tag:blogger.com,1999:blog-5128140511996888087.post130542885780446727..comments2023-03-29T03:57:01.046-07:00Comments on விழித்தெழு இளைஞர் இயக்கம்: ஜாதி அமைப்புகளை தடை செய்ய வேண்டும் மகிழ்நன்http://www.blogger.com/profile/15425119040297071159noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5128140511996888087.post-74157465027467232102012-11-27T22:27:55.012-08:002012-11-27T22:27:55.012-08:00தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!
தாழ்த்தப்பட்...தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா! <br />தாழ்த்தப்பட்ட மக்களின் சிறைக்கூடமே சேரிகள்!<br />சாதி ஒழிப்பை முன்வத்தே தமிழ்தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியும்! -- <br />தோழர் தமிழரசன்.'''' <br />( சாதி ஒழிப்பை முன்வைத்தே இந்திய ஏகாதிபத்திய வல்லாதிக்கத்தின் அனைத்து தேசிய மக்களின் உரிமையையும் அவர்களின் தேசத்தின் விடுதலையையும் வென்றெடுக்க முடியும்!) <br /><br />சாதிக்குள் சாதியாக ஒவ்வொரு சாதியச் சமூகமும் தன்க்கு கீழ் ஒரு சாதி இருப்பதையே விரும்புகின்றது! <br />அனைத்து சமூக மக்களும் அழுக்கு சாதியத்தை சுமந்தே திரிகின்றார்கள்! <br />அப்படித்தான் நச்சு சாதியச் சிந்தனை கொடும் கேடாக திணிக்கப்பட்டிருக்கின்றது! <br />சாதி ஒழிப்பு மிக அவசியம்! அதற்கான இயக்கங்களும் மிக மிகத் தேவை! <br />சாதி ஒழிப்பின் இயக்களின் பொருப்பாளர்கள் முதலில் சாதியச் சிந்தனையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதும் மிக மிக மிக முக்கியம்! <br />அவர்கள் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அதுவே நேர், அதுவே அறம்! நேர் எனில் அறமெனில் மாந்தநேயர்கள் ஒத்துழைப்பு உருதியாய் கிடைக்கும்!தமிழரசன் கலைhttps://www.blogger.com/profile/10748789513550471395noreply@blogger.com