சின்னக் குழந்தையையும் மனைவியையும் வீட்டுக்கு வெளியில இழுத்துப்போட்டு அடிச்சுப் போட்டாங்க. ரெண்டு வருஷக் குழந்தைங்க அது. அது என்ன பாவம் பண்ணியிருக்கும்? அதையும் வீசி எறிஞ்சாங்க. உள்ளூர்த் தலைவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத ஆட்கள், எங்களை ஆஸ்பத்திரிக்குக்கூட்டிட்டுப் போகக்கூட முன்வரலை. அம்பிளிக்கைல இருந்து டாக்சி வரவெச்சு அதுல நாங்களா ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரிக்குப் போனோமுங்க. அங்கேயும் எஃப்.ஐ.ஆர் போடவிடாமத் தடுத்தாங்க. அங்கே மருத்துவம் பாக்க முடியாததால திருப்பூர் மாவட்ட பெரியாஸ்பத்திரிக்குப் போயி சிகிச்சை எடுத்தோமுங்க. இப்போ உடம்பு சரியான பிறவு, எங்க ஊர்ல இருந்து திருப்பூர் மாவட்டத்துல இருக்குற தோட்டத்துக்குத் தினமும் வந்து விவசாய வேலை செஞ்சு பிழைப்பு நடத்துறேனுங்க'' என்கிறார் ராமலிங்கம்.
அம்பிளிக்கை, லக்கையன்கோட்டை, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களில் வலம் வந்தோம்.
ஓடைப்பட்டி கிராமத்தின் கலையரங்கத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்பது கட்டுப்பாடு.
அவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்குக்கூட உள்ளே நுழையக் கூடாது என்பதற்காக கலையரங்கத்துக்கு வெளியே 'கிரில்’ கம்பிகளை வைத்துத் தடுப்பு அமைத்திருக்கிறார்கள். ஓடைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தாழ்த்தப்பட்ட முதியவர் ஒருவர், கொதிக்கும் வெயிலில் கருங்கல்லிலும், ஆதிக்க சாதிச் சிறுவன் பேருந்து நிறுத்த சிமென்ட் திண்ணையிலும் அமர்ந்திருந்தார்கள். அப்படித்தான் அங்கு பழக்கமாம்.
இன்னமும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிறுவர்களைக்கூட தாழ்த்தப்பட்ட மக்கள் 'பண்ணாடி’ என்றுதான் அழைக்கிறார்கள். இங்கே இருக்கும் ஓட்டல்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தரையில் இலை போட்டுத்தான் பரிமாறப்படும். நாம் சென்ற அனைத்துக் கிராமங்களிலும் டீக் கடை களில் இரட்டைக் குவளை முறைதான் வழக்கத்தில் இருக்கிறது. சில புத்திசாலி டீக் கடைக்காரர்கள், இரட்டை டம்ளர் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக 'யூஸ் அண்ட் த்ரோ’ கப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
பெரமியம் என்ற கிராமத்தில் டீக் கடைக்குள்ளேயே மற்ற சாதிக்காரர்கள் பெஞ்ச் சிலும், தலித் மக்கள் தரையிலும் அமர்ந்து இருந்தார்கள்.
''சமயங்களில், பொது சுடுகாடுகளில் தங்கள் உறவினர்களின் பிணங்களை எரிக்கவோ, புதைக்கவோ அனுமதி மறுக்கும்போது, தலித் மக்கள் சாலை ஓரத்திலேயே இறுதிச் சடங்குகளை முடிக்கும் அவலமும் திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டு. இத்தகைய கொடுமைகளைச் சுட்டிக்காட்டி காவல் துறையை அணுகும்போது, 'அமைதியா இருக்கிற ஊர்ல சாதிக் கலவரத்தை ஏற்படுத்தாதீங்க’ என்று 'அறிவுறுத்தும்’ கொடுமை யும் நடக்கும்.
தீண்டாமையைக் கடைப்பிடித்தால், கடுமையான தண்டனைகள் என்று அரசியல் சட்டத்திலும் 'தீண்டாமை ஒரு மனிதத் தன்¬மயற்ற செயல்’ என்கிற வாக்கியம் பாடப் புத்தகங்களிலும் இருப்பதைத் தவிர, தீண்டாமை ஒழிப்பில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை!'' என்று விரக்தி தொனிக்கச் சொல்கிறார் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.
எங்கேயோ, எப்போதோ, வெண்மணியிலோ, உத்தப்புரத்திலோ... பாப்பாபட்டி, கீரிப்பட்டியிலோ தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமை திணிக்கப்படும்போது மட்டும்தான் அது 'செய்தி’ ஆகிறது. உண்மையில், தமிழகத்தின் பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை என்னும் நச்சுக் குப்பி எவர் வாயிலாவது வலிந்து புகட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை அமைத்து, 'நானும் தலித் சம்பந்திதான். எங்கள் குடும்பமே சமத்துவபுரம்!’ என்று கருணாநிதி பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஜெயலலிதாவோ மற்ற கட்சித் தலைவர்களோ அவ்வப்போது தங்களைத் தலித் மக்களின் காவலனாகக் காட்டிக்கொள்ளவும் தயங்குவது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக அரசியல் களத்துக்கு வந்த தலித் தலைவர்களோ, பெரிய கட்சிகளிடம் சில பல சீட்டுகளைப் பெறுவதையே 'உரிமைப் போராட்டமாக’ எண்ணி முடங்கிவிடுகின்றனர். தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளும் டீக் கடையில் இளிக்கும் இந்திய ஜனநாயகத்தின் எச்சில் இரட்டைக் குவளைகளும் முகத்தில் உமிழ்ந்து நமக்கு உணர்த்தும் உண்மை... 'ஊருக்கு வெளியே சமத்துவபுரங்களைக் கட்டுவதால், சமத்துவம் வந்துவிடாது. தலித் மக்களின் சுயமரியாதையைக் காப்பாற்றி, மற்ற சாதியினரின் உரிமைகள் அவர்களுக்கும் கிடைத்து, கிராமங்களே சமத்துவபுரங்களாக மாறினால் மட்டுமே... அது சமத்துவம்!’
நன்றி
விகடன்
வியாழன், 24 மார்ச், 2011
சனி, 5 மார்ச், 2011
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன
மும்பையில் நடந்த "ஜன சன்சாத்" மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் மேதா பட்கர் ( இந்தியவில் பரவலாக அறிந்த சமுக உரிமைப் போராளி) மற்றும் சுவாமி அக்னிவேஷிடம் (தலைவர், வேர்ல்ட் கவுன்சில் ஒப் ஆர்யா சமாஜ்) அவர்களிடம் அளிக்கப்பட்டது ........!மா.கதிரவன்(பெ.தி. க ) உடன் இருந்தார்..
சிறிலங்கா அரசுகளின் இனவெறிக்கு பலியான மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை படங்கள் மூலமாக சித்தரிக்கிறது. பல மனிதாபிம கேள்விகளுடன் அமைந்திருக்கும் இந்த ஆவணம் ஒவ்வொரு மனிதனிடம் “என்ன செய்யலாம் இதற்காக” என்ற கேள்வி கேட்டு நிற்கிறது.
63 வருடமாக இனக் கொடுமைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் 1956,1971, 1977,1983 சிங்கள அரசின் இன வெறியாட்டத்தில் எமது உறவுகள், சொத்துகள், நிலங்களை இழந்து நிற்கும் நாம்,
2008யில் கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பித்து 18 மே 2009யில் நடந்து முடிந்த இனவெறியாட்டத்தை எப்படி நாம் மறக்க முடியம் ? எப்படி நாம் தினமும் உறங்க முடிகிறது என்பது பெரிய கேள்வி.
2009 ஆம் ஆண்டு அனைத்துலகிலும் திரண்டு எழுந்த தமிழ் மக்கள் மீண்டும் திரண்டு எழவேண்டிய நேரமிது.
2009 ஆம் ஆண்டு அனைத்துலகிலும் திரண்டு எழுந்த தமிழ் மக்கள் மீண்டும் திரண்டு எழவேண்டிய நேரமிது.
இந்த ஆவணம் எம் எல்லோரிடமும் இருக்கவேண்டியது முக்கியம், அதை நாம் வாழும் நாடுகளில் உள்ள அரச அதிபர்களுக்கும் அனுப்பவேண்டியது முக்கியம்.
இந்த ஆவணத்தை மும்பையில் பெற விரும்புவோர் உங்கள் பிரதிகளை முன்கூடியே எம்மிடம் பதிவு செய்யும் படி கேட்டு கொள்கிறோம் ...........
மேலும் வரவர ராவ் (கருத்துத் தளத்தில் சமரசமின்றி போராடும் போராளி) ஹிமான்ஷு குமார் ( Releasing commitee of Dr.Binayak sen)ராஜ் தாக்ரேயிடம் அனுப்பப்பட்டது...
லேபிள்கள்:
ஈழ இனப்படுகொலை,
நிழற்பட ஆவணம் "என்ன
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
மருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மும்பையில் ஆர்ப்பாட்டம்
PROTEST MARCH AGAINST BINAYAK SEN’S CONVICTION AND ARREST
Releasing committee of Dr.Binayak sen தலைமையில் மும்பை- தாதரில் மருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது .
படங்கள் இணைப்பு:









Releasing committee of Dr.Binayak sen தலைமையில் மும்பை- தாதரில் மருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது .
படங்கள் இணைப்பு:
பினாயக்கை விடுதலை செய்ய வேண்டும் என்று உலக அளவில் புகழ்பெற்ற சிந்தனையாளர் நோயம் சாம்ஸ்கி, 22 நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் ஆகியோர் மனித உரிமை குழுக்களுடன் இணைந்து இந்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர் என்றால், இதை விட பினாயக்கின் மேன்மைக்கு வேறு சான்று ஏது?
The incarceration of Binayak Sen reminded me of the sophist philosopher Thrasymachus’s definition of justice in Plato’s Republic. Challenged by Socrates to define justice he says: “I proclaim that might is right, and justice is in the interest of the stronger…The different forms of government make laws, democratic, aristocratic, or autocratic, with a view to their respective interests; and these laws, so made by them to serve their interests, they deliver to their subjects as ‘justice’, and punish as ‘unjust’ anyone who transgresses them.”
This is the nature of justice meted out to Sen who has spent a lifetime working among the adivasis of Chhattisgarh. Sen is the national vice-president of People’s Union for Civil Liberties and general secretary of its Chhattisgarh unit. As an activist, he has time and again spoken against state imperialism in the context of the people living in the forests of Chhattisgarh.
Not many in the cities are fully aware of the harsh life in these areas. The truth is that the adivasis who are the original inhabitants of these forests are steadily being ousted from their habitat. With their beliefs and culture repeatedly challenged, they are left with three stark choices. One, to fall in line, grab some peripheral reservations in jobs offered by the state, learn to tolerate the perpetual harassment and exploitation of their women and watch their culture destroyed in the name of development. Two, seek shelter deeper into the forests, and wait for the forest guards and rangers, aided by insensitive revenue officials, to slowly catch up and destroy their huts, crops and drive them away again. Or, three, stand up and protest against state oppression.
The incarceration of Binayak Sen reminded me of the sophist philosopher Thrasymachus’s definition of justice in Plato’s Republic. Challenged by Socrates to define justice he says: “I proclaim that might is right, and justice is in the interest of the stronger…The different forms of government make laws, democratic, aristocratic, or autocratic, with a view to their respective interests; and these laws, so made by them to serve their interests, they deliver to their subjects as ‘justice’, and punish as ‘unjust’ anyone who transgresses them.”
This is the nature of justice meted out to Sen who has spent a lifetime working among the adivasis of Chhattisgarh. Sen is the national vice-president of People’s Union for Civil Liberties and general secretary of its Chhattisgarh unit. As an activist, he has time and again spoken against state imperialism in the context of the people living in the forests of Chhattisgarh.
Not many in the cities are fully aware of the harsh life in these areas. The truth is that the adivasis who are the original inhabitants of these forests are steadily being ousted from their habitat. With their beliefs and culture repeatedly challenged, they are left with three stark choices. One, to fall in line, grab some peripheral reservations in jobs offered by the state, learn to tolerate the perpetual harassment and exploitation of their women and watch their culture destroyed in the name of development. Two, seek shelter deeper into the forests, and wait for the forest guards and rangers, aided by insensitive revenue officials, to slowly catch up and destroy their huts, crops and drive them away again. Or, three, stand up and protest against state oppression.
(Let us all come together to protest this injustice and strengthen our resolve to take the struggle forward.)
More details:
Sign Petition: http://go.binayaksen.net/petition
லேபிள்கள்:
Free Binayak Sen,
Releasing committee of Dr.Binayak
வெள்ளி, 28 ஜனவரி, 2011
முத்துக்குமார் நினைவு நாளில்: மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக ஒரு வேண்டுகோள்
முத்துக்குமார் நினைவு நாளில்:
தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தால் உலகெங்கும் உள்ள தமிழினத்தை தலைநிமிரச்செய்த அந்த மாவீரன் நினைவு நாளில் சாதி,மதம் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என்கிற எல்லா அடையாளங்களையும் கடந்து வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் பெயரே-- சென்னை கிழ்பாகம் பொது மருத்துவனைக்கு "வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் " என பெயரை வைக்கும் முயற்சியைக் எடுக்க வேண்டும்
என்று பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்:-
௧) சோனியா காங்கிரசை வீழ்த்துவது நாட்டுக்கு நல்லது. கருணாநிதி தி.மு.க.வை வீழ்த்துவது தமிழினத்திற்கு நல்லது. இவர்கள் இருவரையும் வீழ்த்தும் பணியை தமிழநாட்டில் வாழும் மானமுள்ளவர்கள் உடனடியாக செய்யவேண்டும். வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
௨)தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
௩) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ்நாட்டில் ஆதரிக்க வேண்டும்.
௪) தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) அகற்ற ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
௫) தமிழ்நாட்டில் உள்ள (இலங்கை) தமிழ் அகதிகளுக்கு (சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்) தற்காலிக குடியுரிமை வழங்க வேண்டும்.இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டுமெனவும் வலியுறுத்த வேண்டும்.
௬) இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை இந்திய மத்திய, மாநில அரசுகள் அமைத்துத்தர வலியுறுத்த வேண்டும்
௭)இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சதீவை நாம் மீட்க வேண்டும்.
௮)தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) போன்ற இலங்கை சமந்தப்பட்ட அனைத்தையும் அகற்றாமல்
மற்றும் இலங்கை அரசை "போர்குற்றம் புரிந்த அரசு" என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
& "தமிழீழம்" தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றதா
வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளும் மும்பை வரவேண்டாம் என வருத்ததுடன் கேட்டுக் கொள்கிறோம்..
(குறிப்பு: அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் பல ஆயிரம் , லட்சம் தொண்டர்கள்,
அதுவே போராட்டம் என்றால் நூறு முதல் ஐநூறு தோழர்கள் )
மும்பையிலுள்ள, நாங்கள் தமிழக மீனவர்கள், தமிழீழ மக்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச மற்றும் தமிழ் அல்லாத மக்களிடம் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட இருக்கிறோம்..
இதுவே, முத்துக்குமார் தமிழீழ போரட்டகளை கூர்மைப்படுத்த "எனது உடலையே துருப்புச்சிட்டாகப் பயன் படுத்துங்கள் என அறிவித்த அண்ணன் கு. முத்துக்குமார் 2 ம் ஆண்டு நாளில் உறுதி சபதம் ஏற்போம் ....
என்று பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமை மிகு உறவுகளுக்கு,
விழித்தெழு இயக்கம்
(உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,
எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்)
Vizhithezhu iyakkam
மும்பை
http://vizhithezhuiyakkam. blogspot.com
http://www.warwithoutwitness. com
http://www.tamilsagainst genocide.com
http://www.srilankagenocidealbum.com
தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தால் உலகெங்கும் உள்ள தமிழினத்தை தலைநிமிரச்செய்த அந்த மாவீரன் நினைவு நாளில் சாதி,மதம் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என்கிற எல்லா அடையாளங்களையும் கடந்து வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் பெயரே-- சென்னை கிழ்பாகம் பொது மருத்துவனைக்கு "வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் " என பெயரை வைக்கும் முயற்சியைக் எடுக்க வேண்டும்
என்று பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்:-
௧) சோனியா காங்கிரசை வீழ்த்துவது நாட்டுக்கு நல்லது. கருணாநிதி தி.மு.க.வை வீழ்த்துவது தமிழினத்திற்கு நல்லது. இவர்கள் இருவரையும் வீழ்த்தும் பணியை தமிழநாட்டில் வாழும் மானமுள்ளவர்கள் உடனடியாக செய்யவேண்டும். வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
௨)தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
௩) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ்நாட்டில் ஆதரிக்க வேண்டும்.
௪) தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) அகற்ற ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
௫) தமிழ்நாட்டில் உள்ள (இலங்கை) தமிழ் அகதிகளுக்கு (சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்) தற்காலிக குடியுரிமை வழங்க வேண்டும்.இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டுமெனவும் வலியுறுத்த வேண்டும்.
௬) இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை இந்திய மத்திய, மாநில அரசுகள் அமைத்துத்தர வலியுறுத்த வேண்டும்
௭)இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சதீவை நாம் மீட்க வேண்டும்.
௮)தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) போன்ற இலங்கை சமந்தப்பட்ட அனைத்தையும் அகற்றாமல்
மற்றும் இலங்கை அரசை "போர்குற்றம் புரிந்த அரசு" என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
& "தமிழீழம்" தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றதா
வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளும் மும்பை வரவேண்டாம் என வருத்ததுடன் கேட்டுக் கொள்கிறோம்..
(குறிப்பு: அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் பல ஆயிரம் , லட்சம் தொண்டர்கள்,
அதுவே போராட்டம் என்றால் நூறு முதல் ஐநூறு தோழர்கள் )
மும்பையிலுள்ள, நாங்கள் தமிழக மீனவர்கள், தமிழீழ மக்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச மற்றும் தமிழ் அல்லாத மக்களிடம் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட இருக்கிறோம்..
இதுவே, முத்துக்குமார் தமிழீழ போரட்டகளை கூர்மைப்படுத்த "எனது உடலையே துருப்புச்சிட்டாகப் பயன் படுத்துங்கள் என அறிவித்த அண்ணன் கு. முத்துக்குமார் 2 ம் ஆண்டு நாளில் உறுதி சபதம் ஏற்போம் ....
என்று பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமை மிகு உறவுகளுக்கு,
விழித்தெழு இயக்கம்
(உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,
எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்)
Vizhithezhu iyakkam
மும்பை
http://vizhithezhuiyakkam. blogspot.com
http://www.warwithoutwitness. com
http://www.tamilsagainst genocide.com
http://www.srilankagenocidealbum.com
சனி, 15 ஜனவரி, 2011
அண்ணல் அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-
திருநெல்வேலி மாவட்டம்:
அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக தமுஎசவிற்கும் தமிழ்நாடு, தீண்டாமை ஒழிப்பு முன்னனி
திருநெல்வேலி மாவட்டம் தோழர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி


13/01/2011 பகல் 11.30 மணிக்கு நடந்த இந்த படம் வெளியீட்டு விழாவில்
அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக தமுஎசவிற்கும் தமிழ்நாடு, தீண்டாமை ஒழிப்பு முன்னனி
திருநெல்வேலி மாவட்டம் தோழர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி
தமிழ்நாடு, தீண்டாமை ஒழிப்பு முன்னனியுடன் நான்
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக
தமுஎசவிற்கும் மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.
அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும்
அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும்
இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர்
தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறோம் .
13/01/2011 பகல் 11.30 மணிக்கு நடந்த இந்த படம் வெளியீட்டு விழாவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




