YOUTHS AGAINST GENOCIDE AND WAR CRIME லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
YOUTHS AGAINST GENOCIDE AND WAR CRIME லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஏப்ரல், 2011

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்திற்கு எதிரான இளைஞர்கள்

YOUTHS AGAINST GENOCIDE AND WAR CRIME


நோக்கம்:


ஐ.நா சபையை உடனே சர்வதேச தன்மையிலான போர்க்குற்ற விசாரணையை நடத்த கோருவதும்.


இலங்கை அரசின் மீதான ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக இந்தியா நிலை எடுப்பதை தடுத்து நிறுத்தவும்.


ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை மதித்து இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியாவை கோரவைப்பதும்.


என்ற நோக்கத்துடன் உடன்பாடுடைய அனைத்து, தோழமை சக்திகள், அமைப்புகள், கட்சிகள், உணர்வாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து "இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்திற்கு எதிரான இளைஞர்கள்" என்ற இயக்கத்தின் பெயரில் செயல்பட இருக்கிறோம் என்று தெரிவித்து கொள்கிறோம்...


---YOUTHS AGAINST GENOCIDE AND WAR CRIME


இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்திற்கு எதிரான இளைஞர்கள், சென்னை