<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087</id><updated>2011-12-29T01:22:23.306-08:00</updated><category term='Save Nature'/><category term='சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு'/><category term='அறிக்கை'/><category term='சீமான்'/><category term='தமிழன்'/><category term='வினவு'/><category term='மும்பை'/><category term='கூடங்குளம்'/><category term='World cup 2011'/><category term='IIFA'/><category term='ஐ.நாவின்'/><category term='புத்தாண்டு'/><category term='ஈராக்'/><category term='முத்துக்குமார்'/><category term='சிந்தாமணி'/><category term='அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி  மாவட்டம்'/><category term='தேரிக்காடும்'/><category term='Wikileaks'/><category term='ஈழம்'/><category term='சோனியா'/><category term='டைட்டானியமும்'/><category term='முத்துக்குமார் நினைவு நாளில்'/><category term='Helping hands'/><category term='மனிதச்சங்கிலி'/><category term='HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை'/><category term='368 farm suicides in 2009- Untouchable country'/><category term='காணொளி'/><category term='உலகப் போர்'/><category term='இந்து'/><category term='Periyar'/><category term='தமிழகம்'/><category term='முல்லை பெரியாறு அணை'/><category term='சமச்சீர் கல்வி'/><category term='அமெரிக்க இராணுவ'/><category term='வீரவணக்கம்'/><category term='தமிழ்ச் சமூக வரலாறு'/><category term='&apos;எவிடென்ஸ்’'/><category term='சென்னை நீதிமன்றம்'/><category term='பெரியார்'/><category term='தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம்'/><category term='மறைமலையடிகள்'/><category term='இயற்கை'/><category term='dharavi'/><category term='warcrime'/><category term='கல்வி'/><category term='மும்பையில் ஆர்ப்பாட்டம்'/><category term='தமிழ்'/><category term='விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011'/><category term='முல்லை பெரியார் ஆணை'/><category term='படுகொலையை'/><category term='தாராவி'/><category term='Rajpakshe'/><category term='கோயில்'/><category term='அணுமின் நிலையம்'/><category term='தெலங்கான'/><category term='தகவலுக்கு'/><category term='Saamna'/><category term='இந்தி'/><category term='பரமக்குடி கலவரம்'/><category term='Collateral  Murder'/><category term='தமிழர் புத்தாண்டு எது'/><category term='சந்தி சிரிக்கும் இந்திய மானம்'/><category term='பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்'/><category term='Releasing  committee of Dr.Binayak'/><category term='மதம்'/><category term='ஆனந்த் டெல்டும்ப்டே'/><category term='Save Life'/><category term='விழித்தெழு இளைஞர் இயக்கம்'/><category term='Students Help line'/><category term='YOUTHS AGAINST GENOCIDE AND WAR CRIME'/><category term='நெருடல்'/><category term='ஆப்பிரிக்க'/><category term='மதிமாறன்'/><category term='இம்மானுவேல் சேகர'/><category term='Ambedkar'/><category term='மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15'/><category term='பகுத்தறிவு'/><category term='நிழற்பட ஆவணம் &quot;என்ன'/><category term='ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும்'/><category term='பாலியல் முறைகேடு'/><category term='சாதி ஒழிப்பு'/><category term='சமத்துவபுரம்'/><category term='மீனவர்கள் படுகொலை'/><category term='தீண்டாமை'/><category term='பொங்கல்'/><category term='ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்&quot;-&quot;வெடித்த நிலத்தில் வேர்களை தேடி”'/><category term='போர்க்குற்ற ஆலோசனைக்குழு'/><category term='&apos;இரட்டைக் குவளை&apos;'/><category term='தமிழக அரசு'/><category term='போராட்டம்'/><category term='MUMBAI'/><category term='17'/><category term='அம்பேத்கர்'/><category term='டாடா'/><category term='கடவுள்'/><category term='வேலை வாய்ப்பு'/><category term='ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்&quot;-(Save Tamils Visual Media)'/><category term='Report of the U N Secretary on Sri Lanka'/><category term='Bal Thackeray'/><category term='சிந்தனை'/><category term='அசின்'/><category term='சாத்தான்குளம்'/><category term='அம்பேத்கர்  படம்'/><category term='save water'/><category term='உலகத்தமிழர் பேரவை'/><category term='தேசியம்'/><category term='கருணாநிதி'/><category term='உச்ச நீதிமன்றம்'/><category term='மீனவர்கள்'/><category term='தமிழ்நாடு பொதுப்பணித்துறை'/><category term='Vizhithezhu'/><category term='நாம் தமிழர்'/><category term='eelam'/><category term='கொளத்தூர் மணி'/><category term='ஈழ இனப்படுகொலை'/><category term='கண்ணீர்'/><category term='Free Binayak Sen'/><title type='text'>விழித்தெழு இளைஞர் இயக்கம்</title><subtitle type='html'>நியாயமான சினம், தேவையான விவேகம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மகிழ்நன்</name><uri>http://www.blogger.com/profile/15425119040297071159</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://4.bp.blogspot.com/_rQ4jfqQ9TZk/S7XUk_XBN2I/AAAAAAAADto/bzC7pGth09M/S220/Makizhnan.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>87</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-3304195003722607085</id><published>2011-12-23T21:12:00.000-08:00</published><updated>2011-12-23T21:18:44.981-08:00</updated><title type='text'>தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா?</title><content type='html'>&lt;h1 style="text-align: center; margin: 0px; padding: 0px 0px 5px; line-height: 20px; font-family: arial;"&gt;&lt;span style="background-color: rgb(204, 204, 204);font-size:100%;color:#33ff33;"  &gt;&lt;u&gt;தமிழ்நாட்டில் தமிழ்-- &lt;/u&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; பா.இரா.தமிழ்நன்&lt;/span&gt;&lt;/h1&gt;  &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt; தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா என்றால் இல்லை என்பது  அனைவருக்கும் தெரிந்த மாபெரும் உண்மை ஆனாலும் இதற்குத் தமிழ்நாடு என்றுதான்  பெயர். நம் ஆட்சியாளர்கள் இங்கு ஆட்சி மொழியை நடைமுறைப்படுத்தாமல் நடுவில்  (மத்தியில்) தமிழ் ஆட்சி மொழி என்றவாறு நகைச்சுவை ஊட்டுவார்கள்.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt; &lt;img src="http://www.sivajitv.com/application/images/contentimages/large/Thiruvalluvar-Statue_2011-12-20-09-12-51-l.jpg" style="background-color:transparent;" /&gt;    &lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;  பிறமொழியில் பிறந்து தமிழுக்குத் தொண்டு செய்த உலக அறிஞர்கள் உண்டு.  இங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியில் பிறந்து பிற மொழிக்குத் தொண்டு  செய்கிறார்கள். அதாவது சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை  அடையாளமாகத் தூக்கித் திரிகிறார்கள். சமற்கிருதம் ஆயிரம் ஆண்டுகளாய்த்  தமிழை அரித்த கரையான். பின் ஒவ்வொரு பிற இனத்தவர்களின் ஆட்சியின் போதும்  அவர்கள் மூலம் நுழைந்த சொற்கள் இன்று வரை நம்மைத் தாக்கி வருகிறது.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை.   சமற்கிருதம், ஈப்ரு, அரபு, உருது போன்ற மொழிகளில் பெயர் கொள்கின்றனர்.  அதன் மூலம் தமிழைக் கொல்கின்றனர். தமிழ்க் குழந்தைக்குத் தமிழில்தான்  பெயரிட வேண்டும் என்ற உணர்வும் தமிழர்களிடம் இல்லை. பெயர்தான் இனத்தின்  அடையாளம். இரஷ்யா போன்ற சில நாடுகளில் அந்த அரசே அந்த மொழிக்குரிய பெயர்  பட்டியலைத் தந்து அதில்தான் பெயரிட வேண்டும் என்று சட்டமியற்றி உள்ளது.  இங்குத் தமிழில் பெயர் வைத்தால் கணையாழி (மோதிரம்) அளிக்கப்படும் என்ற  அறிவிப்பு கொடுமை வேறு.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      அடுத்து தமிழர்களின் கல்வியும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஆங்கிலம்  படிப்பது என்பது வேறு ஆங்கிலத்தில் படிப்பது என்பது வேறு. நாம் ஆங்கிலத்தை  ஒரு மொழியாக மட்டும் படிப்போம். அனைத்தையும் தமிழிலேயே படிப்போம். ஐரோப்பிய  நாடுகளில் வாழும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அவரவர்  தாய்மொழிகளில்தான் கல்வி கற்கின்றனர். நம் கண் முன்னே அழிக்கப்பட்ட  ஈழத்திலும் அனைத்தும் தாய்மொழியிலேயே இருந்தது. அதனால்தான் அந்தப்  போராளிகளும் உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கூட கண்டுப்பிடித்தார்கள்.  அங்கு மருத்துவமும் தமிழில்தான் இருந்தது. நமக்கு தெரிந்து அமெரிக்கா,  இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு  தமிழ்நாட்டில்தான் ஆங்கிலம் எங்கும் இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      பாவேந்தர் ஓர் இரவில் எழுதியது ‘தமிழியக்கம்’ எனும் நூல். அதில்  தமிழ்நாட்டில் தமிழ் எதிலும் இல்லாத கொடுமையைத் தமிழ்ச் சுவையுடன்  படைத்திருப்பார். அவருடைய வருத்தம் அவர் மறைந்தும் அப்படியேதான் உள்ளது.  ஆண்டுத்தோறும் அவர் சிலைக்கு மட்டும் மாலை போடப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய பொருட்களை உலக  சந்தைக்குக் கொண்டு வரும் போது அவர்களுடைய தாய் மொழியில்தான் கொண்டு  வருகிறார்கள் என்பதைத் தமிழர்கள் நினைவுக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      இன்னொரு கொடுமை என்னவென்றால் எதையும் இறக்குமதி செய்யும் குணம்  தமிழர்களிடம் நிறைய உண்டு. மேலை நாட்டில் குளிர் பகுதிகளில் அவர்கள் தங்கள்  தேவைகளுக்காகப் பயன்படுத்துவதை இங்கு நம்மவர்கள் அப்படியே இறக்குமதி  செய்கிறார்கள். குறிப்பாக அவர்கள் குளிர் பகுதிகளில வாழ்வதால் குப்பாயம்  (Coat) அணிந்தார்கள். இங்கு நம் தமிழர்கள் கொளுத்தும் கோடை வெய்யிலிலும்  குப்பாயம் (Coat) அணிகிறார்கள். அதே போன்றுதான் கால்களில் மூடணி (Shoe)  அணிவதும்.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      இப்போது மம்மி டாடி பண்பாடு மிகுதியாய் ஆகிவிட்டது. குழந்தைகள் அம்மா  அல்லது அப்பா என்று விளித்தால் உடனே பெற்றோர்கள் அவர்களை மருட்டி மம்மி  டாடி எனப் பழக்கப்படுத்துகிறார்கள்.&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      நம்முடைய இசை ‘சங்கீத’மானது. நமது நாட்டியம் ‘பரத’ நாட்டியம் ஆனது.  ஊர் பெயர்கள் பல சமற்கிருதம் சுமந்துள்ளது. நம்முடைய ஓகக் கலை ‘யோகாசனம்’  எனும் பெயரில் சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டது. இவைகள் தானாகச்  சமற்கிருதத்தைச் சுமக்கவில்லை இவைகளின் மேல் அது ஏற்றப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      சுழியைப் பயன்படுத்திய தமிழர்களைப் புறந்தள்ளி அதை ‘இந்தியர்கள்’  கண்டுபிடித்ததாய் வெட்கம் இல்லாமல் பெருமை பேசுகிறார்கள். அதற்கு அவர்கள்  பூஜ்யம் என்று பெயரிட்டு நம்மைச் சுழிக்குள் அடக்கிவிட்டார்கள்.&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      இங்கு இரண்டு தமிழர்கள் பேசும் போது ஒன்று ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்  அல்லது தமிங்கிலத்தில் பேசுகிறார்கள். கூடவே உலக மொழிகளை அவர்கள்  அறியாமலேயே பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் பேச்சிலும், எழுத்திலும் உள்ள  ஆங்கிலக் கலப்பைப் பற்றிதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். பிற மொழிகளின்  கலப்பைப் பற்றி அறிய ஆர்வம் இல்லை அதை நீக்க முயற்சியும் இல்லை. எதையாவது  கூறினால் தூயத் தமிழ் என்பார்கள் தனியாக அழுக்குத் தமிழ் என்று ஒன்று  இல்லை. தமிழ் மற்றும் பிற மொழி அவ்வளவுதான்.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்பது கவலைக்கிடமாகவே உள்ளது. கடும்  மருத்துவப் (தீவிரச் சிகிச்சை) பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்க வேண்டிய  நிலையில் உள்ளது.&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      உலக நாடுகள் தமிழின் பெருமையைப் பேசுகின்றன. உலக மக்களும் தமிழின்  பெருமையை அறிய முனைகிறார்கள். தமிழர்கள் தங்கள் பெருமையைக் கேட்க கூட  விரும்பவில்லை. தமிழர்கள் மிகுதியாக வாழும் உலக நாடுகள் சிலவற்றில் இருந்து  வெளிநாடுகளுக்குச் செல்லும் வானூர்தி அறிவிப்புகள் கூட தமிழில்  செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து மதுரை போகும்  வானூர்திக்குக் கூட தமிழ் அறிவிப்பு இல்லை.&lt;/p&gt; &lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      உலகின் மிக உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே தமிழ்  இருப்பதாய்க் கூறுகிறார்கள். இங்கு மிக உயரத்தில் இருந்து தமிழ் விழுந்து  காலம் ஆகிவிட்டது.&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;      இனி தமிழ்நாடு என்பதற்கு உண்மையான பொருளை நாம் ஏற்படுத்துவோம்.&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt; தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt; தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ&lt;/p&gt;&lt;p style="margin: 0px 0px 0.8em; padding: 0px; color: rgb(20, 20, 20); font-size: 13px; line-height: 26px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"&gt; என்றார் பாவேந்தர்.&lt;/p&gt;&lt;p style="margin: 0px 0px 0.8em; padding: 0px; color: rgb(20, 20, 20); font-size: 13px; line-height: 26px; text-align: justify; background-color: rgb(255, 255, 255);"&gt;நன்றி&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top:0px;margin-right:0px;margin-bottom:0.8em;margin-left:0px;padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;color:rgb(20,20,20);font-size:13px;line-height:26px;text-align:justify;background-color:rgb(255,255,255);"&gt;ஆக்கம் -பா.இரா.தமிழ்நன்&lt;/p&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-3304195003722607085?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/3304195003722607085/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_23.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/3304195003722607085'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/3304195003722607085'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_23.html' title='தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா?'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-2506222814879476009</id><published>2011-12-20T10:15:00.000-08:00</published><updated>2011-12-20T10:18:24.104-08:00</updated><title type='text'>பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span class="bltxtbold"&gt;பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதியமாதவி மும்பை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்காற்றிய பெண்களின் எண்ணிக்கை நமக்கு வியப்பூட்டும். அமெரிக்க நாட்டின் படையில் மட்டும் பெண்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.keetru.com/images/eelam_women_340.jpg" alt="Eelam women" align="right" border="0" height="255" width="340" /&gt; தரைப்படை - 140,000&lt;br /&gt;கடற்படை - 100,000&lt;br /&gt;கப்பல்துறை - 23,000&lt;br /&gt;கடற்கரை கண்காணிப்பு - 13,000&lt;br /&gt;விமானப்படை - 1,000&lt;br /&gt;தரைப்படை, கப்பற்படை செவிலியர் - 74,000&lt;br /&gt;&lt;br /&gt;1970 வரை அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இராணுவ அந்தஸ்து  கொடுக்கப்படவில்லை. சாதாரண அரசு ஊழியர்களாகவே அமெரிக்க அரசு அவர்களைப்  பட்டியலிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போரும் போர்க்களமும் முழுக்க முழுக்க ஆண் கட்டுப்பாட்டுக்குரியதாகவே  இன்றுவரை இருப்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல.. போர்நிறுத்த உடன்படிக்கைகள்,  ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள், அமைதிக் குழுக்கள் இத்தியாதி அனைத்தும்  ஆண்களின் ஆளுமைக்குட்பட்டதாகவே இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இன்றுவரை  எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெற்றுள்ளதாக சரித்திரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் பாதிப்புகளை அதிகமாக அனுபவிக்கும் பெண்ணினத்தின் அனுபவங்களும் அதைப்  பற்றிய பதிவுகளும் மிகக்குறைவு. பெயர் தெரியாத ஜெர்மானியப் பெண்ணின்  நாட்குறிப்பு (An Anonymous Woman Diarist in Berlin) உலக யுத்தத்தில்  ஜெர்மானியப் பெண்களின் மனிதாபிமான செயல்களைப் பதிவு செய்துள்ளது. அதிலும்  குறிப்பாக ரஷிய வீரர்களால் தங்கள் மனைவி மக்கள் வன்கொடுமைக்குள்ளானபோது  ஜெர்மானிய வீரர்கள் தங்கள் உயிர் காக்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். பெர்லின்  நகரத்து ஜெர்மானியப் பெண்கள் தான் தங்கள் பெண்களைப் பாதுகாத்தார்கள்  என்றும் பதிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மானிய ஹிட்லரின் நாசிப்படை வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய அனைத்து  நாடுகளிலும் தங்கள் வாரிசுகளை அனாதைகளாக விதைத்தார்கள் என்பது சரித்திர  உண்மை. 1940 மே மாதம் முதல் 1944 டிசம்பர் வரை ஜெர்மானிய வீரர்கள் பிரான்சு  நாட்டைக் கைப்பற்றி இருந்தபோது ஜெர்மானிய வீரர்களுக்கு பிரான்சு பெண்கள்  மூலமாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சற்றொப்ப 200,000. அதுபோலவே  1940-45களில் டென்மார்க் நாட்டை கைப்பற்றியிருந்தபோது பிறந்த குழந்தைகள்  6000 முதல் 8000. நெதர்லாந்தில் 1935-45களில் பிறந்த குழந்தைகள் 50,000.  ரஷியாவில் மட்டும் ஜெர்மன் நாசிப்படை வல்லாங்கு செய்த அந்நாட்டு பெண்களின்  எண்ணிக்கை 200,000 மேலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாசிப்படை மட்டும் இதைச் செய்யவில்லை. உலக யுத்தம் முடிந்தபின் நேச  நாடுகளின் படைவீரர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஜெர்மானிய மண்ணில் இதே  கொடுமையைத்தான் செய்தார்கள். ஜெர்மன் தாய்கள் பெற்ற குழந்தைகளில் 36334  அமெரிக்கனுக்கும், 10188 பிரான்சு காரனுக்கும் 8397 பிரிட்டன்காரனுக்கும்  3105 ரஷியனுக்கும் 1767 பெல்ஜியநாட்டவனுக்கும் பிறந்தவர்கள். தகப்பனின்  நாட்டு அடையாளமும் இல்லாமல் பிறந்தவர்கள் 6829. அதுமட்டுமல்ல, ஜனவரி  1946வரை அமெரிக்க வீரன் விரும்பினாலும் கூட தன் எதிரி நாட்டில் வாழும் தன்  வாரிசுகளுக்கு வாரிசுரிமையை வழங்க முடியாது என்று அரசாங்க சட்டமே இருந்தது.  இன்றுவரை தங்கள் தந்தையரின் வேர்மூலம் தேடி அலையும் அவர்களின் கதை மனித  இனத்தின் ஒரு சோக வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி  நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி  உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில்  குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில்  இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து  கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால்  வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்  கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக்  காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை.  இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம்  என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும்  விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால  போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும்  ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத்  தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும்  மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. &lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;தொடர்ந்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt; போர் நடக்கும் இலங்கை  மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப்  பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன்  இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.  &lt;/span&gt;(The meeting was organised and facilitated by the National Peace  Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on  Relief, Rehabilitation and Reconciliation.)&lt;br /&gt;&lt;br /&gt;அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர  தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப்  போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன்  இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும்.  பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை.  மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம்.  தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில்  வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? &lt;span style="font-weight: bold;"&gt;நினைத்துப்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; பார்த்தால் அணு  ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;மகன் புறமுதுகிட்டான் போர்க்களத்தில் என்று கேட்டு அவன் பாலுண்ட தன் முலையை  அறுத்து எறிந்த புறநானூற்று தாயின் வீரத்தைச் சொல்லி சொல்லி ஆணுலகம்  போர்ப் பரணி எழுதி வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் மூளைச்சலவையிலும்  வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இன்றைய போர்முனையில் இலங்கையிலிருந்து  ஒலிக்கிறது ஒரு தாயின் குரல்..&lt;br /&gt;&lt;br /&gt;கொலையுண்டு போன&lt;br /&gt;என் புதல்வர்களின்&lt;br /&gt;முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி&lt;br /&gt;தன் கோரப்பசியாற்றி&lt;br /&gt;தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்&lt;br /&gt;இன்னுமா "தாய் நிலம்"&lt;br /&gt;புதல்வர்களைக் கேட்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;போராட என்னை அழைக்காதே&lt;br /&gt;நானொரு தாய்&lt;br /&gt;எனது புதல்வர்களையும் கேட்காதே&lt;br /&gt;இரக்கமற்ற 'தாய்நிலமே'&lt;br /&gt;கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்&lt;br /&gt;இன்னமும் காயவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடித்துக் குதறி&lt;br /&gt;நெரித்தும் எரித்தும்&lt;br /&gt;வடக்கிலும் தெற்கிலும்&lt;br /&gt;உலகெங்கிலுமாக&lt;br /&gt;எத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.&lt;br /&gt;இன்னும் அடங்காதோ உன் பசி?&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணேறி மண் தொட்டு&lt;br /&gt;மீண்ட பின்னும்&lt;br /&gt;சமாதானம் வேண்ட&lt;br /&gt;யுத்தம் தேவையோ?&lt;br /&gt;பற்றி எரிக ஆயுத கலாசாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;என் மழலைகளை விடு&lt;br /&gt;நாளைய உலகம்&lt;br /&gt;அவர்களுக்காய் மலரட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;(ஈழக்கவிஞர் ஒளவை)&lt;br /&gt;&lt;br /&gt;- புதியமாதவி, மும்பை (&lt;a href="mailto:puthiyamaadhavi@hotmail.com" class="blutxt"&gt;puthiyamaadhavi@hotmail.com&lt;/a&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_14.php&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-2506222814879476009?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/2506222814879476009/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_20.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/2506222814879476009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/2506222814879476009'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_20.html' title='பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-8825399290212150688</id><published>2011-12-13T08:20:00.000-08:00</published><updated>2011-12-13T08:42:45.421-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு'/><title type='text'>நான்கு பேரை   கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்</title><content type='html'>&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;நான்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt; பேரை &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;(&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இருளர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வகுப்பை&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சேர்ந்தவர்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;) &lt;span&gt;கற்பழித்த&lt;/span&gt; திருக்கோவிலூர் போலீசார்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;/h3&gt; &lt;div style="font-weight: bold;" class="post-header"&gt;  &lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt; &lt;div dir="ltr" style="text-align: left; font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;நாள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;     26.11.2011&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;அனுப்புதல்&lt;/span&gt;&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;லட்சுமி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; (20) க/பெ காசி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; பெருமாள் கோவில் மண்டபப் படி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; தி.மண்டபம், திருக்காவிலூர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 204, 204);"&gt;பெறுநர்&lt;/span&gt;:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;காவல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; கண்காணிப்பாளர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; விழுப்புரம் மாவட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; விழுப்புரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஐயா,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்   என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன்  வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன  மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம்  என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன்  என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு,  என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ  முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது  எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்  கோருதல்.&lt;br /&gt;&amp;gt;&amp;lt;&amp;gt;&amp;lt;&amp;gt;&lt;br /&gt;வணக்கம்.  நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள்.  எனக்கும் மேற்படி  காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும்  உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை  செய்து வருகிறோம்.    மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம்.    இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல்  சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன்  மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.  மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை  கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20)  ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8)  ஆகியோர் உள்ளனர்.  மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார்  (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு  வீட்டில்  குடியிருக்கிறார்.   இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு  வீடுகள் கிடையாது.   விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள்  உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு  விருந்தாளியாக வந்திருந்தார்.&lt;br /&gt;(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும்  மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என்  கணவர் காசி ஆகியோர் வீட்டில்  இருந்தோம்.   அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள்  வீட்டிற்கு வந்தனர்.  அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச்  சென்றார்.  மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.   அவர்கள்  போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும்  போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.&lt;br /&gt;(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக்  கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம்.   திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியாருக்கு என் மூத்தார்  போய் தகவல் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார்  மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர்  திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி  விசாரித்துள்ளனர்.    அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச்  சென்று விட்டதாகக் கூறியுள்ளனர்.  மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என்  மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும்  மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர்.    அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி  விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத்  தெரிய வந்தது.&lt;br /&gt;(4)   அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள்  வீட்டிற்கு வந்தனர்.  வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும்  சோதனையிட்டனர்.  சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர்.    பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார்  மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4  செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.    பின்பு  மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள்,  கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய  9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை  ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர்.   மீதி  நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.&lt;br /&gt;(5)   இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி  வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார்  தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர்.   என் மாமியார்  உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல்  நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.   அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து  விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம்  சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200  ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர்.    பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாளில் கட்டாயப்படுத்தி  கை ரேகை வாங்கியுள்ளனர்.   என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு  அதில் எழுதியுள்ளனர்.   பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில்  ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர்.   மேற்படி தைலா மரம்  தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர்.  எங்கள்  வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார்  வந்த வேனில் மாற்றினர்.   அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார்  வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார்.  பின்பு நாங்கள் அனைவரும் என்  மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.&lt;br /&gt;(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா,  வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு  போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச்  சென்றனர்.  என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என்  சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார்.   “நான் மூன்று மாதமாக  முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர்  விடவில்லை.   நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார்.   இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த  தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து  கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை  அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார்.   மேற்படி வைகேஸ்வரியை  அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி  உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார்.  மேற்படி ராதிகாவை மேற்படி  போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது  அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி  விட்டனர்.&lt;br /&gt;(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில்  ஏற்றினார்கள்.  நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம்  நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம்.  விடியற்காலை (23.11.2011)  சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை  பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி  செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார்.  அங்கு என் கணவர்  உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும்  பார்த்துள்ளார்கள்.   அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம்  கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.&lt;br /&gt;(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள  பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள்.   மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.&lt;br /&gt;(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும்  சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம்.  மேற்படி  போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த  பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர்.  மாலை 3  மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம்.  இரவு நாங்கள்  எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி  சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம்.   அவர் கொடுத்த  ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம்.   மறுநாள்  (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர்  மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம்.   பின்பு  அங்கிருந்து நாங்கள் அனைவரும்  உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என்  பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம்.  எனது தந்தை கொளஞ்சி த/பெ  துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர்.  பின்பு  அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில்  குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில்  இருக்கும்       &lt;span&gt;பழங்குடி&lt;/span&gt; இருளர் பாதுகாப்புச்   சங்க   சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம்.    அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம்.  அவர் உதவியோடு இந்தப் புகாரினைத்  தயாரித்தோம்.&lt;br /&gt;ஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன்,  சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும்  கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான  வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர்  போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ்  நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு  வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இவண்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தங்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; உண்மையுள்ள&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஒம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;/-லட்சுமி&lt;br /&gt;&lt;br /&gt;(தகவல் :&lt;br /&gt; இரா.முருகப்பன் http://iramurugappan.blogspot.com/2011/11/blog-post.html&lt;br /&gt;&lt;/span&gt;பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-8825399290212150688?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/8825399290212150688/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/8825399290212150688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/8825399290212150688'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_13.html' title='நான்கு பேரை   கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-5820862223228905756</id><published>2011-12-12T02:39:00.000-08:00</published><updated>2011-12-12T02:42:01.751-08:00</updated><title type='text'>(மும்பையில்) தமிழ் அறியாத தமிழர்கள்</title><content type='html'>(மும்பையில்) தமிழ் அறியாத தமிழர்கள்&lt;br /&gt;புதியமாதவி&lt;br /&gt;====&lt;br /&gt;தமிழகத்தில் மூன்றாவது மொழிப்போர்.&lt;br /&gt;தமிழ் நாட்டில் தயாரிக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர்&lt;br /&gt;சூட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு..&lt;br /&gt;இந்த நிகழ்வுகளுக்கு நடுவில் மும்பை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும்&lt;br /&gt;15 இலட்சம் தமிழர்களின் இளைய தலைமுறை குறித்த அதிர்ச்சி தரும்&lt;br /&gt;செய்திகள் தமிழ் மொழி, இன உணர்வாளர்களின் கவனிப்புக்கு&lt;br /&gt;வரவேண்டும். இந்தப் பிரச்சனை மும்பை மண்ணுக்கு மட்டும் உரியதல்ல.&lt;br /&gt;இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின்&lt;br /&gt;பிரச்சனை. உலகமெங்கும் பரந்து விரிந்து அந்த மண்ணிலேயே&lt;br /&gt;தங்கள் வாழ்க்கையைத் தொடரும் தமிழர்களின் பிரச்சனை.&lt;br /&gt;மும்பையில் அண்மையில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் கிடைத்த&lt;br /&gt;உண்மைத் தகவல்கள், புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைத்தருகின்றன.&lt;br /&gt;ஏப்ரல் 1 முதல் 8 வரை மும்பை தமிழ்ச்சங்கத்தில் தமிழ்நாட்டின்&lt;br /&gt;மிகச்சிறந்த பதிப்பகங்கள் 40 பேர்கள் மும்பை வந்திருந்தார்கள்.&lt;br /&gt;1985க்குப் பிறகு மும்பையில் நடைபெறும் புத்தகக்காட்சி என்பதால்&lt;br /&gt;மும்பையின் வாசகர்களைப் பற்றி அறியும் முதல் வாய்ப்பாகவும்&lt;br /&gt;இந்த நிகழ்வு அமைந்தது.&lt;br /&gt;கள்ளிக்காட்டின் இதிகாசத்தை வாங்கினார்கள். ஆனால் யாரும் கவிஞர்&lt;br /&gt;வைரமுத்துவின் கவிதை தொகுப்பினை வாங்கவில்லை.&lt;br /&gt;சுஜாதாவின் புத்தகங்கள், கல்கி, லட்சுமியின் புத்தகங்கள் விற்றன.&lt;br /&gt;ஆன்மிகம் பற்றிய புத்தகங்கள், சித்தர்களின் வரலாறு வாங்கியவர்கள்&lt;br /&gt;சிலர். ஒன்றிரண்டு க. ப. அறவாணன், அப்பாத்துரையார் புத்தகங்கள்,&lt;br /&gt;சில சைவசித்தாந்த பதிப்பின் சொல்லகராதிகள் வாங்கப்பட்டன.&lt;br /&gt;நவீன இலக்கியம் குறித்த எந்தப் பாதிப்புகளுமில்லை.&lt;br /&gt;ஆட்டோ சங்கரின் வரலாறும் வீரப்பனின் வரலாறும் வாங்கினார்களே தவிர&lt;br /&gt;சோளகர்த்தொட்டியைப் பற்றி அறிந்திருக்க வில்லை.&lt;br /&gt;இதற்கெல்லாம் மும்பை தமிழர்களைக் குறை சொல்லவும் முடியாது.&lt;br /&gt;வெகுஜனப் பத்திரிகைகளின், ஊடங்களின் சமூகத் தொண்டில் சீரழிந்துப்போன&lt;br /&gt;சிந்தனைகளின் அவலம் இது.&lt;br /&gt;ஜெயலட்சுமியும் செரினாவும் புத்தகம் போட்டிருந்தால் அதுவேகூட&lt;br /&gt;அதிகம் விற்றிருக்கலாம். நல்ல வேளை அப்படி எதுவும் இன்னும்&lt;br /&gt;நடந்துவிடவில்லை.&lt;br /&gt;எந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் வாங்கப்பட்டன என்பது ஏற்படுத்திய&lt;br /&gt;கவலையைவிட எந்த வயதினர் வந்து புத்தகங்களைப் பார்த்தார்கள்,&lt;br /&gt;வாங்கினார்கள் என்பது மிகப் பெரியஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.&lt;br /&gt;தேர்வு நேரத்தில் புத்தகக்காட்சி நடந்ததால் கூட்டம் வரவில்லை&lt;br /&gt;என்பது ஒருபக்கமிருந்தாலும் இளைஞர்கள் யாரும் புத்தகங்களை&lt;br /&gt;காட்சிப் பொருளாகப் பார்க்கவும் வரவில்லை.&lt;br /&gt;பதிபகத்தாருடன் ஏப்ரல் 6ல் புக்கார் (PUKAR ORG) அமைப்பின் ஓர்&lt;br /&gt;ஆய்வுக்காக நேர்க்காணல் நடத்தி சில புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.&lt;br /&gt;15 இலட்சம் பேர்கள் இருக்கும் மும்பையில் புத்தகக் காட்சிக்கு வந்தவர்களின்&lt;br /&gt;எண்ணிக்கை 500 தாண்டவில்லை.&lt;br /&gt;வந்தவர்கள் அனைவரும் 70 விழுக்காடு 60 வயதினைத் தாண்டிய&lt;br /&gt;முதியவர்கள். 20 விழுக்காடு 35 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.&lt;br /&gt;10 விழுக்காடு மும்பையில் இருக்கும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள்.&lt;br /&gt;அதுவும் மும்பையில் மட்டும் 65 தமிழ் அமைப்புகள் இருக்கின்றன!!.&lt;br /&gt;இந்தப் புள்ளிவிவரத்தின் படி பார்த்தால் இன்னும் பத்து வருடங்கள்&lt;br /&gt;கழித்து மும்பையில் புத்தகம் வாசிப்பவர்கள் 50 வயதுக்காரர்கள்தான்.&lt;br /&gt;இந்த 15 இலட்சம் தமிழர்களின் இல்லங்களில் வளர்ந்து வரும் கிட்டத்தட்ட&lt;br /&gt;25 இலட்சம் தமிழர்கள் தமிழ் புத்தகங்கள் வாசிக்கப்போவதில்லை.&lt;br /&gt;இதிலும் 20 இலட்சம் பேர்கள் தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களாகவே&lt;br /&gt;இருப்பார்கள். தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் இன்று மும்பையின்&lt;br /&gt;நகர் மன்றப்பள்ளிகளில் தமிழ் வழிப் பாடங்கள் பயிலும் குடிசைவாசிகளின்&lt;br /&gt;குழந்தைகள். அவர்களிலும் எத்தனைப் பேர்கள் ஊடகங்களின்&lt;br /&gt;வெளிச்சத்தில் எது தமிழ் என்பதே தெரியாமல் போய்விடுவார்களோ&lt;br /&gt;தெரியாது.&lt;br /&gt;இன்னும் 20 வருடங்கள் கழித்து பலரின் பெயர்களில் மட்டுமே தமிழின்&lt;br /&gt;அடையாளம் ஒட்டிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;ஏன் இன்றைக்கு தென்னாப்பிரிக்காவில் பலர் தமிழர்கள். தமிழ்ப் பெயர்கள்.&lt;br /&gt;மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தன் அலுவல் பணி நிமித்தம்&lt;br /&gt;சென்ற திரு. குமணராசன் அவர்கள் தன்னுடைய பயணக்குறிப்பில்&lt;br /&gt;இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்.&lt;br /&gt;'தென்னாப்பிரிக்காவுக்குப் போனவுடன் சில தமிழ்ப் பெயர்களை&lt;br /&gt;தொலைபேசி புத்தகத்தில் பார்த்து மகிழ்வுடன் தொடர்பு கொண்டேன்.&lt;br /&gt;எங்களுக்குத் தமிழில் பேசத் தெரியாது என்றார்கள். வயதானவர்கள்&lt;br /&gt;சிலரின் தொலைபேசி எண்களைத் தந்தார்கள். தமிழ்ப் பேசத் தெரியாத&lt;br /&gt;நம் தமிழினம் ' என்று எழுதியுள்ளார்.&lt;br /&gt;மும்பையிலும் தமிழ்ப் பெயர்களிருக்கும். 20 வருடங்களுக்குள்&lt;br /&gt;தமிழ்ப் பேசத் தெரியாத தமிழினம் மும்பையில் ..&lt;br /&gt;எழுதவும் நினைக்கவுமே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இதுதான்&lt;br /&gt;உண்மை.&lt;br /&gt;இதைப் பற்றி சில நண்பர்களிடன் பேசிக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றேன்.&lt;br /&gt;' அட வெள்ளம் வந்து மூழ்கியப் பிறகு ஜாண் போனால் என்ன ?&lt;br /&gt;முழம் போனால் என்ன ? தமிழ்ப் படிக்காமல், தமிழே தெரியாமல்&lt;br /&gt;தமிழ் நாட்டிலேயே பட்டங்கள் வாங்கி இளைய தலைமுறை வந்து&lt;br /&gt;கொண்டிருக்கும்போது.. மும்பையில் என்ன செய்யமுடியும் ? ? ? ? '&lt;br /&gt;என்று விரக்தியுடன் சொன்னார்கள்.&lt;br /&gt;தமிழினத்தை அழிக்கப்போகும் சுனாமி எச்சரிக்கை இது.&lt;br /&gt;என்ன செய்யப் போகிறோம் ?&lt;br /&gt;இங்கே நம் கண்ணுக்குத் தெரியாமல்&lt;br /&gt;வேர்களே அழுகிக்கொண்டிருக்கும் போது&lt;br /&gt;பல நேரங்களில் மலர்களைப் பறித்ததற்காக நாம்&lt;br /&gt;போராடிக்கொண்டிருக்கிறோமோ ? ?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;.... புதியமாதவி&lt;br /&gt;puthiyamaadhavi@hotmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-5820862223228905756?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/5820862223228905756/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_12.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/5820862223228905756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/5820862223228905756'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_12.html' title='(மும்பையில்) தமிழ் அறியாத தமிழர்கள்'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-1006074416080332171</id><published>2011-12-07T06:10:00.000-08:00</published><updated>2011-12-07T06:24:48.208-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முல்லை பெரியாறு அணை'/><title type='text'>முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது?</title><content type='html'>சமீபத்தில் கேரள, தமிழ்நாடு மாநிலங்களிடையே தீப்பற்றி எரியும் மிகப் பெரிய பிரச்சனை - முல்லை பெரியாறு அணை! கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அணை காலாவதியாகிவிட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால், அணையின் சுற்று வட்டாரத்திலுள்ள 5 மாவட்டங்களின் சுமார் 35 லட்சம் மக்களின் மரணத்துக்கு அது வழிவகுக்கும் என்றொரு பீதியினைக் கேரள அரசு முன்வைத்து, உடனடியாக முல்லை பெரியாறுக்குப் பதிலாக வேறு அணை கட்ட வேண்டுமென கோரி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள், வல்லுனர் குழுக்களின் அறிக்கைகள் போன்ற இன்னபிற தரவுகளை முன்வைத்து, தமிழக அரசு கேரளாவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிலையில், முல்லை பெரியாறு அணையின் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?, கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு உரிமை தமிழக அரசின் கையில் எப்படி வந்தது?, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் வந்தால் அணை உடையுமா?, அணை உடைந்தால் கேரள அரசு கூறிவருவது போன்ற அதிகப்பட்ச பாதிப்பு ஏற்படுமா? இவ்விஷயத்தில் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகளின் உண்மையான நிலைப்பாடுகள் என்ன? போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டுபிடிப்புகளும் புதிய உருவாக்கங்களும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் மனித குலத்தின் நன்மைக்குமாகவே அமையவேண்டும். ஆனால், அவற்றால் பிரச்சனை ஏற்படும் என்று வந்தால், அதனைத் தீர ஆராய்ந்து மனித வாழ்வுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுவிடவும் தயாராக வேண்டும். இதுவே மனிதகுல நலனில் உண்மையாகவே அக்கறையுள்ளவர்களின் அணுகுமுறையாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வகையில், நாம் தமிழர்கள்; தமிழக அரசும் அரசியல்வாதிகளும் சொல்வதைத்தான் நம்பவும் செயல்படுத்தவும் வேண்டுமென்ற எண்ணமில்லாமல், முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது? அதனால் நன்மையா, தீமையா? என்பதை அலசி உண்மையின் பக்கம் நாம் நிற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு, முல்லை பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக இரு மாநில அரசுகளின் நிலைப்பாடாக வெளியாகியுள்ள கீழ்கண்ட குறும்படங்கள் பாரபட்சமில்லாமல் முடிவெடுக்க, அப்பிரச்சனையின் உண்மை நிலையினை நமக்கு விளக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். பாருங்கள்; சிந்தியுங்கள்; உண்மையின் பக்கம் நிற்கும் முடிவினை எடுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர்கள் சங்கம் தயாரித்த குறும்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;http://www.youtube.com/watch?v=gW6YcIlF_og&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு.சோகன்ராய்(dam999 படத்தின் இயக்குனர்) தயாரித்து, பல்வேறு அவார்டுகளும் 20 க்கும் மேற்பட்ட சர்வதேச அங்கீகாரங்களும் பெறப்பட்ட குறும்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;http://www.youtube.com/watch?v=gS0PwCmjIt4&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;http://www.youtube.com/watch?v=1m4lGLiGse8&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;http://www.inneram.com/education/trainings/problem-of-mullai-periyar-dam-1061.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-1006074416080332171?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/1006074416080332171/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_07.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/1006074416080332171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/1006074416080332171'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post_07.html' title='முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது?'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-8139297223394292639</id><published>2011-12-01T09:43:00.000-08:00</published><updated>2011-12-01T10:13:42.799-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முல்லை பெரியார் ஆணை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு பொதுப்பணித்துறை'/><title type='text'>முல்லைப் பெரியாறு அணை</title><content type='html'>முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் – 1&lt;br /&gt;(http://player.vimeo.com/video/18283950?autoplay=1)&lt;br /&gt;&lt;br /&gt;Turn off the lights&lt;br /&gt;பாகம் – 2&lt;br /&gt;&lt;br /&gt;Turn off the lights&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில் தனியுடமையை ஏற்படுத்தினாலும் அதற்கு முன் இருந்து வந்த அரசின் நீர்ப்பாசன – மராமத்து வேலைகளை புறக்கணிக்கிறார்கள். அதனால் 17-18 நூற்றாண்டுகளில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் இறந்து போகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வீணே கலக்கும் முல்லைப் பெரியாறு நதியை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பி விடும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் வரலாறு இங்கே விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய கர்னல் பென்னி குயிக்கின் பெருமுயற்சியால் இந்த அணை திறமையாகவும், நுட்பமாகவும் கட்டப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் இந்த அணை கட்டும் முயற்சியிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கிவிட பின்னர் பென்னி குயிக்கின் சொந்த முயற்சியால் அணை கட்டப்படுகிறது. கம்பம் குமுளிக்கு அருகே இருக்கும் இந்த அணையின் நீர் தேக்கடிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து குகை – டனல் வழியாக தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த நீர் பயன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை படத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அணை குறித்து அன்று போடப்பட்ட ஒப்பந்தகளையும், அதன் விதிகளையும், தமிழகத்தின் பங்கு குறித்தும் படம் விரிவாக பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது. அன்றிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அணையை மூடுவதற்கு பெரும் பிரயத்தனம் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு அணையை பலப்படுத்தும் வேலைகள் 90களிலிருந்து ஆரம்பித்து நடக்கின்றன. அது குறித்த அறிவியல் பூர்வமான விவரங்களை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் விதமாக அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாக தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அணை உடைந்து முழு நீர் வெளியேறினாலும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடுக்கி அணைக்கு போகும் என்பதையும் தர்க்க பூர்வமாக தெரிவிக்கிறது. தற்போது புதிய அணை கட்டப் போவதாக கேரளா தெரிவித்திருப்பது எப்படி ஒரு சதி என்பதையும் நிரூபிக்கிறது. அதன்படி புதிய அணையின் நீர் தமிழகத்திற்கு வந்து சேரவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சினையின் பால் உச்சநீதிமன்றம் அளித்த உத்திரவையும், தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காதது குறித்தும், உச்சநீதிமன்றமும் அதை தட்டிக் கேட்க முடியாத நிலைமை நீடிப்பதையும் படம் எடுத்துரைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பாக இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது. இந்தப்படத்தை நாம் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டும். வாசகர்கள், தோழர்கள் இதை உரிய முறையில் மக்களிடையே கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கேரள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே ஒரு பதட்டத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த இருகட்சிகளை நாம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. இது கேரள மக்களுக்கு எதிரானது என்ற வகையில் கேரள ஓட்டுப்பொறுக்கிகள் பிரச்சாரம் செய்வதில் துளியும் உண்மையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆங்கில சப்டைட்டிலோடு வரும் தமிழ் ஆவணப்படத்தை தமிழறியாத பிற மாநில மக்களுக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பாருங்கள், பரப்புங்கள்!&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;source from vinavu.com&lt;/span&gt;&lt;br /&gt;http://www.vinavu.com/2011/12/01/mullai-periyar-video/&lt;br /&gt;தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;...........................................................................&lt;br /&gt;pl watch .......&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;The mullai periyar...the problem&amp; solution&lt;/span&gt;&lt;br /&gt;http://player.vimeo.com/video/18283950?autoplay=1&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;The Mullai Periyar Dam Real story&lt;/span&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=l7uJ1nhXZ_A&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த ஓரவஞ்சனை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.  முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.  அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.  முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.  நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.  கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.  மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dinamani.com/edition/story.aspx?&amp;SectionName=Editorial&amp;artid=514116&amp;SectionID=132&amp;MainSectionID=132&amp;SEO=&amp;Title=&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-8139297223394292639?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/8139297223394292639/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/8139297223394292639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/8139297223394292639'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/12/blog-post.html' title='முல்லைப் பெரியாறு அணை'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-4413268860077587788</id><published>2011-11-20T21:31:00.000-08:00</published><updated>2011-11-20T21:32:55.770-08:00</updated><title type='text'>கூடங்குளம் அணு உலை வெளிக்கொண்டுவரும் உண்மைகள் - கல்பனா சதி்ஷ்</title><content type='html'>நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டின் மின் சக்திக் கொள்கையையே உலுக்கிவிட்டது போல் வெடித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி எப்படியாவது கூடங்குளம் அணு உலையை செயல்படச் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு புறம், தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதி இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு நேரும் மனித உரிமை மீறல்களை தேசியப் பிரச்சனையாகக் கருத வேண்டுகோள் விடுக்கிறார். இதற்கிடையில் அறிவிக்கப்படாத, அதிக நேர மின்வெட்டினால் தமிழக மக்களும், சிறு தொழில் நிறுவனங்களும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இச் சூழலில், மக்களுக்கு தேவையான மின் சக்தி, அதில் அணுசக்தியின் பங்கு, அரசின் மின் கொள்கை, மாநில-மத்திய அரசுகளின் அதிகாரப் பகிர்வுகள், தென்மாவட்ட மக்களின் குறிப்பாக கடலோர மக்களின் எல்லைப்பகுதி இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல், உரிமை மீறல் என பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மின் சக்தி, அதிலும் அணுசக்திக் கொள்கையையும், குறிப்பாக கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் நடக்கும் விவரங்களை அறிவோம். கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை அதன் ஒப்பந்தம் போடப்பட்ட நவம்பர் 1988ல்( தமிழகத்தில் ஜனவரி 1988- ஜனவரி 1989 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி) இருந்தே அணுசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1998ல் ரசியா-இந்தியாவிடையே மீண்டும் பேச்சுவார்த்தை  தொடங்கின. அப்போது மக்களிடம் எந்த கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. தமிழக அரசின் கருத்தும் கேட்கப்பட்டதாக தெரியவில்லை. 2001ல் கட்டுமான வேலைகளும், தூத்துக்குடி துறைமுகம் வழியாக எரிபொருள் இறக்குமதியும் நடைபெற்றது. 2004ல் கூடங்குளத்திலேயே துறைமுகம் அமைக்கப்பட்டது. அங்கு முழுவதும் கட்டுமான வேலைகள் மட்டுமே நடைபெற்றதால் மக்களுக்கு அதன் பாதிப்புகள் எதுவும் அறிந்திருக்கவில்லை. அணுசக்தியினால் ஏற்படக் கூடிய அழிவுகளை அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சில தன்னார்வ அமைப்புகளுமே அதற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தன. 2006ல் மேலும் 4 அணு உலைக் கூடங்களை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியிலும், சென்னையிலும் நடத்தப்பட்டது. இதில் பரவலாக கலந்து கொண்ட தென் மாவட்ட மக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கிடையே ஜனவரி 2007ல் ரசிய அதிபர் புதினுடன், இந்தியப் பிரதமர் மேலும் 6000 மெகா வாட் மின் உற்பத்திக்கான 4 உலைகள் அமைக்க ஒப்பந்தமிட்டார். ஒருபுறம் ரசியாவுடன் கையெழுத்திட்டுக் கொண்டு, மறுபுறம் அமெரிக்காவிடமும் அணுசக்தி தயாரிப்பில் வெளிப்படையான தன்மையைக் கையாள்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். 2010ல் அணுசக்தியால் ஏற்படும் அழிவிற்கான இழப்பீடு வழங்குவதற்கான சட்டத்தையும் கொண்டுவந்தார் (இந்த சட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளின் ஒப்புதல் இல்லை). இதன்மூலம், சர்வதேச அளவில் உள்ள அணுசக்தி தயாரிப்பிற்கான அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்கும் வேலையையும், உள்ளூரில் எழும் பிரச்சனைகளை சரிகட்டுவதற்கான தயாரிப்பையும் ஒருசேர நிகழ்த்தியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளத்தில் அணுசக்தி தயாரிப்பிற்கான மூலப்பொருளான யுரேனியம் ரசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ரசியாவில் 5,00,000 டன் யுரேனியக் கனிமம் இருப்பில் உள்ளது. ஆண்டொன்றுக்கு, 11,000 முதல் 12,000 டன் வரை யுரேனியம் வெட்டி எடுக்கப்படுகிறது. 2006ல் மட்டும் ஒரு ரசியக் கம்பெனி, யுரேனிய சுரங்கம் மூலம் 8.1 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளது (இந்திய ரூபாயில் 740 கோடி). இந்த யுரேனியம் என்ற தாதுப் பொருள் மிக அபாயகரமான கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாகும். அதனை அணு உலையில் இட்டு சிதைக்கும்போது வெளிப்படும் காமாக் கதிர்களைக் கொண்டு அதிக அழுத்த நிலையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இப்படி யுரேனிய அணு பிளவுபடும் போது அதிலிருந்து சில கனிமப் பொருள்கள் வெளிப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை, சீசியம், ஸ்டராண்டியம், புளூட்டோனியம் ஆகிய தாதுப் பொருள்கள். இவை புவியின் எந்த உயிர்ச்சூழல் தன்மையையும் சேராதவை. இதில், சீசியம் என்ற தனிமம், தாவரங்களுக்குத் தேவையான பொட்டாசியம் போன்று தன்னைக் காட்டிக் கொண்டு உணவுச் சங்கிலியில் புகுந்து கொண்டுவிடும். அது தாவரங்களில் உள்ள செல் மூலக்கூறுகளின் தன்மையையே முழுவதுமாக மாற்றிவிடக் கூடியது. அதே போல, ஸ்ட்ராண்டியம், புளூட்டோனிய தனிமங்கள், மனிதர்களுக்குத் தேவையான கால்சியம் போன்று தன்னைப் போலியாகக் காட்டிக் கொண்டு நமது பற்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் புகுந்துவிடும். இவை, எலும்புறுக்கி நோய், நுரையீரல் புற்று நோய், கர்ப்பக் கோளாறுகளை ஏற்படுத்தி நீண்ட கால தாக்கத்தினை ஏற்படுத்திவிடும். இவ்வாறாக பாதிப்பினை ஏற்படுத்தவல்ல இந்த தாதுக்கள், அணு உலையில் பயன்படுத்தப்படும் எந்த உலோகத்திலும் எளிதாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த உலோகக் கழிவுகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கதிர்வீச்சினை ஏற்படுத்தவல்லவை. ரசியாவின் செர்னோபிலில் 1986-ல் நடந்த அணு உலை விபத்தின் கதிர்வீச்சு இன்றும் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொரு அணு மூலக்கூறுகளும் 1 நொடிக்கு 600 பிளவுகளை ஏற்படுத்தி நச்சுத் தன்மை வாய்ந்த காமாக் கதிர்களை உமிழ்ந்துவருகிறது. 2016ல் தான் இது 400 ஆகக் குறையுமாம். 2046ல் 200 என குறைந்து, கொண்சம் கொண்சமாகத் தான் தன் தீவிரத்தைக் குறைக்குமாம். இப்படியாக பல ஆண்டுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது தான் அணு உலை ஆபத்து என்பது. முக்கியமாக, எதிர்கால சந்ததி முடமாகப் பிறப்பதற்கும், தற்கால தலைமுறையை, புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக்குவதே இதன் பலன். 8கிலோ அளவிலான புளூட்டோனியத்தைக் கொண்டு ஒரு அணு குண்டு தயாரிக்கமுடியும். ஒரு அணு உலை 30 ஆண்டுகளுக்கு இயங்கினால், அதிலிருந்து வெளிப்படும் புளூட்டோனியத்தைக் கொண்டு 1200 அணு குண்டுகளைத் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கூடங்குளம் கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்தப் போகிறார்கள்? பூமிக்கு அடியில் பல நூறு அடி ஆழம் தோண்டி சிமெண்ட் தொட்டி அமைத்து போடப் போவதாகவும் அல்லது கடலுக்கு அடியில் புதைக்கப் போவதாக சொல்கிறார்கள். இயற்கை சீற்றம் மிக்க குறுகலான வளை குடாக்களைக் கொண்டது தென் தமிழக கடற்கரையோரம். இந்த நிலையில் கழிவுகள் எங்கு புதைக்கப்பட்டாலும், கடல் சீற்றத்தில் அடித்துக் கொண்டுவரும். இப்பிரச்சனை குறித்து கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால் சரியான சுற்றுச் சூழல் தாக்க ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை. ஆனால், அணு உலையை இயக்குவதற்கு மட்டும் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை பாதிப்புள்ள அணு உலை அமைக்கப்படும் இடம் மனிதர்கள் வாழாத ஏதோ வனாந்திரமோ, பாலைவனமோ அல்ல. இந்தியாவின் தென் கோடி முனையில் சர்வதேச அளவில் உயிர்சூழல் சிக்கலான பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாப் பகுதியில்தான். சர்வதேச அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்துள்ள விதிமுறைகளில் எந்த ஒரு அணு உலைக்கு அருகிலும் 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சுற்றுலாத் தளம் இருக்க கூடாது. 30 கிலோ மீட்டருக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நகரங்கள் இருக்க கூடாது. ஆனால், கூடங்குளத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தான் உலகப் புகழ் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி உள்ளது. 28 கிலோ மீட்டருக்குள் 2 லட்சம் மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் உள்ளது. ஏன் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியே 3 கிலோ மீட்டருக்குள் 30000  மீனவ, விவசாய, பனைத் தொழில் செய்து வாழும் மக்களும் உள்ளனர். அணு உலைக்கு சுற்றுச் சுவருக்கு அருகிலேயே 450 குடும்பங்களுக்கு சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அணு உலையை ஒட்டி மீன்கள் குஞ்சு பொறிக்கும் செங்கனேரி ஓடை அரை கிலோமீட்டருக்கு ஓடி கடலில் கலக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பிரதமர் எப்படியாவது அணு உலையின் செயல்பாட்டை துவக்கிவிட முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இதற்கிடையே கூடங்குளத்தில் என்ன நடந்தது அதைச் சற்று பார்ப்போமா? &lt;br /&gt;&lt;br /&gt;2006ல் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினை, வெறும் சந்தேகங்கள், கேள்விகள் என ஒதுக்கி வைத்துவிட்டு 2007ல் மீண்டும் 4 அணு உலைகளுக்கு கையெழுத்திட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து கூடங்குளத்தில் அரசு எடுக்கும் முடிவுகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த சில மக்கள் பிரதிநிதிகளும், உள்ளூர் பிரமுகர்களும் கூட மெதுவாக அணு உலை விசயத்தில் மத்திய அரசின் தன்னிச்சையான போக்கினைக் கண்டு அதிர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். முக்கியமாக, 2004ல் நடந்த சுனாமியும், அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கடலோரம் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வும் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக 2011 மார்ச்சில் ஜப்பானில் நடைபெற்ற புகுசிமா அணு உலை வெடிப்பு, அணு உலை ஆபத்தையும், கடலோரத்தில் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அது கொண்டு வந்த அழிவினையும் கண்ட பின்பு மக்களின் எதிர்ப்பு கூடங்குளத்தில் அதிகரித்துள்ளது. 2011 ஜூலையில், கூடன் குளம் அணு உலையில் ஹாட் ரன் என்ப்படும் போலி எரிபொருளைக் கொண்டு ஒத்திகை ஓட்டம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் போது வெளியான அதீத சத்தமும், அதிர்வுகளும், அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை தூங்கவிடாமல், இரவு முழுவதும் அச்சுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேரழிவு மேலாண்மை பயிற்சியில், கிராம மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வராமல், உள்ளேயே இருக்கும் படி கூறியது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன்விளைவாகவே தொடர் உண்ணாவிரதமும், சமரசம் செய்து கொள்ளாமல் அணு உலையை மூடக் கோரும் போராட்டங்களும் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது, கூடங்குளம் அணு உலை செயல்படவில்லையென்றால் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்காது. இதனால் தொழில்வளர்ச்சி முடங்கிவிடும். அணு உலை மிக பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. விபத்து நடைபெற வாய்ப்பே இல்லை. அப்படியே நிகழ்ந்தாலும், மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், பேரழிவு ஆபத்திலிருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது என்றெல்லாம், பிரதமரும், அணு சக்தி கழகமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றனர். இதனோடு கூட, சமீபத்திய தொடர் மின் வெட்டு, மின் பற்றாக்குறை என்ற பிரச்சனையை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டு, தமிழகமே மின் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது என்ற சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், 2010-2011 க்கான, மாநில அரசின் மின் சக்திக் கொள்கை விளக்க அறிக்கையைப் படிக்கும் போது, நமக்கு வேறு பல மாறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. அவை;&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 10865 மெகாவாட் (19.07.2011 அன்று பதிவானது)&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    காற்றாலைகளின் மூலம் மட்டும் 19355 மெகாவாட் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி, 6007 மெகாவாட் காற்றாலைகளின் மூலம் பெறப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஃ    610 மெகா வாட் மின்சாரம், சர்க்கரை ஆலைகளில் உள்ள திட உயிர்கழிவுகள் மூலம் பெறப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    139 மெகாவாட் பிற உயிர்க் கழிவுகளில் இருந்து பெறப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    5 மெகாவாட் மின்சார சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஃ    மின்சாரப் பயன்பாட்டில், 27.5% மின்சக்தி வீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது (மொத்த நுகர்வில் இது 66.56%)&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    34.92% மின் சக்தி தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது (2.41% நுகர்வோர் தொழிற்சாலை நடத்துபவர்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    வர்த்தகத்திற்காக 10.43% (12.62% நுகர்வோர்)&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    விவசாயத்திற்காக 20.93% (8.83% நுகர்வோர் விவசாயிகளாக உள்ளனர்)&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    பிற தேவைகளுக்காக 6.67%(9.57% நுகர்வோர்)&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    இதில்,  45.35% மின்சாரம், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களால் மட்டுமே நுகரப்படுகிறது. (மொத்த நுகர்வில் இவர்களின் பங்கு14.62%)&lt;br /&gt;&lt;br /&gt;ஃ    ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிப்பு 1% ஆக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன புள்ளிவிவரங்களின்படி, வீட்டு உபயோகத்திற்கும், விவசாயத்திற்கும் சேர்த்து மின் தேவை என்பது சுமார் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கும். தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கான தேவையும் 5000 மெகாவாட் அளவிற்கு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், புள்ளி விவரங்களை அலசிப்பார்க்கும் போது, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான, காற்றாலை, சூரிய சக்தி, உயிர்க்கழிவுகள், கடல் பாசிகள் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைத் துரிதப்படுத்தினாலே போதும்.  மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகம், விவசாயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது புலனாகிறது. மொத்த மின் உற்பத்தியில் 50% நுகரும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகளும் அனல் மின் நிலையங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளபடி தொழில் வளர்ச்சி அதிகரிக்க மின்சாரம் தேவை என்றால் அது எந்தவிதமான தொழில்வளர்ச்சி என்று கேட்க வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் திட்டம், 2050க்குள் மின்சாரத் தேவையில் 25% ஐ அணு உலைகளில் இருந்து பெறலாம் என்பதே. தற்போது 3% மின் சக்தி மட்டுமே அணு உலைகளில் இருந்து பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் நிலையை இந்த புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டால், 2050க்குள் 40% மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது &lt;br /&gt;(மின் தேவை அதிகரிப்பு ஆண்டிற்கு 1% ஆக உள்ளது). அப்படியானால், மத்திய அரசின் 25% இலக்கு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை 10% ஆக மட்டுமே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த மின் சக்தித் தேவையில் 10% அணு மின்சாரத்திற்காக தமிழ்நாடு தனது இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்போகிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தமிழகம் அணு உலை மின்சக்தியை நம்பி இல்லை. இந்தியாவிலேயே அதிகம் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தமிழகம் தான்(36%). அதேபோல தமிழகத்தின் மின் விநியோகத்தில் 40% மின் சக்தி, காற்றாலைகள், உயிர்கழிவுகள், சூரிய சக்தியிலிருந்து தான் கிடைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் வருடத்திற்கு 300 நாட்களும் சூரிய ஒளி வீச்சு மிகுந்த நாட்கள். எனவே, எதிர்காலத்திலும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கடல் பாசிகள் மூலம் மின்வாயுத்  தயாரிப்பது போல, தமிழகத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளவாய்ப்பு உள்ளது. &lt;br /&gt;1 மெகாவாட் மின்சாரத்தினால் 1000 வீடுகளுக்கு மின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். ஒவ்வொரு கிராமத்திலுமே இயற்கை மூலாதாரங்களைக் கொண்ட மின்சாரத் தயாரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது. &lt;br /&gt;&lt;br /&gt;அழிவினைத் தரும் அணு சக்தி வேண்டவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களும், அரசும் உறுதியாக இருக்கும் போது, மத்திய அரசு பணிந்து தான் ஆக வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-4413268860077587788?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/4413268860077587788/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4413268860077587788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4413268860077587788'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/11/blog-post.html' title='கூடங்குளம் அணு உலை வெளிக்கொண்டுவரும் உண்மைகள் - கல்பனா சதி்ஷ்'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-4836262965341204316</id><published>2011-10-26T08:11:00.002-07:00</published><updated>2011-10-26T08:33:03.993-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்ச் சமூக வரலாறு'/><title type='text'>தமிழ்ச் சமூக வரலாறு</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;சங்க காலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வெவ்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி (UNEVEN DEVELOPMENT)சங்ககாலத்தில் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நிலப் பாகுபாடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மக்களும் பண்பாடும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குறிஞ்சி நில மக்கள்&lt;/span&gt; சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது &lt;span style="font-weight:bold;"&gt;முல்லை &lt;/span&gt;நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.&lt;br /&gt;&lt;br /&gt;மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் &lt;span style="font-weight:bold;"&gt;மருத நிலமாகும்&lt;/span&gt;. இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நெய்தல்&lt;/span&gt; நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வளமற்ற நிலப்பகுதியான &lt;span style="font-weight:bold;"&gt;பாலை&lt;/span&gt;யில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சங்ககால அரசியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ஆண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் (Animism)‘குலக்குறி’ (Totem) வழிபாடும் மூத்தோர் வீரர் வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஞர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;பொருளியல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் &lt;span style="font-weight:bold;"&gt;எட்டுத்தொகை&lt;/span&gt;, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஞர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் &lt;span style="font-weight:bold;"&gt;பத்துப்பாட்டு&lt;/span&gt; எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஞர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஞர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும்&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;. இக்காலத்தில் உருவான &lt;span style="font-weight:bold;"&gt;பதினெட்டு நூல்கள்&lt;/span&gt; பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது &lt;span style="font-weight:bold;"&gt;திருக்குறள்&lt;/span&gt;. 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் &lt;span style="font-weight:bold;"&gt;அறம், பொருள், இன்பம் &lt;/span&gt;என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. &lt;span style="font-weight:bold;"&gt;எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும்&lt;/span&gt;. சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல், சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்ககாலத்துக்குப் பின் &lt;span style="font-weight:bold;"&gt;களப்பிரர்&lt;/span&gt; என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் &lt;span style="font-weight:bold;"&gt;திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.&lt;/span&gt; களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பல்லவர் அரசு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;கலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது&lt;/span&gt;. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சோழர் காலம் (கி.பி. 10 - கி.பி. 13)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்&lt;span style="font-weight:bold;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இலக்கியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் &lt;/span&gt;(கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கிராமசபை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. &lt;span style="font-weight:bold;"&gt;பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன.&lt;/span&gt; குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமூகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த &lt;span style="font-weight:bold;"&gt;அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார்&lt;/span&gt;. பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மாபாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 274).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 - 16)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து &lt;span style="font-weight:bold;"&gt;வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது.&lt;/span&gt; கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. &lt;span style="font-weight:bold;"&gt;பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது.&lt;/span&gt; ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. &lt;span style="font-weight:bold;"&gt;சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தினர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். &lt;span style="font-weight:bold;"&gt;இதன் காரணமாக மக்கள் வலங்கை. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர்.&lt;/span&gt; தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாயக்கர் காலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்டிநொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஐரோப்பியர் காலம் (1533 -1947)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர்.&lt;/span&gt; பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்றூர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் &lt;span style="font-weight:bold;"&gt;தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார்.&lt;/span&gt; இந்திய மொழிகளிலேயே &lt;span style="font-weight:bold;"&gt;முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி&lt;/span&gt; என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்×ரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 1658இல் &lt;span style="font-weight:bold;"&gt;டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர்.&lt;/span&gt; தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. "ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆங்கிலேயரிடம் தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,&lt;br /&gt;&lt;br /&gt;ஊரான் ஊரான் தோட்டத்திலே&lt;br /&gt;ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா&lt;br /&gt;காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி&lt;br /&gt;காயிதம் போட்டானாம் வெள்ளக்காரேன்&lt;br /&gt;&lt;br /&gt;என்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ஆளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859 ல் இந்திய சிவில் சட்டமும், 1860 ல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861 ல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. &lt;span style="font-weight:bold;"&gt;பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880 ல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே&lt;br /&gt;வீட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே&lt;br /&gt;ரோட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே&lt;br /&gt;மேட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியே&lt;br /&gt;&lt;br /&gt;என்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும்&lt;/span&gt;, தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;தமிழர் வரலாறு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;26.07.1004 திங்கள் 1. வரலாறு குறித்த வரையறைகள் - வரலாற்று&lt;br /&gt;&lt;br /&gt;அணுகுமுறைகள் - தமிழர் வரலாறு - தமிழர் வரலாற்றுக்கான தரவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;2. இனக்குழு வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;27.07.2004 செவ்வாய் 3. மேய்ச்சல் நில வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;4. அடிமை முறை&lt;br /&gt;&lt;br /&gt;28.07.2004 புதன் 5. நிலவுடைமையின் தோற்றமும் வளர்ச்சியும்&lt;br /&gt;&lt;br /&gt;29.07.2004 வியாழன் 6. காலனியத்தின் வருகை - அதன் விளைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;7. விடுதலை இயக்கமும் தேசிய இயக்கமும்&lt;br /&gt;&lt;br /&gt;30.07.2004 வெள்ளி 8. முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்&lt;br /&gt;&lt;br /&gt;31.07.2004 சனி 9. சமூக மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் (பார்ப்பனிய&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பு, அதன் பல்வேறு வடிவங்கள் தலித் எழுச்சி)&lt;br /&gt;&lt;br /&gt;(தமிழ்ச் சமூக வரலாறு---ஆ. சிவசுப்பிரமணியன்)&lt;br /&gt;&lt;br /&gt;﻿&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-4836262965341204316?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/4836262965341204316/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/blog-post_26.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4836262965341204316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4836262965341204316'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/blog-post_26.html' title='தமிழ்ச் சமூக வரலாறு'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-4363212137190509433</id><published>2011-10-14T22:49:00.000-07:00</published><updated>2011-10-14T22:50:29.219-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரமக்குடி கலவரம்'/><title type='text'>பரமக்குடி கலவரம்</title><content type='html'>உண்மை அறியும் குழு அறிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;21.09.2011&lt;br /&gt;மதுரை&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு  ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உறுப்பினர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.&lt;br /&gt;2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி&lt;br /&gt;3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு&lt;br /&gt;4.வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை&lt;br /&gt;5. பேரா. ஜி.கே.ராமசாமி  மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா&lt;br /&gt;6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி  (NDF), ஆந்திர மாநிலம்&lt;br /&gt;7. ரெனி அய்லின்,  தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO,&lt;br /&gt;கேரளம்&lt;br /&gt;8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்&lt;br /&gt;9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு&lt;br /&gt;10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி&lt;br /&gt;11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்&lt;br /&gt;12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்&lt;br /&gt;13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை&lt;br /&gt;14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்&lt;br /&gt;15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை&lt;br /&gt;16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம்&lt;br /&gt;17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை,  திருத்துறைப்பூண்டி&lt;br /&gt;18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.&lt;br /&gt;பின்னணி&lt;br /&gt;பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.&lt;br /&gt;முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பகுதியில்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்   தேவேந்திரர்கள் வசிக்கின்றனர்.  கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக  ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில்  உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும்  நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை  ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர்  சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது  குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச்  சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும்  களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள  இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது.  பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென  காவல்துறை மிரட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:&lt;br /&gt;(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே  இந்த கிராமத்தில் உள்ள  அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள்  மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர்  இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக  உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.&lt;br /&gt;(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன  இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார்.  இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம்  இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி  ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து  இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; 8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;9. துப்பாக்கிச் சூட்டில்  பல்லவராயனேந்தல் கணேசன் ( 55),  வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50),  மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19),  கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25),  காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25),  காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப்  பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும்  ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...&lt;br /&gt;&lt;br /&gt;1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு  இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி  சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கோரிக்கைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1.  சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப்  பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது.  இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது  என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள  நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக,  கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர்  என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சா&lt;br /&gt;லை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி-அ.மார்க்ஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-4363212137190509433?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/4363212137190509433/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/blog-post_14.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4363212137190509433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4363212137190509433'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/blog-post_14.html' title='பரமக்குடி கலவரம்'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-311464416783602959</id><published>2011-10-14T22:31:00.002-07:00</published><updated>2011-10-14T22:49:50.036-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரமக்குடி கலவரம்'/><title type='text'>பரமக்குடி ஐந்து முக்குச்சாலை  துப்பாக்கிச்சூடு-- மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு</title><content type='html'>உண்மை அறியும் குழு அறிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;21.09.2011&lt;br /&gt;மதுரை&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு  ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உறுப்பினர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.&lt;br /&gt;2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி&lt;br /&gt;3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு&lt;br /&gt;4.வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை&lt;br /&gt;5. பேரா. ஜி.கே.ராமசாமி  மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா&lt;br /&gt;6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி  (NDF), ஆந்திர மாநிலம்&lt;br /&gt;7. ரெனி அய்லின்,  தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO,&lt;br /&gt;கேரளம்&lt;br /&gt;8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்&lt;br /&gt;9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு&lt;br /&gt;10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி&lt;br /&gt;11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்&lt;br /&gt;12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்&lt;br /&gt;13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை&lt;br /&gt;14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்&lt;br /&gt;15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை&lt;br /&gt;16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம்&lt;br /&gt;17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை,  திருத்துறைப்பூண்டி&lt;br /&gt;18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.&lt;br /&gt;பின்னணி&lt;br /&gt;பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.&lt;br /&gt;முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பகுதியில்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்   தேவேந்திரர்கள் வசிக்கின்றனர்.  கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக  ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில்  உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும்  நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை  ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர்  சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது  குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச்  சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும்  களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள  இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது.  பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென  காவல்துறை மிரட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:&lt;br /&gt;(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே  இந்த கிராமத்தில் உள்ள  அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள்  மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர்  இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக  உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.&lt;br /&gt;(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன  இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார்.  இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம்  இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி  ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து  இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; 8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;9. துப்பாக்கிச் சூட்டில்  பல்லவராயனேந்தல் கணேசன் ( 55),  வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50),  மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19),  கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25),  காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25),  காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப்  பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும்  ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...&lt;br /&gt;&lt;br /&gt;1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு  இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி  சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கோரிக்கைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1.  சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப்  பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது.  இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது  என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள  நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக,  கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர்  என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சா&lt;br /&gt;லை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி-அ.மார்க்ஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-311464416783602959?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/311464416783602959/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/311464416783602959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/311464416783602959'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/blog-post.html' title='பரமக்குடி ஐந்து முக்குச்சாலை  துப்பாக்கிச்சூடு-- மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-8197407950356479516</id><published>2011-10-14T21:19:00.000-07:00</published><updated>2011-10-14T21:38:51.192-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தெலங்கான'/><title type='text'>Why Telangana state?</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;Telangana&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தெலங்கானா என்று தற்போது அழைக்கப்படும் பகுதி 1742 முதல் 1948  வரை, ஹைதராபாத் நிஜாமால் ஆளப்பட்ட பகுதியாகும். தற்போதைய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில மாவட்டங்களையும், தற்போதைய தெலங்கானா பகுதிகளையும் உள்ளடக்கிய  இந்த நிலப்பரப்பு, ஹைதராபாத் சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது. தற்போதைய, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதிகள்(தெலங்கான தவிர்த்த மற்ற பகுதிகள்)அன்றைய சென்னை மாகாணத்தின் (தமிழ் நாட்டின்) ஒருபகுதியாக இருந்தன. தெலங்கானா பகுதி 1952 வரை தனி ஒரு நிலப்பரப்பாகவே இருந்து வந்துள்ளது. அந்த நிலப்பரப்பை, மொகலாயர் காலத்துக்கு பின், ஹைதராபாத் நிஜாம் பரம்பரையினர் ஆண்டுவந்துள்ளனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்த சிற்றரசுகளில், ஹைதராபாத் நிஜாமும் அடங்குவான். வெல்லஸ்லியின் திட்டப்படி, இவ்வாறு பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்க்கு அடிபணிந்த அரசுகளிடமிருந்து, கப்பம்(வரி) மட்டும் வாங்கிக்கொண்ட கிழக்கிந்திய கம்பனியினர், அந்த சிற்றரசுகளை, பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்க வில்லை. ஆனால், அந்த சிற்றரசுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிஉறவு கொள்கைகளை பிரிட்டிஷாரே நிர்ணயம் செய்தனர். அதன் அடிப்படையில், தற்போதைய தெலங்கான பகுதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இந்தியாவுடன் கூட, இணைந்து இருந்தது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜாம் மிர் ஒஸ்மான் அலி &lt;br /&gt;&lt;br /&gt;தெலங்கானா சிற்றரசில், அதாவது ஹைதராபாத் சமஸ்தானத்தில் 85 சதவீதத்திற்க்கும் அதிகமான மக்கள், தெலுங்கு மொழி பேசிவந்தனர். மிக குறைவானவர்களே "உருது" மொழி பேசிவந்தனர். ஆனால், நிஜாமின் ஆட்சியில், உருது மொழியே அரசு மொழியாக இருந்தது. பள்ளிகளிலும் உருது மொழியிலேயே பாடம் சொல்லிகொடுக்க பட்டன. ஆங்கிலம் கூட கற்பிக்க படவில்லை. இதனால், உருது பேச தெரியாத தெலங்கானா மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மறுக்க பட்டது. சிறுபான்மையினரான, உருது பேச தெரிந்த முஸ்லிம்களுக்கே அரசுவேலையில் முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்த காலத்திலேயே, ஹைதராபாத் நிஜாம் உலக பணக்காரர் பட்டியலில், முன்வரிசையில் இடம்பெற்றிருந்தான். அனைத்து வகையான ஆடம்பரங்களிலும் திளைத்துபோய் இருந்த நிஜாம், தன் ஆடம்பர வாழ்க்கைக்கு மக்களை கசக்கி பிழிந்தான். இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகளான தெலுங்கு பேசும் மக்களே. நிஜாமால் நியமிக்கப்பட்ட, ஜமீன்தார்களும், ஜாஹிர்தார்களும் விவசாய மக்களிடம் வரிவசூலிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தனர். குட்டி ராஜாக்களை போன்று செயல்பட்ட இவர்கள், மக்களிடம் கடுமையாக வரி வசூலித்தனர். வரிகட்ட முடியாத விவசாயிகள் கடுமையாக தண்டிக்க பட்டனர். நிஜாமும், ஜமீன்தார்களும் சுகபோகமாக வாழ்வதற்க்காக, ஏழை விவசாயிகள் பட்டினியுடன் நிலத்தில் உழைத்தனர். விவசாயிகளின் ரத்தத்தி உறிஞ்சி பிழைத்த நிஜாம், உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில், அன்றைய சென்னை மாகாணத்தில்(தமிழ் நாட்டில்) இணைந்திருந்த, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதியை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், பிரிட்டிஷார் கொண்டு வந்த கல்வி, விவசாயம் மற்றும் பல சீர்திருத்தங்களால், தெலுங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) மக்களை விட கல்வி அறிவு மற்றும் சமூக வாழ்வியலில் ஓரளவிற்கு முன்னேறி இருந்தனர். பிரிட்டிஷார் கொண்டுவந்த இந்த சீர்திருத்தங்கள், தங்கள் சுயநலத்துக்குதான் என்றாலும், அது சாதியில் சில தளர்வை ஏற்படுத்தியதுடன் கல்வியில் ஒடுக்க பட்ட மக்களுக்கு சில உரிமைகளை வழங்கியது. பிரிட்டிஷ் ஆட்சிபரப்பில், கல்விகூடங்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது.  பிரிட்டிஷார் ஜமிந்தாரி முறையை ஒழித்தனர். இதனால் தெலங்கானா பகுதி விவசாயிகள் அளவிற்க்கு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த விவசாயிகள் துன்பம் அனுபவிக்க வில்லை(இதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்). ஆகவே, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா மக்களுக்கு மட்டும் ஆங்கிலம் பயில வாய்ப்பு இருந்தது. இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க தொடங்கினர். தெலங்கானா பகுதியை விட, இப்பகுதியில் விவசாயிகள் ஓரளவிற்க்கு முன்னேறி இருந்தனர். இவர்களுக்கும், தெலங்கானா பகுதி மக்களுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை, இருவரும் தெலுங்கு பேசினர். அதைத்தாண்டி, சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டில் தெலங்கானா மக்கள் இவர்களிடமிருந்து வேறுபட்டனர்.&lt;br /&gt;மக்கள் விடுதலை படை, அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;1946 ஆம் ஆண்டு, ஹைதராபாத் சமஸ்தானத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(அப்போது கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று மட்டுமே இருந்தது), ஒடுக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி நிஜாமுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை துவங்கியது. இந்தியாவிலேயே, இப்போரட்டம்தான், முதல்முறையாக மக்களை திரட்டி, ஓர் அரசியல் கோரிக்கைக்காக நடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கபட்ட போராட்டமாகும். நிஜாமின் பேய் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தெலங்கானா விவசாயிகள் முன்னணி படையினராய் விளங்கினர். மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சிய நிஜாம், மிர்வாஸ் என்ற தன் கொடுங்கோல் படையினை கொண்டு கடுமையாக தாக்கினான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அரசியல் பூர்வமாக ஒருங்கிணைந்த மக்கள், நிஜாமின் கூலிப்படையை வீரத்துடன் எதிர்த்து நின்றனர். மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பிழைத்த ஜமிந்தார்களும், ஜாஹிர்தார்களும் மக்கள் விடுதலை படையினரால் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றபட்ட நிலங்கள் விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கபட்டது. போராட்டம் தொடங்கிய முதல் வருடங்களிலேயே, 3000 கிராமங்களுக்கு மேல் நிஜாமின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தது. அவ்வாறு உருவான கிராமங்களில், சோவியத் யூனியனை போல், கம்யூன்கள் அமைக்கபட்டு மக்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்துகொண்டனர்.&lt;br /&gt;மக்கள் விடுதலை படை, தற்போது.&lt;br /&gt;&lt;br /&gt;1947 பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினர். அச்சமயம், இந்தியாவில், ஹைதராபாத் சமஸ்தானத்தை போல் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட சுதந்திர சமஸ்தானங்கள் இருந்தன. இந்த சமஸ்தானங்கள் தங்கள்  விருப்பத்தின் அடிப்படையில் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தான் உடனோ இணைந்து கொள்ளலாம் என்றும் அல்லது தனி நாடாக இருக்கலாம் என்றும் பிரிட்டிஷார் கூறினர். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க நேரு விரும்பினார்(வழக்கம்போல்). இது குறித்து நிஜாமுக்கு தெரிவிக்க பட்டது. ஏற்கனவே, உள்நாட்டில் மக்கள் போராட்டம் உச்சத்தில் இருந்த நிலையில், தன்னை பாதுகாத்து கொள்வதற்க்காக, ஹைதராபாத் சமஸ்தானத்தை பாகிஸ்தான் உடன் இணைக்க, நிஜாம் விரும்பினான். சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் இணைப்பதா? அல்லது தனிநாடாக இருப்பதா என்பது குறித்து தெலங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) மக்களிடம் நேருவும் கேட்கவில்லை, நிஜாமும் கேட்கவில்லை. நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க விரும்பாததால், நேருவின் கட்டளைக்கு இணங்க, சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய ராணுவத்தை தெலங்கானா மக்கள் மீது ஏவிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;1948 ஆம் வருடம், செப்டம்பர் 13 ஆம் தேதி, இந்தியாவின் ஆக்கிரமிப்பு ராணுவம் தெலங்கானா(ஹைதராபாத் சமஸ்தானம்) பகுதிக்குள் நுழைந்தது. இதற்க்கு நேரு "ஆபரேஷன் போலோ" என்று பெயரிட்டார். பிறகு ராணுவம் என்ன செய்திருக்கும் என்பது சொல்லாமல் விளங்கக்கூடியதே. நிஜாமின் பேய் ஆட்சிக்கு எதிராக போராடி பெற்ற சுதந்திரத்தை, தெலங்கானா மக்கள் இந்திய ராணுவத்திற்கு இரையாக்க விரும்பவில்லை. ராணுவத்தின் கடும் அடக்குமுறைக்கு மத்தியில், போராடி பெற்ற விடுதலை பிரதேசங்களை, ஏறக்குறைய 3 ஆண்டுகள், மக்கள் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர். மக்கள் விடுதலை படை, விடுதலை பிரதேசங்களை இந்திய ராணுவம் ஆக்கிரமித்து விடாமல், இரவு பகலாக காப்பாற்றியது. இச்சமயம், கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா பகுதியை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், தெலங்கானா பகுதிக்கு வரவைக்கபட்டு, இந்திய அரசால், அரசுவேலைகளில் அமர்த்தப்பட்டனர். தெலங்கானா பகுதியை இந்திய அரசு, ஹைதராபாத் மாநிலம் என்று அழைத்தது. இறுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தவறான நிலைப்பாட்டால் மக்களின் வீரம் செறிந்த போராட்டம், ராணுவத்திற்கு காவு கொடுக்க பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்போது எடுத்த தவறான முடிவு இன்று வரை விமர்சிக்கபட்டு வருகின்றது.&lt;br /&gt;பொட்டி ஸ்ரீராமுலு,&lt;br /&gt;இறந்தபின் இந்திய அரசின் அஞ்ச(ல்)லி.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே, சென்னை மாகாணத்தை(தமிழ்நாட்டை) பிரித்து, ஆந்திரா தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடம் வலுப்பெற்றுவந்தது. தெலுங்கு பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், ஆந்திரா என்ற தனிமாநிலத்தை உருவாக்கி அதற்க்கு சென்னையை(சென்னை நகரை) தலைநகராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் அக்டோபர் 19 ஆம் தேதி 1952 ஆம் வருடம், சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதுகுறித்து சிறிதும் கவலைப்படாத நேரு, அவரின் உண்ணாவிரதத்தை முடித்துவைக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு 1952  டிசம்பர் 15 ஆம் நாள் நள்ளிரவு, உயிரிழந்தார். இது தெலுங்கு பேசும் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொட்டி ஸ்ரீராமுலு வின் இறுதி ஊர்வலம், சென்னை மவுண்ட் ரோடை கடக்கும்போது பெரும் கலவரம் வெடித்தது. தெலுங்கு பேசும் பகுதியில்(அதாவது, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமா) தனி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுரித்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 7 பேர் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. தெலுங்கு பேசும் பகுதிகள் பற்றி எரிந்தன. இறுதியில் டிசம்பர் 19 ஆம் தேதி, ஆந்திரா தனிமாநில அறிவிப்பை நேரு வெளியிட்டார். இருந்தபோதும், சென்னை நகரம் ஆந்திராவுக்கு கொடுக்கபடவில்லை. 1953 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி, குர்நூலை தலைநகராக கொண்ட தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போதும்கூட, தெலங்கானா பகுதி புதிதாக உருவான ஆந்திர மாநிலத்துடன் இணைக்க படவில்லை. ஆந்திர மாநிலம் உருவானபின் அடுத்த மூன்று வருடம் தெலங்கானா தனி மாநிலமாகவே (ஹைதராபாத் என்ற பெயரில்) இருந்துவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆந்திர மாநிலம், தெலங்கானாவுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிவாரி மாநிலங்களை உருவாக்க அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையையும் மீறி,1956 நவம்பர் 1 ஆம் தேதி, தாய் தெலங்கானாவை ஆந்திராவுடன் இணைத்தது இந்திய அரசு. தெலங்கானா பகுதியில் இருந்த ஹைதராபாத் ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்க பட்டது. கொடுங்கோலன் நிஜாமின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த படிப்பறிவு குறைவான, சமூக அளவுகோளில் மிகவும் பின்தங்கிய தெலங்கானா மக்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஓரளவிற்க்கு படித்த, சமூக அளவில் உயர்ந்த மக்களுடன் இணைக்கப்பட்டனர். இதற்க்கும் மேல் சொல்லி விளங்கவைக்க தேவை இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வாழ்ந்த உயர் சாதி ஆந்திரமக்கள், அதாவது, கடலோர ஆந்திரா மற்றும் ராயல் சீமாவை சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள், அனைத்து துறைகளிலும் முன்னேறினர். பெரும்பாலும் தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகளான தெலங்கானா மக்கள் தொடர்ந்து பின்தங்கியே இருந்து வருகின்றனர். அரசு வேலைவாய்ப்பிலும்  படித்தவர்கள் எண்ணிக்கையிலும், தெலங்கானா மக்கள் பெரும் அளவிற்க்கு முன்னேற்றம் பெறாமலே உள்ளனர். வளம் மிக்க தாய் தெலங்கானா பகுதியை, தெலங்கானா அல்லாத பகுதியை சேர்ந்த உயர்சாதியினர் மற்றும் அரசியல்வாதிகள் அனுபவிப்பதுடன், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்து வருகின்றனர். இதனாலேயே, தெலங்கானா மக்கள் தாங்கள் முன்னர் இருந்தது போலவே தனிமாநிலமாக இருக்க விரும்புகின்றனர். தெலங்கான தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தெலங்கானா மக்கள் எதை இழந்தாலும், தங்கள் போராட்ட குணத்தை இன்னும் இழக்கவில்லை. நிஜாமின் ஆதிக்கத்தையும், இந்திய ராணுவத்தின் அடக்குமுறையையும் எதிர்த்து ஆயுத போராட்டத்தை நடத்திய ஒரு தலைமுறை, தங்கள் பிள்ளைகளுக்கு போரட்டகுணத்தை ஊட்டி சென்றுள்ளது. போராடி பெற்ற விடுதலை பிரதேசத்தில் வாழ்ந்து பழகிய தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரத்தின் சுவையை பாலை ஊட்டியுள்ளனர். அதனால்தான் சுதந்திர கனல் பற்றி எரிகிறது தெலங்கானாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய் தெலங்கானா!&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் கொள்கையை எதிர்ப்போம்!&lt;br /&gt;சுயநிர்ணய உரிமைக்கான தெலங்கானா மக்களின் போராட்டதிற்க்கு தோள்கொடுப்போம்!&lt;br /&gt;சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Telangana region has been ruled by many great dynasties like Sathavahanas, Chalukyas, Kakatiyas, Mughals, Qutubshahis, asafjahis. Of which the Kakathiyas impressions on architecture are found more in these days too.           Sathavahanas ruled over the Telangana for about 400 years from the 2nd century B.C. to beyond the 2nd century A.D. Sathavahanas were also called Salivahanas and Satakarnis. In the 3rd century B.C., Simukha, the founder of the Sathavahana dynasty, unified the various Andhra principalities into one kingdom and became its ruler (271 B.C. -- 248 B.C.).Satakarni II, the sixth ruler of the dynasty (184 B.C.) was an able ruler who extended his kingdom to the west. He ruled for a period of 56 years. Pulumavi I has  brought renewed strength and glory to their kingdom. The only silver lining in this dynasty was  the excellent literary work, Gathasaptasati, of Hala, the 17th Satavahana king. Dharmapuri in Karimnagar was the capital city for many years.&lt;br /&gt;&lt;br /&gt;          Among Kakathiyas , Prataparudra, grandson of Rudramamba  was great ruler who succeeded his grandmother in A.D.1295 and ruled till A.D.1323. He pushed the western border of his kingdom up to Raichur. He introduced many administrative reforms. He divided the kingdom into 75 Nayakships, which was later adopted and developed by the  Vijayanagara Rayas.&lt;br /&gt;&lt;br /&gt;          During the reign of Bahamani sultan Mohd Shah III, one sultan Quli Qutub, who was born at Hamadan in Persia, came to Deccan and started his career as a bodyguard of Mohd Shah. With his ability and courage he rose from one position to another till he became the Governor of Telangana, the eastren province of Bahmani kingdom.&lt;br /&gt;&lt;br /&gt;          When the Bahamani sultanate became weak, Quli Qutub became independent and formed his Qutubshahi Dynasty in 1518. From then, he devoted most of his energies in extending his frontiers of his kingdom. He took possession of part of Berar in the north, Rajkonda, Deverkonda, Gahanpura, Kovilakonda and Panagal thus brought much of Telugu speaking areas in to his possession. He defeated Sitapati of Bhogikala, and captured Bellamkonda, Indrakonda, Khammam, Warangal etc. in 1543 Jamsheed assassinated Quli Qutub.&lt;br /&gt;&lt;br /&gt;          The Golkonda fort was built by Quliqutub. His son Jamsheed became the King who was succeeded by his brother Ibrahim in 1550 .During his reign, trade and commerce flourished enormously. Telangana, like Egypt, became the Mart of the whole world. Merchants from Turkistan, Arabia and Persia used to frequent Telangana and found their trade attractive and prosperous. In his reign two tanks namely Ibrahim Pantam tank and Hussainsagar were built. He also built a bridge on river Musi, which is known as Puranapul. The Hindus of Telangana remember him for his patronage of Telugu literature. Many Telugu poets like Addanki Gangadher Kavi, Panuganti Telanganarya, Kandukuri Rudra Kavi flourished in his court. He gained goodwill among his Hindu subjects. He died in 1580, and was succeeded by his son Quli Qutub Shah.&lt;br /&gt;&lt;br /&gt;          Qutubshah shifted his capital from Golkonda to Hyderabad on the river Musi. He built the Jamia mosque at Charminar. He died in 1611. He  was succeeded by his nephew Mohd. Qutubshah  as he had no sons. Mohd Qutub Shah joined the confederation of Deccani powers against Moughals to stop their advance towards Deccan/South. He was a scholar and composed gazals, tarki, bunds and rubaya. He died in 1662, and was succeeded by his son-in-law Sayyed Ahmed in 1667.&lt;br /&gt;&lt;br /&gt;          At this time the Moughals annexed Ahmednagar and marched towards Golkonda. Sayyed Ahmed signed the treaty, and accepted the suzerainity of Moughal emporer Shah Jahan and agreed to pay 8 lakhs of rupees as tribute to Moughlals.&lt;br /&gt;&lt;br /&gt;          With the connivance of mirjumla the Mughal Emperor Aurgangzeb sent his son Mohd. Sultan in 1656, who besiezed Golkonda and occupied Hyderabad. However on intervention of Darashekou and Jahanara from Delhi, Aurangazeb was compelled to raise the seize on payment of one crore and to surrender Chinnoor. Later Mohd Sultan married the second daughter of Abdullah. Abdullah died in 1672 and his son-in-law Abul Hassan succeeded him. He appointed Madanna as his Prime Minister and his brother Akkanna as commander in chief. In 1687 Auragazeb again attacked Golkonda which successfully resisted -his advance. But due to treachery of Sardar Khan a high officer in the Army who opened the gate of Golkonda fort, captured the fort in 1687 and Abul Hassan was made captive. They looted the city in every street and market place where lakhs worth in cash, property, chinaware and costly carpets of aristocracy was available.&lt;br /&gt;&lt;br /&gt;          The State of Hyderabad was founded by Mir Qamruddin Chin Qilich Khan. He was the son of Aurangzeb's general . Ghazi-ud-din Khan Feroz Jang, who traced his ancestry to Abu Bakr, the first Khalifa. In 1713, six years after Aurangzeb's death, emperor Farrukhsiyar made Mir Qamruddin Viceroy of the Deccan, with the title of Nizam-ul-Mulk Feroz Jang. Later, emperor Muhammad Shah conferred on him the title of Asaf Jah, by which title the dynasty is still known. By 1724, Mir Qamruddin had made himself virtually independent of Delhi, although he and his successors continued to profess a nominal allegiance to the Moghul emperor right up to 1858, when the British Crown assumed the governance of India.&lt;br /&gt;&lt;br /&gt;          In 1799 the Nizam aided the East India Company in the war with Tippu Sultan and after the latter�s defeat and death, the British gave a part of his territories to the Nizam.&lt;br /&gt;&lt;br /&gt;          The death of Nizam All Khan and the succession of his eldest surviving son, Sikander Jah, occured on 7 August 1803.&lt;br /&gt;&lt;br /&gt;          Sikander Jah died on 21 May 1829, and was succeeded by his eldest surviving son, nasir-ud-Daula. By the Treaty of 1853, the province of Berar, along with certain districits in the Raichur Doab and on the wertern frontier of Hyderabad, were assigned for this purpose, their administration being taken over by British officers under the control of the Resident at Hyderabad.&lt;br /&gt;&lt;br /&gt;          By the Treaty of 1860, except for Berar, all the other districts assigned in 1853 were restored.&lt;br /&gt;&lt;br /&gt;          Mir Mahbub Ali Khan was a minor when he succeeded his father afzal-ud-Daula on 26 February 1869.&lt;br /&gt;&lt;br /&gt;         The Hyderabad contingent with the exception of the artillery which was disbanded, was delocalized and incorporated in the Indian Army, with provision for the protection of the Nizam's dominion.&lt;br /&gt;&lt;br /&gt;         Nizam Mir Usman Ali Khan Bahadur is the seventh in the line. He succeeded to the gaddi on 29 August 1911. In 1918 the title of "is Exalted Highness" was conferred on him as a hereditary distinction. Shortly thereafter, by an autograph letter from the King, he was granted the title of 'Faithful Ally of the British Government.'&lt;br /&gt;&lt;br /&gt;        Geographically, Hyderabad occupies a pivotal position in the heart of the country. In population, revenue and importance it was the premier State in the country. The population was nearly sixteen million and the annual revenue Rs. 26 crores. Its area was over 82,000 square miles. Hyderabad had its own coinage, paper currency and stamps. Hyderabad was treated by the British no differently from other Indian States. The right of intervention in internal affairs was repeatedly asserted and exercised.&lt;br /&gt;&lt;br /&gt;         Viceroy ascertained that the sovereignty of the British Crown was supreme in India. The Viceroy pointed out that it was the right of the British Government to intervene in the internal affairs of Indian States, and that the Nizam did not stand in a category separate from that of rulers of the other Indian states.&lt;br /&gt;&lt;br /&gt;       In March 1946 the cabinet mission advised the princely states regarding the future of their merger after the formation of independent India, and separate Pakistan for Indian Muslims. This was further clarified in May 1946 referring to the lapse of paramountency and formation of federation. The congress opposed the Independent states outside the Federal Union, but the Muslim league was encouraging the states to remain Independent. Nizam of Hyderabad was   under the influence of a fanatical body called Ittehadul Musulmin under Kasim Razvi, declared his intention to remain as independent state.&lt;br /&gt;&lt;br /&gt;       Soon after the announcement of His Majesty's Government's plan of 3 June 1947, the Nizam issued a firman declaring his intention not to send representatives to the Constituent Assembly of either Pakistan or India, and making it clear that on 15 August he would be entitled to resume the status of an independent sovereign. It had been his ambition to secure Dominion Status for his State, on the withdrawal of the British and treatment then henceforth as a member of the British Commonwealth of Nations. When he saw that clause 7 of the Indian Independence Bill did not permit that grant of Dominion Status to an Indian State. The Nizam sent a delegation to Delhi on 11 July headed by the Nawab of Chhatari, President of the Executive Council, to meet Lord Mountbatten.&lt;br /&gt;&lt;br /&gt;      Meanwhile Laik Ali was pressing that the Hyderabad issue should be taken to the United Nations Organization. On 17 August, he wrote to Nehru that Hyderabad had decided to solicit the good offices of the United Nations Organization in order that the dispute between Hyderabad and India might be resolved and a peaceful and enduring settlement arrived at.&lt;br /&gt;&lt;br /&gt;      The Indian Government did not agree that Hyderabad had any right in international law to seek the intervention of the United Nations Organization or any other outside body for the settlement of the issue. And that as the Government of India regarded the Indo-Hyderabad dispute as a purely domestic one, they did not recognize the Nizam's claim to invoke the good offices of the United Nations in that connation.&lt;br /&gt;&lt;br /&gt;       The below given are the detailed notes on the history of Ancient,medieval ,modern period of the Telangana region and also the freedom struggle, Razakar Movement and The separate Telangana agitation.&lt;br /&gt;&lt;br /&gt;SATAVAHANAS&lt;br /&gt;&lt;br /&gt;CHALUKYAS&lt;br /&gt;&lt;br /&gt;KAKATIYAS&lt;br /&gt;&lt;br /&gt;BAHAMANIS&lt;br /&gt;&lt;br /&gt;QUTUB SHAHIS&lt;br /&gt;&lt;br /&gt;MUGHALS&lt;br /&gt;&lt;br /&gt;ASAF JAHIS&lt;br /&gt;&lt;br /&gt;FREEEDOM STRUGGLE IN TELANGANA&lt;br /&gt;&lt;br /&gt;RAZAKAR MOVEMENT&lt;br /&gt;&lt;br /&gt;THE TELANGANA AGITATION&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Telangana Questions and Answers&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;From: Telangana Rashtram - Dr. Jayashanker&lt;br /&gt;&lt;br /&gt;1. Why are we hearing separate Telangana slogan again?&lt;br /&gt;The demand for a separate state of Telangana isn't new. Telanganites have very clearly expressed their opposition a decade before Andhra Pradesh was formed. They reasoned that in a united Andhra Pradesh they will not get justice. Even after five decades, this demand is continuing. The reason for this is the experience of past 48 years that justice will not be done to Telangana and belief that it will continue to be denied to Telanganites in united AP.&lt;br /&gt;&lt;br /&gt;2. Isn't Telangana slogan the creation of unemployed politicians?&lt;br /&gt;Telangana demand is a peoples' movement born out of their problems. Are all the people robbed unabatedly, continuously for the 48-years and raising their voice again , unemployed political leaders? Who are the unemployed political Leaders? Are they the farmers that have been suffering for lack of drinking water, irrigations water, and cuts in electric supply? Are they the workers who lost their livelihood due to lack of new industries, and closure of existing industries? Are they the unemployed youth whose job opportunities are hijacked by outsiders? Are they the innumerable people who have been labelled and suppressed as terrorists because they raised their voice for Telangana? When people are subject to robbery and injustice and take to the streets, it is natural for leaders to enter the fray. Just because out of power politicians support Telangana statehood, does it stop being peoples' movement? In any movement, politicians in and out of power join in. Some even deceive and attempt to side line the movement, but they can't stop the movement. Movements continue until justice is served to the people. The educated that are the pillars of this movement aren't unemployed. They aren't even after employment for themselves.&lt;br /&gt;&lt;br /&gt;3. Why didn't the Chief Ministers that came from Telangana area work to develop Telangana?&lt;br /&gt;It is true that PV Narasimha Rao, Marri Chenna Reddy (twice), T. Anjiah from Telangana were Chief Ministers of AP. Altogether they were in power for 6-years in four terms. It is also true they haven't made any noticeable development of Telangana. Jalagam Vengal Rao was a settler. He never assimilated himself in Telangana. He is credited with the disservice to Telangana by extending Nagarjun Sagar left canal. Then what about, Rayala Seema? There were stalwarts from Rayala seems that were in power for twenty years. (N. Sanjeeva Reddy-2terms, Damodaram Sanjeeviah, K. Vijaya Bhaskara Reddy-2 terms, CB Naidu-2 terms). Why is Rayalaseema backward? Fact is they slaved for the Coastal Andhra wealth and the privileged few of these wealthy that control the politics of the state. Fazal Ali commission recognized the consequences of mixing a developed area with a backward area and recommended that Telangana be kept as a separate state. If this country's politicians had the wherewithal to listen to the wise men, we wouldn't be in this situation!&lt;br /&gt;&lt;br /&gt;4. Isn't it detrimental to Indian national unity if small states are continuously created?&lt;br /&gt;Out of the 35 states currently in India (28 states and 7 central possessions), 70% are smaller than Telangana. Telangana's population is 30 million plus. There are 25 states that are smaller than Telangana. If these twenty-five don't cause national unity issues, why would creation of a larger state be any dangerous?&lt;br /&gt;&lt;br /&gt;5. What would you do if the backward districts in Telangana want a separate state of their own after formation of Telangana state?&lt;br /&gt;Backwardness of Telangana is a major reason for the Telangana state demand but not the sole reason. All ten Telangana districts have same historical background, geographic closeness, cultural commonality, language unity, and mutual understanding among the people. These factors are all foundation for unity of thought. Never did the people of Telangana districts express a desire or sentiment to be separate from the rest of the districts directly or indirectly. There isn't an opportunity for such either. In our country there are some other backward districts in various states. Are they all demanding a separate statehood? It is meaningless and baseless argument.&lt;br /&gt;&lt;br /&gt;6. Why do people with one language need two states?&lt;br /&gt;If one language, one state is the norm, why do we have 9-Hindhi speaking states? Next to Hindi, Telugu is the most spoken language in India. What is wrong with having two states that speak Telugu? Some people claim that Telangana Telugu isn't the proper Telugu. Some others say it isn't even Telugu. Why should these people that make fun of Telangana language and ridicule its culture should be objecting if Telangana is separate state?&lt;br /&gt;&lt;br /&gt;7. Isn't a separate state, a nation dividing, people separating and demand?&lt;br /&gt;If the desire of a people of a region to have their own state is a divisive act, then all states formation is a divisive act. In fact language based state formation itself is a divisive act. Same reasons that Potti Sriramulu the architect for separation of Andhra from Madras state, presented are the reasons Telanganites want their own state. The same argument used by the Andhras in the past is used by Telanganites now. If it was not an objectionable demand then how could it be objectionable now?&lt;br /&gt;&lt;br /&gt;8. How long should states division continue?&lt;br /&gt;States re-organization is a continuing activity in India. Even before Fazal Ali commission this process has started, Example: Formation of Andhra, split from Madras. It has been continuing ever since, Ex: Eastern states division, Maharastra, Gujrath, Punjab, Haryana, Himachal Pradesh, Jarkhand, Uttaranchal, Chattisghad. Why should there be any objections for Telangana formation when there were no such objections for these states formation?&lt;br /&gt;&lt;br /&gt;9. There are other backward areas in the state. Why should only Telangana people have a separate state of their own?&lt;br /&gt;Just as Telangana, Rayalaseema and north Andhra have been discriminated. True. But, additionally Telangana has been systemically robbed. Diversion of this regions natural resources, water, underground resources and their income to other areas, the robbing of jobs from the region's people, Colonization aren't directed at other areas. Additionally the Telanganites have been subject to ridicule with respect to the language and the politicians have been looked down upon to the extent they lost their own self image. To preserve their self respect and to protect their region's natural resources, people of Telangana want their own state.&lt;br /&gt;&lt;br /&gt;10. Aren't Naxalites the cause of Telangana's backwardness?&lt;br /&gt;Only people that don't understand or like to conveniently ignore historical facts would ask such questions. Naxals aren't the cause of Telangana backwardness. They are an effect of Telangana backwardness. Naxals came up in Telangana due to this region has been subject to continues neglect and systematic theft of its resources.&lt;br /&gt;&lt;br /&gt;11. Instead of asking for a separate state, why can't you fight for development within the frame work of united AP?&lt;br /&gt;The promises of Telangana development have been made for the past 48 years in united AP. Before and after the formation of AP, Which promises were kept? Which agreements were respected? Which projects were implemented? Which principles were they bound to? From the first day of AP formation, till to-day, agreements are being broken. What were the united AP wishers do? Did they even express any concerns? How long should the Telangana people bear this and put up with this injustice?&lt;br /&gt;&lt;br /&gt;12. Isn't separate Telangana state an anti-Andhra people's movement?&lt;br /&gt;Emphatically, no. Telangana people don't bear any animosity against the coastal Andhra or Rayalaseema people or the ordinary migrants from those areas to Telangana. Telangana people's anger is with: The rulers that are raping Telangana resources. With their supporters in Andhra and also from Telangana. Those that came to Telangana and think they are the rulers of Telangana. Those that control the state Government with their financial strength and rob Telangana. Those that ridicule, Telangana language, culture and their mannerisms. All those that become a part of Telangana and share in the happiness and sorrow of Telangana with the locals are welcomed and, respected and loved.&lt;br /&gt;&lt;br /&gt;13. What is there to be gained by the SC, ST and weaker sections in separate Telangana?&lt;br /&gt;What did these groups gain in united AP in 48 years? Apart from Sanjeeviah being CM for few months, when did any of these classes have any power? What is the status of these peoples leadership? What is the attitude of current Congress, BJP, both the communist parties, TDP? Not only the weaker sections, even the forward classes of Telangana, do they have any opportunity to exert any real power? For these classes to gain power they have to become active. For the past few years these people are rising, becoming active. No matter how active they become, in the united AP, not only these but other classes of people will also not progress. At least the forward class in Telangana have come to realization that it is unavoidable in the society for all people to a rightful share in the political power. Because of this there is opportunity in Separate Telangana for true democracy represented by all people, to prevail.&lt;br /&gt;&lt;br /&gt;14. Andhras have built Hyderabad. Is it fair to ask them to leave it now?&lt;br /&gt;Hyderabad was a beautiful city built by Nizam on the sweat of Telangana villagers. One of the reasons Andhras eyed Telangana was Hyderabad- a readymade beautiful Capitol city. It was fifth largest city before AP was formed and it still is fifth largest city. If Andhras contributed to Hyderabad, it was not out of love for Telangana but was for the convenience of the rich Andhras that have made Hyderabad their home. Hyderabad is still growing but not from Andhras coming to settle but from the middle classes and forward classes of Telangana moving to the city for security and for services and livelihood, as the village economy in Telangana is all but destroyed by neglect of the ruling class, and failure of monsoons. Besides, nobody is asking anybody to leave any place. India is a free country and anybody can go and stay and pursue their livelihood anywhere in India. Hyderabad is a cosmopolitan city and people from many languages and all states of India call it their home. Also, this isn't a separation of people like Pakistan and India. It is merely a separation of political and administrative machinery so people of Telangana can control their own destiny. The settlers are welcome to stay, contribute and share in the success of Telangana.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Why Telangana&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. There are 10 districts in Telangana, 9 in Andhra and 4 in Rayalaseema. Out of these Districts, 7 are in Telangana, 3 are in Andhra and 1 in Rayalaseema are considered as severely backward districts which means 70% of districts in Telangana a re backward while in Andhra it is 35% and in Rayalaseema it is 25%. Apart from these there are some areas in all parts of the state which are also backward.&lt;br /&gt;&lt;br /&gt;2. 45% of the state income comes from Telangana region. When it comes to utilization of funds, the share of Telangana is only 28%.&lt;br /&gt;&lt;br /&gt;3. Normally canals are dug to supply water to the crops from rivers for cultivation. The amount of land cultivated through canals in just Guntur district is MORE THAN the land cultivated with canals in entire Telangana region.&lt;br /&gt;&lt;br /&gt;4. Nagarjuna sagar dam is built in Nalgonda district which is in Telangana but majority of the water from the dam is used for Krishna and Guntur district. The original dam was supposed to be build much ahead of its present location but the location was changed so that it falls in the Telangana region. Due to the construction of the dam several hectares of Lime stone mines vanished as part of the dam back waters. Everyone knows that lime stone is used for producing cement. Even the natural resources were not allowed to remain.&lt;br /&gt;&lt;br /&gt;5. Fluorinated water problem is only in Nalgonda district which has not been resolved since decades.&lt;br /&gt;&lt;br /&gt;6. Two major rivers Krishna and Tungabhadra enter the state of AP in the district of Mahaboobnagar (the biggest district in Telangana) but the district always remains the worst draught hit areas along with Anantapur because there is no project and process with which the water can be utilized. The plan for utilization has been pending for decades.&lt;br /&gt;&lt;br /&gt;7. RDS (Rajolibanda Diversion Scheme) is building in Mahaboobnagar to provide water to 85000 hectares of land in the district. The leaders of Rayalaseema blasted the gates of RDS and water is supplied to KC (Kurnool-Cudapa) canal while only remaining water, if any, is supplied to the lands in Mahaboobnagar.&lt;br /&gt;&lt;br /&gt;8. 3 TMC of water from Gandipet is sufficient to supply drinking water to our city. Every year 1700 TMC of water is wasted and is flown into Bay of Bengal from river Godavari. Starting from Nizamabad to Bay of Bengal there is no project allowed to build on Godavari. If it is built leaders in Godavari districts fear that the fertile lands in the area may fall short of water. If the Godavari water is utilized properly, there will be no scarcity for food grains in our state.&lt;br /&gt;&lt;br /&gt;9. In Telangana regions, only few areas cultivate one crop a year and very rarely two crops a year while most of the land doesn't even cultivate single crop. In both the Godavari districts, Krishna and Guntur district, two crops a year is common and there are times where even 3 crops a year are cultivated. The only reason is WATER.&lt;br /&gt;&lt;br /&gt;10. Government issue G.O.'s for implicating its decisions. G.O number 610 is the longest non implicated G.O in the history of AP. The G.O was issued in 1986 by late NTR who was then the CM of AP, which is not yet implicated. The G.O speaks about the share of Telangana employees in Government jobs in Telangana region.&lt;br /&gt;&lt;br /&gt;11. 33% of the population in Mahaboobnagar district have left the district for livelihood to different parts of the state due to draught and majority of them are working as daily labour. No other district has so many people who fled the home place due to lack of livelihood and working as daily labour.&lt;br /&gt;&lt;br /&gt;12. There are 25 plus government degree colleges in Krishna, Cudapa and Guntur district while there is not even a single government degree college in Rangareddy district.&lt;br /&gt;&lt;br /&gt;13. Dairy development corporation of AP purchases milk from farmers across the state for distribution. For the same milk, in Andhra, the government pays Rs.24 to the farmers and in Telangana they pay Rs.22 per liter. Partiality is shown even in milk.&lt;br /&gt;&lt;br /&gt;14. In between 2005-2008 government sold lands worth Rs.20000 crores in and around Hyderabad which was utilized to build projects in Rayalaseema and Andhra.&lt;br /&gt;&lt;br /&gt;15. Not even a single project was completed in Telangana in the last 5 years while several projects were completed in Andhra and Rayalaseema. Not just Telangana but areas of Northern Andhra, Prakasham and parts of Rayalaseema are still backward. The state needs to progress as a unit. People are suffering across the state and they need a solution.&lt;br /&gt;&lt;br /&gt;We(vizhithezhu iyakkam) just want to do our part on educating people about the backwardness of Telangana region and hope that we will see a day, when we can say that “Naa Telangana, Ratnala Veena”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;for more details: http://www.telangana.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-8197407950356479516?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/8197407950356479516/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/why-telangana-state.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/8197407950356479516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/8197407950356479516'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/why-telangana-state.html' title='Why Telangana state?'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-4178529110291532998</id><published>2011-10-14T21:15:00.000-07:00</published><updated>2011-10-14T21:17:44.324-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆனந்த் டெல்டும்ப்டே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரமக்குடி கலவரம்'/><title type='text'>Butchery Of Dalits In Paramakudi  By Dr Anand Teltumbde</title><content type='html'>Butchery Of Dalits In Paramakudi By Dr Anand Teltumbde&lt;br /&gt;-&lt;br /&gt;12 October, 2011&lt;br /&gt;&lt;br /&gt;Dr Anand Teltumbde is a writer, political analyst and civil rights activist with Committee for Protection of Democractic Rights, Mumbai&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(A Press Note for the Press Meet on 4 October 2011 at Chennai Press Club)&lt;br /&gt;&lt;br /&gt;The news of police firing on Dalits, congregated at Paramakudi to observe the 54 th anniversary of the martyrdom of their leader Emmanuel Sekaran, killing six of them and injuring scores of them, just within four months from Ms J Jayalalitha regaining her power, shocked the entire nation.&lt;br /&gt;&lt;br /&gt; The Tamilnadu based Centre for Protection of Civil Liberties took an initiative to constitute an all India team to do the fact finding into the incident. Accordingly a team comprising&lt;br /&gt;&lt;br /&gt; Priyadarshini of Democratic Students Union, New Delhi;&lt;br /&gt;&lt;br /&gt; Lakshmi Prasanna of Caste Annihilation Liberation Front;&lt;br /&gt;&lt;br /&gt;Advocates Murugan and Kesavan and S. Gopal of Centre for Protection of Civil Liberties, and&lt;br /&gt;&lt;br /&gt;Dr Anand Teltumbde of Committee for Protection of Democratic Rights, Mumbai visited Paramakudi, Manjoor, Keelakodumbaloor, Sadayaneeri, and Veerambal; Patam, Puliyur, Chintamani Junction; Apollo hospital in Madurai; met with eye witnesses, victims' families, injured persons and state authorities—district collectors of Ramnad and Madurai districts; RDO and Tehsildar, Paramakudi over the two days, i.e., 2 nd and 3 rd October 2011.&lt;br /&gt;&lt;br /&gt;Taking stock of all the facts, the committee has come to a conclusion that the police action was not only unprovoked but was rather preplanned to serve the larger political interests of the ruling party.&lt;br /&gt;&lt;br /&gt;The facts of the case are simple enough. Since there are a couple of good videos available of the entire episode, they could be even treated as incontrovertible. Despite this the incident is largely projected in the media as per the police version. In the morning of 11 th September people began gathering at Paramakudi like previous years.&lt;br /&gt;&lt;br /&gt;The administration had taken usual steps to divert traffic from Madurai to Ramnad through the bypass road. The festive mood of the gathering that was swelling with time at the Five Cross Road at Paramakudi junction was usual. Everything was usual as in previous years but for the crowd that has been growing over the last 50 odd years and the disproportionately big police posse with all its paraphernalia.&lt;br /&gt;&lt;br /&gt; There was nothing untoward until suddenly police burst into action at around 11.30 am with lathi charge, pushing people towards Mudukullatur road. The people had retreated but were still chased by the police, which enraged people and began throwing stones at police. Suddenly anti-riot armored vehicle –Vajra, was brought in and police began firing on the crowd.&lt;br /&gt;&lt;br /&gt; All the people who died of gun shots and injured in firing were hit far above the waist. The situation seemingly was brought under control within an hour or so. By then four people had been killed and several injured. Police did not take care of the dead or wounded. Many people who survived said they were carried by their friends to the hospital.&lt;br /&gt;&lt;br /&gt;Surprisingly in the evening after 3 pm, the police again went berserk picking up people randomly from the junction up to the railway crossing, which is half a kilometer away from the scene. They picked up some 18 youth, brought them to the police van and beat so brutally that two people died there itself.&lt;br /&gt;&lt;br /&gt;Others were beaten in the van as well as Ilayangudi police station to have multiple fractures and broken skulls. Most were left at Ilayangudi Government Hospital where they remained untreated before they were taken to other hospitals after hours. Many injured in earlier lathi charge and bullet injuries were carried by their friends and acquaintances and did not figure in any records.&lt;br /&gt;&lt;br /&gt;At Madurai, there was not any iota of an excuse for the police to use weapon but still they fired upon people grievously injuring two students. The people of Puliyur had started in an open lorry basically because the buses they paid advance to had backed out reportedly at the instance of the police.&lt;br /&gt;&lt;br /&gt; They were stopped at the Chintamani junction, barely two kilometers away from the village. The altercation ensued. In meanwhile a Tata Sumo carrying the people of Patam village followed but it was also stopped for no reason. Soon there arrived Gajendran, a police inspector and as he came out of his jeep he fired at the crowd with his service revolver felling two boys instantly, one who came in the Tata Sumo and other who had followed on his bike.&lt;br /&gt;&lt;br /&gt; It is sheer luck that the latter survived as the bullet had passed through almost touching his spine piercing through his lungs and then though his right arm. In order to justify the police action, the eye witnesses told us that the police had broken the windowpanes of some of the vehicles standing there and slapped ridiculous cases on two boys of molesting a lady constable, incidentally belonging to a Dalit caste.&lt;br /&gt;&lt;br /&gt;The police version that the mob turned violent falls flat in the face of facts. As a face saving device, the government announced a judicial investigation by a retired single judge Mr Sampath, who however was greeted by black flags by the people. It however served the purpose to evade questions for the administration.&lt;br /&gt;&lt;br /&gt; While the collector, Ramnad reeled off the police version, the collector, Madurai admitted that he was not even informed of the firing incident by the police and assured to look into it.&lt;br /&gt;&lt;br /&gt;The brutality with which the police acted showed that the entire episode was preplanned to curb the Dalit assertion under the guise of the guru pooja. The statement of the chief minister that it was a clash between two communities is ominous and smacks of the state plan to polarize people. It is to the credit and wisdom of the people that they have not succumbed to this intrigue.&lt;br /&gt;&lt;br /&gt;We summarize our observations as follows:&lt;br /&gt;&lt;br /&gt;· There was no justification whatsoever for the police action both at Paramakudi as well as Madurai. Both the actions were illegal, and display of police highhandedness.&lt;br /&gt;&lt;br /&gt;· Whatever agitation that the administration and media speaks of was the consequence and not the cause of the police action.&lt;br /&gt;&lt;br /&gt;· It is an open fact that the Thevar community wanted to stop the Dalits' guru pooja assuming the same stature as theirs and apparently the incident supported their plan.&lt;br /&gt;&lt;br /&gt;· The administration had mobilized huge police force with an excuse of a murder of a student that took place in Palla-Pachery village (about 30 kms from Paramakudi) on 9 th September. In the context of the history of such murders every year, this was also not an uncommon occurrence.&lt;br /&gt;&lt;br /&gt;· The police blatantly violated their own Manual not following the procedures for opening fire. There was not only no warning before the fire, they fired to kill.&lt;br /&gt;&lt;br /&gt;· The brutal manner in which the police behaved in the evening of 11 th September will shame humanity anywhere. They had simply beaten people to death.&lt;br /&gt;&lt;br /&gt;· To cap it all, the Police have raided many villages unnecessarily and arrested over 500 people, who are still languishing in jails.&lt;br /&gt;&lt;br /&gt;Demands&lt;br /&gt;&lt;br /&gt;· The state police has completely lost moral right to investigate into this case and hence the case be handed over to the CBI for investigation.&lt;br /&gt;&lt;br /&gt;· The police responsible for the criminal act of killing and beating innocent people should be charged under the Atrocity Act as well as for the murder under IPC. Some names that prominently figure are: M/s Senthilvelan (DCP), Sandip Mittal (IG), Elangovan (DSP), Siva kumar (PI), Gajendran (PI), Shanmuganathan (SI)&lt;br /&gt;&lt;br /&gt;· Pending investigation, the above and other officials involved in the process of granting permission for fire (such as Siva Kumar, Tehsildar, Paramakudi ) should be summarily suspended.&lt;br /&gt;&lt;br /&gt;· All the arrested people should be released forthwith.&lt;br /&gt;&lt;br /&gt;· All the false cases foisted on people in this episode should be dropped.&lt;br /&gt;&lt;br /&gt;· The relief of Rs 1 lakh announced by the government to the deceased is ridiculous. Since the state has killed or maimed people for no reason, the state should compensate the families for the loss of potential earning of the dead. It should buy them annuities worth minimum Rs 5000 per month for 40 years.&lt;br /&gt;&lt;br /&gt;· All injured people should be given Rs 1 lakh as compensation besides the reimbursement of their medical expenses.&lt;br /&gt;&lt;br /&gt;· The coming state sponsored Thevar jayanthi is surely to repeat police atrocities on Dalits. The government should ensure that Dalits are not harassed.&lt;br /&gt;&lt;br /&gt;· The government support to certain community's ‘guru pooja' is at the root of this and other such problems. It is unbecoming of a secular state to do so. We condemn the state behavior and demand it withdraws from such indulgence.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-4178529110291532998?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/4178529110291532998/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/butchery-of-dalits-in-paramakudi-by-dr.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4178529110291532998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/4178529110291532998'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/butchery-of-dalits-in-paramakudi-by-dr.html' title='Butchery Of Dalits In Paramakudi  By Dr Anand Teltumbde'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-5256140415518091910</id><published>2011-10-08T03:31:00.001-07:00</published><updated>2011-10-08T03:34:42.640-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரமக்குடி கலவரம்'/><title type='text'>what actually happened in paramakudi and how it happened</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;[Karthik Navayan was a member of a fact-finding team that visited Paramakudi town on 19th and 20th September, 2011, and interacted with the victims and also with the district officials in Ramanathapuram. This article contains his observations and analysis- Round Table India]pkudi_13_copy&lt;br /&gt; On September 11th the police killed six among the several Dalits who had assembled in Paramakudi to observe the 54th death anniversary of their leader, Immanuel Sekaran. Another 30 were seriously injured and are undergoing treatment in various hospitals.&lt;br /&gt;Among those killed were 1) R. Ganesan (65), 2) T. Panneerselvam (50) and S. Vellaichamy (65). It is the argument of the police and the revenue officials that these three old people had attacked the police and burnt their vehicle and were hence shot at and killed! Three youngsters called P. Jayapal (20), Theerthakani (25) and Muthukumar (26) were also killed. Among the older persons, 65 year old Vellaichamy was not killed by any bullets but died from the severe lathi blows the policemen had inflicted on him. Therefore around forty policemen accompanied his body to his village and threatened his family that his last rites should be completed within fifteen minutes and left the village only after the rites were completed, as ordered. R. Ganesan, also 65, who had gone to Paramakudi on that particular day with the intention of distributing his son's wedding invitation cards as he thought he would get to meet a lot of relatives and acquaintances on Immanuel Sekaran's death anniversary, was shot dead before he even realized that trouble was brewing in Paramakudi.&lt;br /&gt;pkudi_9&lt;br /&gt;All those who died in the firing were daily wage labourers.&lt;br /&gt;They'd all gone to Paramakudi to pay respects to their leader, Immanuel Sekaran, and not with any plans to create trouble or clash with the police. On the other hand, it is the police who are now busy conducting raids on several villages and are arresting many Dalits. The victims are being harassed and implicated in false cases! This can't happen without any political motives—it seems like the police firing and the subsequent repression let loose on Dalit villages are all part of a deliberate strategy to further marginalize the Dalits of this region economically, politically.pkudi_11&lt;br /&gt;According to Chandra Bose, leader of the Immanuel Peravai, the immediate cause for the police firing was the Rasta Roko held by the protesters on that day. On the 11th, the police had arrested the Dalit leader, John Pandian, near a village called Vallanaadu and had taken him away to an unknown destination. When the Dalits gathered in Paramakudi learnt about this arrest, around two hundred of them started holding a Rasta Roka demonstration. They demanded to know the whereabouts of the arrested leader John Pandian and sought his immediate release. They also expressed doubts that Pandian's arrest was the result of a plan hatched by his political adversaries and that he could be killed in a fake encounter. John Pandian's arrest and the subsequent demonstrations were the immediate causes for the police firing, but when you carefully examine the events that have been unfolding since the first week of September in Ramanathapuram, you'll realize that the killing of the Dalits wasn't an unplanned event.&lt;br /&gt;The police and the Collector are trying to justify John Pandian's arrest by saying that they had received some information that he was going to create unrest at the Immanuel Sekaran memorial event. A collector has to examine all aspects of a situation before arriving at a decision based on such information. But who's responsible for the decision taken to detain John Pandian, the resultant unrest and the subsequent loss of lives? The officials thought that John Pandian's presence at the event could cause a law and order situation. But it was the detention of John Pandian that actually created the law and order situation and led to the killing of the Dalits. The full responsibility for this massacre lies on the shoulders of the police and revenue officials whose inept handling of the situation caused this tragedy.pkudi_1&lt;br /&gt;The following three incidents make it very plain that the police and revenue officials had acted in a very partisan manner since the beginning of September. The first incident was the stabbing to death of sixteen year old Dalit youth, Palani Kumar, in Pallapacheri. The second was the removal of the banners erected by the Dalits, by the police. The third was John Pandian's arrest. The fourth event, the police firing, was the logical culmination of the first three incidents. It was something the police had anticipated. There is clear evidence for this conclusion. It seems to be a matter of common agreement among lower cadre policemen, government employees and common citizens discussing the event that the police firing happened as a result of instructions received from 'above'. Common people seem to veer toward the view that it was on the orders of Sasikala, Chief Minister Jayalalithaa's companion and Thevar political leader. Who should verify the degree of truth in these charges? Can CBI do that? If these issues are investigated without political interference, the common people's perceptions will be proven true.&lt;br /&gt;The police and other public officials are trying to justify the firing and the subsequent deaths, to the media and to the rights' activists, by saying that the protestors had attacked the police and destroyed public property. But it wasn't the intention of the Dalits, who had come in lakhs to Paramakudi on that day, to destroy public property, or to attack anyone. They had only gathered to observe the death anniversary of their leader, Immanuel Sekaran.pkudi_12&lt;br /&gt;Killings of Pallar/Mallar/Devendrakular Dalits have been happening for over a half a century in southern Tamil Nadu. A short list of the first killings:&lt;br /&gt;• Immanuel Sekaran was killed on 11th September, 1957.&lt;br /&gt;• On 13th September, five Dalits, including one woman, were burnt alive in Arumkulam by a band of Thevar killers.&lt;br /&gt;• On September 16th, Thevar groups killed sixty Dalits in Veerambal, Arumbakan, Arunlandakatti, Samdakottai villages.&lt;br /&gt;• On September 17th, police shot dead dead a Dalit in keeraMtai village.&lt;br /&gt;• On September 18th, in Tamdikudi village, homes belonging to Dalits of the Devendrakular community were burnt down. Similar attacks have continued since then.&lt;br /&gt;Who is Immanuel Sekaran?&lt;br /&gt;Immanuel Sekaran was a prominent social reformer and freedom fighter. A contemporary of Dr. Ambedkar, he was a Dalit leader who fought against caste discrimination and untouchability in southern Tamil Nadu. On 11/9/1957, this Dalit leader was killed by people owing allegiance to the Forward Bloc leader Muthuramalinga Thevar, of the Thevar community.&lt;br /&gt;Immanuel Sekaran, who was martyred at the very young age of 33, has attained demigod like status among the Dalits in the region. That's why lakhs turn up on his death anniversary to pay tributes to him. According to some estimates, over a million ordinary Dalits, apart from many leaders, participate in the Immanuel Sekaran Memorial day events. This has been happening regularly since 1988 but was never reported in the mainstream media.&lt;br /&gt;This year's anniversary marks the 54th since his death. This year too, like every year, the Dalits started making earnest preparations for the Memorial Day. But the Government and the officials of various departments, like every year, started imposing many strictures and placed many hurdles, and made all efforts to scuttle the event. They did not permit the installation of food and water stalls. The Dalits endured all that and remained immersed in their preparations.pkudi_2&lt;br /&gt;The pre-September 11th series of events are part of a conspiracy&lt;br /&gt;If we carefully examine all the events unfolding since the beginning of September, we realize that the killings of Dalits in Paramakudi were part of a meticulous plan orchestrated by the police and the political leaders of the local Thevar community. It can't be said that all the government officials and all the Thevar political leaders were a part of this conspiracy, but one has to recognize that this plan couldn't have been executed without the participation of some political leaders, police officers and revenue officials. The fact that the Dalit leader John Pandian (TMMK) was arrested in Vallanaadu to prevent him from attending the memorial reinforces the impression that a deliberate strategy was at work. Pandian's arrest resulted in his supporters, around two hundred of them, sitting on a dharna near the five road junction. The police could have easily rounded up these two hundred Dalits conducting an impromptu Rasta Roko agitation, but they resorted to firing instead, which clearly shows that the police had no intention of arresting them. According to the District Collector, two thousand policemen had been mobilised in Paramakudi on that day. It is difficult to believe that those two thousand policemen could not have controlled two hundred, unarmed Dalits.&lt;br /&gt;Moreover, the Dalits were conducting Rasta Roko on only one road. The police also diverted the traffic moving towards this road because it would gradually be filled with people arriving for the Immanuel Sekaran anniversary. So why did the police conduct a lathi charge and then open fire on the Dalits in a street from which all traffic had been diverted? It seems quite clear that John Pandian's arrest led to the firing incident. Did the police have no inkling that John Pandian's arrest could lead to a law and order problem? It needs to be investigated whether such a tense situation was deliberately created. The reasons cited by Arun Roy, the District Collector of Ramanathapuram, for John Pandian's arrest seem implausible. The District Collector's response to our fact finding team's query on the issue was that John Pandian's arrival in Paramakudi would have sparked off a law and order problem and hence he had to issue orders to detain Pandian. But the law and order problem that arose out of Pandian's arrest doesn't seem to have appeared as a problem to the police and the authorities. Probably, whatever the problems that Dalits pose, in those authorities' view, can be suppressed easily, without being questioned. But why do problems of the upper castes or the problems of the castes like the Thevars become problems of the police and the authorities?pkudi_4&lt;br /&gt;Similarly, the police removed the banners that the Dalits had erected, on the Collector's orders, citing the reason that the local Thevars found the text on the banners ('daiva tirumagaanar immanuyaal saekaraN') objectionable. The collector ordered their removal after the Thevars met him to complain. The Collector is very cleverly trying to justify that decision by saying that it's the Dalits who have been suffering the most in the continued conflict between the Pallars and the Thevars over the last half century, hence he had ordered the removal of the banners that angered the Thevars to prevent any new loss of Dalit lives. The Collector seems to have great sympathy for the Dalits and their lives, but there is no need for it now. Dalits who are not lowering their raised heads even when their throats are being slit don't need any sympathy. It would have been enough if the Collector had respected his constitutional duties and performed them. What the Dalits expect from a District Collector is not sympathy at all.&lt;br /&gt;Senthilvelan, an I.P.S officer, was appointed as in-charge of the bandobast arrangements for the Immanuel Sekaran memorial event. It was under his charge that a laathi charge and firing were conducted on the Dalits. But the police started firing a mere five minutes after the laathi charge had begun. No warning shots were fired into the air, no precautionary shots aimed below the knees were fired, no rubber bullets and no water cannons were used. The fact that none of those regular precautionary measures were adopted, makes it very plain that the police and the authorities were acting with the clear objective of launching a lethal assault on the Dalits and their struggle for self-respect.&lt;br /&gt;Who are the Thevars?&lt;br /&gt;The Thevar community is recognized as a Most Backward Class in Tamil Nadu and its members are responsible for all kinds of oppression practiced against the Dalits in southern Tamil Nadu. The goons who attacked the Dalit students in the Ambedkar Law College in Chennai a few years ago belonged to the 'Mukkulathor Manavar Peravai', a students' organization also associated with the Thevars.&lt;br /&gt;The SC/ST employees association of Tamil Nadu's transport department had installed a banner at Immanuel Sekaran memorial day venue. On it was written: 'Deshiya Thalaivar, Daiva Tirumaganaar, Immanuel Sekaran'. Which means: 'National Leader, Son of God, Immanuel Sekaran'. One Prabhakaran, belonging to the Thevar (Maravar) community and leader of the 'Mara Tamilar Senai', unable to digest such high praise being showered on Sekaran, a Dalit leader being eulogized as a national leader, lodged a complaint with the local police station demanding that the banner be removed. He also lodged a complaint with the District Collector. It is their argument that only Muthuramalinga Thevar of their community (Thevars), and no one else, could be referred to as 'daiva tirumagaanar'. Makes one shiver thinking of the kind of democracy we live in. Earlier, a Tamil film by the name of 'daiva tirumagaanar' also faced protests and the producer was forced to change the title to 'daiva tirumagaan'.pkudi_5&lt;br /&gt;This community, whose members act in such a barbaric, unconstitutional and undemocratic manner, is even now recognized as a Most Backward Class and avails itself of reservations. In the current Tamil Nadu assembly, 90 MLAs belonging to different parties are from this community (Maravar). This community, which has a prominent presence in the fields of cinema, education, industry and politics, is indulging in atrocities and killings in southern Tamil Nadu every day. Now that Jayalalithaa has become the Chief Minister, they have become more emboldened because Jayalalithaa's closest companion, Sasikala, also belongs to the Thevar community. There exists a public perception, based on information yet to be verified, that it's Sasikala's hidden hand that's behind the killings in Paramakudi and a lot of atrocities before that. The Dalits opposed the threats issued by Thevar leaders and the police to remove the banners. Some Dalits working in government removed the banners they had erected in deference to the threats of the police and revenue officials. But rest of the Dalit associations refused to oblige and their banners remained, and caused annoyance among the police. It also made the police react in this fashion: 'Because the Dalits are not co-operating with the police, the police shall also not co-operate with the Dalits'. This reaction signaled the tone of events, including the firing, to come.&lt;br /&gt;The killing of Palani Kumar&lt;br /&gt;On September 9th, a sixteen year old Dalit Intermediate student, Palani Kumar of Pallapacheri village, was stabbed to death by some Thevars from Mandalamanickam village when he was returning home after watching a play staged in the village. They say he was killed because he wrote 'Muthuramalinga Thevar is a eunuch' on the wall of the fair price shop in the village. Despite being erased, there are still traces of what was written on the wall, but they're at a height quite above what a sixteen year old could normally reach. So it doesn't seem possible that the Dalit youth could have written that.pkudi_16&lt;br /&gt;Another important fact to remember is: in reality, Dalit villagers from Pallapacheri are too scared to ever visit the village of Mandalamanickam because it is totally Thevar dominated. While there are around two hundred Dalit (Pallar) families in Pallapacheri, the number of Thevar households in Mandalamanickam is around a thousand. That is the main reason why the Dalits of Pallapacheri have been demanding a direct access road to the main road because they don't wish to travel to the main road through Mandalamanickam village. That is also the reason why 49 Dalit students from Pallapacheri prefer to study in a high school eight kilometres away from home, rather than go to the high school in Mandalamanickam which is only a kilometer away! Under such circumstances, it is very difficult to believe that a Dalit teenager from Pallapacheri could ever have written a comment abusing Muthuramalinga Thevar on the walls of the fair price shop in the Thevar village of Mandalamanickam.&lt;br /&gt;The villagers in Pallapacheri say that the police have registered the murder of Palani Kumar, who was killed by the Thevars, as having been committed by 'unknown persons'. No one has been arrested so far. This murder had caused a lot of fear among the Dalits of Pallapacheri, and they had invited their leader John Pandian to the village. But the local police and revenue officials barred John Pandian from visiting the village. John Pandian's visit could cause a law and order problem, they said. Therefore John Pandian canceled his visit to Pallapacheri and promised to visit the village after the Immanuel Sekaran memorial on the 11th. But the police who arrested him on the 11th didn't release him until the 13th. He was released by the police only after a Habeas Corpus petition was filed in the High Court.pkudi_20&lt;br /&gt;The partisan attitude of the government officials&lt;br /&gt;When Palani Kumar, the Dalit student from Pallapacheri, was killed by the Thevars of Mandalamanickam the police registered the offence as committed by 'unknown persons'. This reflects nothing but a partisan attitude.&lt;br /&gt;It was the Dalits' democratic right to erect banners in honour of their leader Immanuel Sekaran. But the police action of summoning them to the police station and pressurizing them to remove the banners, definitely indicates the readiness of the officialdom to serve the local Thevar interests, in order to secure the patronage of the Thevar political leaders.&lt;br /&gt;There are indications that the Thevar political leaders' hands were also behind John Pandian's arrest. Were the police and revenue officials not aware that it would cause anxiety among the Dalits if a Dalit leader was arrested on Immanuel Sekaran's memorial day, an important annual event for them? Even if they were aware, they had decided to follow only their political masters' dictates; and hence they arrested John Pandian and killed six Dalits during the Rasta Roko demonstration which naturally followed it. This was perhaps their way of killing two birds with one shot.pkudi_21&lt;br /&gt;It is clearly evident that in Tamil Nadu, the police and all the wings of the administration are controlled by the Thevar (Maravar) leaders. This is against the law and the constitution.&lt;br /&gt;Conclusion&lt;br /&gt;The Paramakudi killings bring to light once again the pervasive lack of democratic consciousness and respect for human rights among those wielding power in the state apparatus. There is an urgent need to work for the spread of more democratic values and norms in governance. Paramakudi is a good place to begin this mission. Political and civil society needs to fight for the Government to undertake the following remedial measures as a first step:&lt;br /&gt;The police officials who participated in the Paramakudi massacre should be arrested and tried for murder.&lt;br /&gt;Immanuel Sekaran's memorial should be allowed to be observed without any hindrance every year.&lt;br /&gt;Government and police officials should act in an impartial manner and follow the constitution and not the dictates of Thevar leaders.&lt;br /&gt;There is a lot of evidence to prove that Dalits are being hindered from joining the police force. On the other hand, unemployed Thevar youth, even if unqualified, are being recruited into the police in large numbers. This has resulted in lopsided representation in the Tamil Nadu police department with the Thevars claiming 30% of all positions. How can Dalit victims expect justice under such circumstances? The Thevar employees who obtained jobs in the department through questionable means should be removed.&lt;br /&gt;The Thevars should be removed from the Most Backward Classes category.&lt;br /&gt;Karthik Navayan is a Dalit human rights activist.&lt;br /&gt;[Translated from Telugu by Kuffir. Pictures courtesy: Karthik Navayan]  &lt;br /&gt;&lt;br /&gt;http://roundtableindia.co.in/index.php?option=com_content&amp;view=article&amp;id=3784%3A-what-actually-happened-in-paramakudi-and-how-it-happened&amp;catid=119%3Afeature&amp;Itemid=132&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5128140511996888087-5256140415518091910?l=vizhithezhuiyakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/feeds/5256140415518091910/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/what-actually-happened-in-paramakudi.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/5256140415518091910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5128140511996888087/posts/default/5256140415518091910'/><link rel='alternate' type='text/html' href='http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/10/what-actually-happened-in-paramakudi.html' title='what actually happened in paramakudi and how it happened'/><author><name>srithar</name><uri>http://www.blogger.com/profile/07922052392699425652</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/-SBcFKhMet_E/TvDNtFg4J_I/AAAAAAAAALc/6-j5keuVQdc/s220/videocon%2B002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-2770974166776239263</id><published>2011-09-22T22:30:00.000-07:00</published><updated>2011-09-22T22:34:30.605-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரமக்குடி கலவரம்'/><title type='text'>பரமக்குடி துப்பாக்கி சூடு-HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை</title><content type='html'>பரமக்குடி துப்பாக்கி சூடு! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்! நெஞ்சை உலுக்கும் உண்மைகள்! கொல்லப்பட்டவர்களது உறவினர்களின் நேரடி சாட்சியங்கள்! தேவர்சாதி வெறியின் தீ முகங்கள்! அதிகார -,சாதி வெறி கொண்ட போலீசு! HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை! அவசியம் படியுங்கள்! அனைவரிடமும் பரப்புங்கள்&lt;br /&gt; &lt;br /&gt;http://www.vinavu.com/2011/09/22/paramakudi-hrpc-fact-finding-report/&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 11 – 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான &lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை கடந்த 11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்&lt;br /&gt; 1. பல்லவராயனேந்தல் கணேசன் &lt;br /&gt;2.வீரம்பல்  பன்னீர் &lt;br /&gt;3. மஞ்சூர் ஜெயபால் &lt;br /&gt;4. சடையனரி முத்துக்குமார் &lt;br /&gt;5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி &lt;br /&gt;6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;  &lt;br /&gt;இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் &lt;br /&gt;1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். &lt;br /&gt;காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். &lt;br /&gt;இது குறித்து &lt;strong&gt;மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு &lt;/strong&gt;சார்பில் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;குழு உறுப்பினர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1.            சி. ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், &lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு. &lt;br /&gt;&lt;br /&gt;2.            சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை &lt;br /&gt;&lt;br /&gt;3.            திருமுருகன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், மதுரை &lt;br /&gt;&lt;br /&gt;4.            சுப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்,&lt;br /&gt;&lt;br /&gt;5.            அரிராகவன், வழக்கறிஞர்,&lt;br /&gt;&lt;br /&gt;6.            ப. நடராஜன், வழக்கறிஞர்,&lt;br /&gt;&lt;br /&gt;7.            சி. ராஜசேகர், வழக்கறிஞர்,&lt;br /&gt;&lt;br /&gt;8.            ம. லயனல் அந்தோணிராஜ்&lt;br /&gt;&lt;br /&gt;____________________________________________________&lt;br /&gt;2011 செப்டம்பர் 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு மூன்றாகப் பிரிந்து துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடி ஐந்து முக்கு சாலை, மதுரை சிந்தாமணி, இளையான்குடி புறவழிச்சாலை துப்பாக்கிச் சூடு தடியடியில் இறந்த காயமடைந்த நபர்களின் வீடுகள்,  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மதுரை, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகள், பரமக்குடி சம்பவத்திற்கு மூலக் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சொல்லப்பட்ட மாணவர் பழனிக்குமார் கொலை நடந்த கமுதி, மண்டல மாணிக்கம், பள்ளபச்சேரி கிராமம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக மக்களை சந்தித்து விசாரித்தும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை,  குற்ற எண்கள்.300, 459, anan&amp; 33/2011இ மருத்துவமனை tவிபத்துபதிவேடு அறிக்கைகள், ஆப்பநாடு மறவர் சங்க அறிவிப்பு சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட வீடியோ சி.டி. உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் குருபபூஜை விழா! தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். ஆதிக்க தேவர் சாதி வெறியர்களால் அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி 33 வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர். &lt;br /&gt;இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் இந்த ஆண்டு தலித் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, லத்தி சார்ஜ், பொய் வழக்கு, கைது சிறை 144 தடை உத்தரவு என்ற வகையில் செயல்பட்டுள்ளது. போலீசின் அச்சுறுத்தலால் ஆண்கள் இரவில் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று பதுங்கும் நிலைமையில் உண்மை அறியும் குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டல மாணிக்கம், பள்ளபச்சரி கிராமத்தில் சிறுவன் பழனிக்குமாரி படுகொலையால் பதற்றம் ஏற்பட்டதால் ஜான்பாண்டியன் 11.09.2011 அன்று தூத்துக்குடி வல்லநாட்டில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் பரமக்குடியில் ஐந்து முக்கு சாலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு 12.30 க்கு மேல் கலவரம், தீ வைப்பு, கல் வீச்சு என ஈடுபட்டதில் காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது அதனால் தற்காப்புக்காகவும் பொதுச் சொத்தைப் பாதுகாக்கவும் தடியடி கண்ணீர் புகை வீச்சு துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஆறு பேர் பலியாகிவிட்டனர்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. &lt;br /&gt;மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், “மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன” என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதலாக அரசு தரப்பின் கூற்றை பரமக்குடி நகர் காவல்நிலைய குற்ற எண். 300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை மூலம் அறியலாம். இப்புகாரை பரமக்குடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அளித்து 1000 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பரமக்குடி நகர காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கொடுத்த புகாரில் “சுமார் 1000 பேர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் ஐந்து முக்கு சாலையில் மறியல் செய்தனர். துணை ஆணையர் செந்தில்வேலன் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், தாசில்தார் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோத கூட்டம் கலைந்து போங்கள் என்றோம் செவி சாய்க்காமல் அவதூறாக பேசி காலித்தனமாக போக்குவரத்தை தடைபடுத்தி வாகனங்களை தாக்க முற்பட்டார்கள். கும்பலைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வட்டாட்சியர் வாய்மொழியாக உத்தரவிட்டார். கலவரக் கும்பல் கலைந்து போகவில்லை. கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தகனி  ஆகியோர் வெறி கொண்டு எங்களை நோக்கி கற்களை எறிந்தனர். உடனே வட்டாட்சியர் தடியடி நடத்தி கலவரக் கும்பலைக் கலைக்க சொன்னார். அங்கு வந்த டி.எஸ்.பி. யும் கலைந்து போகச் சொன்னார். ஆனால் போகவில்லை. குறைந்த பட்சம் தடியடி நடத்தப்பட்டது. அப்போதும் போகவில்லை.” &lt;br /&gt;“எங்களை நோக்கி கல்லால் தாக்க ஆரம்பித்தனர். நாங்கள் பின்வாங்கினோம். அந்த சமயத்தில் 14 வாகனங்களுக்கு தீ வைத்து அடித்து நொறுக்கினார்கள். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீ வைத்தார்கள். அப்போது டி.ஐ.ஜி சந்தீப் மிட்டலுக்கு தலையிலும், அடையாறு துணை ஆணையா  டாக்டர் செந்தில்வேலனுக்கு வலது கையிலும் டி.எஸ்.பி. கணேசனுக்கு வலது காதிலும் மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உயிர்சேதம், பொருட் சேதத்தை தடுக்கும் பொருட்டு கலவரக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் எனவும் உடனே கலைந்து செல்ல வாய்மொழி உத்தரவிட்டார். துணை ஆணையர் செந்தில்வேலனும் அவ்வாறு எச்சரித்தர். கலவரக் கும்பல் மிகக் கொடூரமாக தாக்கவும் பரமக்குடி வட்டாட்சியர் துப்பாக்கியால் சுட்டு கலைக்க எழுத்து மூலமாக உத்தரவு வழங்கினர்”. இவ்வாறு புகார் பதிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;சம்பவ சாட்சிகளின் வாக்குமூலங்கள் :&lt;br /&gt;பரமக்குடி துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறும் பொழுது, “காலை சுமார் 11.30 மணிக்கு பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டுக்கு வந்தேன். அப்போது சுமார் 50க்கும் குறைவான நபர்களே கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியனை விடுதலை செய்யக் கோரி மறியல் நடத்தினர். போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆய்வாளர் சிவக்குமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, டி.எஸ்.பி.  கணேசன், துணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர் கூடியிருந்தவர்களை கலைந்து போக பேசினர். நேரம் ஆக ஆக குருபூஜைக்கு வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எண்ணிக்கையில் அதிகரித்தது. அவர்களிடம் உரிய அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் எந்த முன்அறிவிப்பும் இன்றி துணை ஆணையர் செந்தில்வேலன் திடீரென தடியடி நடத்தினார். மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். போலீஸினுடைய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் பலபேர்களின் மண்டை உடைந்தது. சிதறி ஓடிய நபர்கள் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டனர். உடனே ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆய்வாளர் கந்தமுனியசாமி, டி.எஸ்.பி.   கணேசன் ஆகியோர் துப்பாக்கியால் சூட்டனர். மூன்று பேர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பல பேருக்கு மண்டை உடைந்தது. சம்பவம் போர்களம் போல் காட்சியளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காமராஜ் என்பவர் சொல்லும் போது, “எங்க அப்பா செல்லத்துரை வாத்தியார், தியாகி இமானுவேலுக்குப் பிறகு இரண்டாவதாக மறவர்களால் படுகொலை செய்யப்பட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். துணை ஆணையர் செந்தில்வேலன் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக  இருக்கும் பொழுது எங்க அப்பாவின் நினைவுநாளுக்கு பூஜைக்காக அனுமதி கேட்டேன். அதற்கு செந்தில்வேலனோ உங்க அப்பா படத்தை வீட்டிலேயே வைத்து பூஜை செய் வெளியிலே எதற்கு கொண்டு வருகிறாய். நடத்தக்கூடாது என்று சொல்லியதுடன் அருகில் இருந்த ஆய்வாளர் மூலம் வெளியே போகச் சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் மீறி நடத்தினோம். இந்த ஆண்டு குரு பூஜையில் எஸ்ஸி/.எஸ்.டி. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக தியாகி “தெய்வத்திருமகன்’’ இமானுவேல் சேகரன் என்று பிளக்ஸ் போர்டு வைத்தனர். தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். போலீசிடம் சென்று போர்டை அகற்ற புகார் கொடுத்தனர். மேலும் போக்குவரத்துத் துறையின் மேலாளர் மூலமாக எஸ்ஸி/.எஸ்.டி.  அரசு ஊழியர்களை மிரட்டியதாலும் தெய்வத்திருமகன் என்பதை மட்டும் அழித்துவிட்டோம்.” &lt;br /&gt;“இரண்டு நாட்கள் முன்பாக ’’அவங்க எதுவானாலும் வைக்கட்டும் இவர்கள் எப்படி பங்சன் நடத்துகிறார்கள் என்று பார்ப்போம’’ என்று தேவர் சாதியைச் சேர்ந்த சிலர் பேசி வந்தனர். இந்த ஆண்டு குருபூஜையை நடத்தக்கூடாது என பல்வேறு இடையூறுகளை தேவர் ச
