வியாழன், 14 ஜனவரி, 2010

சுறவம் (தை) 1, 2041, தாராவி, மும்பையில் பொங்கல்

தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாளையொட்டி 247 தமிழ் எழுத்துக்களோடு , 247 பானைகள் பொங்க, திருவள்ளுவராண்டு 2041 சுறவம்(தை)1, (சனவரி 2010-01-14) அன்று நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின் மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.




























பொங்கல் நிகழ்வுக்கு தோழர்களின் முதல் நாள் இரவு உழைப்பு

பொங்கல் நிகழ்வுக்கு எம் இயக்கத் தோழர்களின் உறக்கமில்லா முதல் நாள் இரவு உழைப்பு மற்றும்...அன்றைய இரவில் பொங்கலுக்கான பொதுமக்களின் ஆயத்த பணிகள், விளையாட்டு........என சில படங்கள் உங்கள் பார்வைக்கு

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்































புதன், 9 டிசம்பர், 2009

விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் 2 ஆம் ஆண்டு பொங்கல் விழா

சாதி கடந்து, மதம் கடந்து தமிழர்களை அணிதிரட்டும் மற்றுமொரு முயற்சி


அனைத்து தமிழ் எழுத்துக்களையும் பானைகளில் பொறித்து.........பொங்கல் வைத்து பொங்கல் நிகழ்வு அரங்கேற இருக்கிறது

இனவுணர்வு கொண்ட தோழர்கள் உதவ முன்வரவும்

தொடர்புக்கு:

பொருளாளர்: +919702481441